<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23715755</id><updated>2011-06-08T11:39:50.699+05:30</updated><title type='text'>நம்பிக்கை குழுமம்</title><subtitle type='html'>தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>53</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-117108778424156385</id><published>2007-02-10T10:45:00.001+05:30</published><updated>2007-02-14T12:55:39.480+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்</title><content type='html'>நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://mani-vilas.blogspot.com/2006/11/blog-post_26.html" target="_blank"&gt;&lt;strong&gt;உன்னிலும் என்னிலும்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,&lt;br /&gt;என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...&lt;br /&gt;&lt;br /&gt;உனது அறுவை சினேகிதி&lt;br /&gt;எனது புருடா நண்பன்....&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்&lt;br /&gt;எனக்கு பிடித்த வோட்கா..&lt;br /&gt;&lt;br /&gt;உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்&lt;br /&gt;என் ஆசை கால் பந்து வீரன்...&lt;br /&gt;&lt;br /&gt;உன் முதுகு மச்சம்&lt;br /&gt;என் மார்புக்கீறல்..&lt;br /&gt;&lt;br /&gt;உன் தாலிக்கொடியின் அழுத்தம்&lt;br /&gt;என் மீசையின் குத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;என இன்னும் ஆழமாய்&lt;br /&gt;எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிலும் என்னிலும்&lt;br /&gt;சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது&lt;br /&gt;இன்னமும்...&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாய் என் முதல் காதல்....&lt;br /&gt;உன்னில் ..?&lt;br /&gt;&lt;br /&gt;(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-117108778424156385?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/117108778424156385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=117108778424156385' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117108778424156385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117108778424156385'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2007/02/101.html' title='நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-117108459403819315</id><published>2007-02-10T10:45:00.000+05:30</published><updated>2007-02-10T10:46:34.050+05:30</updated><title type='text'>நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி</title><content type='html'>நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;&lt;br /&gt;1. பாஸிடிவ்ராமா - &lt;a href="mailto:positiverama@gmail.com"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. பரஞ்சோதி - &lt;a href="mailto:paransothi@gmail.com"&gt;paransothi@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. விழியன் - &lt;a href="mailto:umanaths@gmail.com"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இவண்,&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை கூகுள் குழுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.co.in/group/nambikkai" target="_blank"&gt;http://groups.google.co.in/group/nambikkai&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-117108459403819315?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/117108459403819315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=117108459403819315' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117108459403819315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117108459403819315'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2007/02/blog-post_10.html' title='நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-117066203445500481</id><published>2007-02-05T13:09:00.000+05:30</published><updated>2007-02-05T13:23:54.480+05:30</updated><title type='text'>"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா" கவிதைப் போட்டி அறிவிப்பு</title><content type='html'>&lt;div align="left"&gt; இணையத்தின் இனிய நண்பர்களே! &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;வணக்கம்!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து  சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள்.  அவர்களுக்கும் ,  பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்..  தலைப்பு &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;காதல்&lt;/span&gt;&lt;/strong&gt; பற்றியது ..&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது நம்பிக்கையில் &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;காதல் கவிதையா? ஆ&lt;/span&gt;&lt;/strong&gt;!  என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சின்ன விளக்கம் இங்கே..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். &lt;strong&gt;சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன்.&lt;/strong&gt; ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் &lt;strong&gt;"காதல்"&lt;/strong&gt; என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்"  என்ன விசேசம் என்றால், &lt;strong&gt;உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர்&lt;/strong&gt;. உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பரிசுத்தொகை விபரம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முதல்பரிசு ரூ 1500/-&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ரூ 1000/-&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் பரிசு ரூ 500/-&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.  ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும்  என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.  பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. படைப்பாளர்கள் &lt;strong&gt;தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும்&lt;/strong&gt; தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும்  வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;6.  ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!படைப்பை அனுப்ப &lt;strong&gt;கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00&lt;/strong&gt; &lt;strong&gt;மணிக்குள்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;1.பாஸிடிவ்ராமா &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:positiverama@gmail.com" target="_blank"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;2.பரஞ்சோதி &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:paransothi@gmail.com" target="_blank"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க! &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி! &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இவண்,&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்பிக்கை கூகுள் குழுமம்.&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://groups.google.co.in/group/nambikkai" target="_blank"&gt;http://groups.google.co.in/group/nambikkai&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-117066203445500481?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/117066203445500481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=117066203445500481' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117066203445500481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/117066203445500481'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2007/02/blog-post.html' title='&quot;நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா&quot; கவிதைப் போட்டி அறிவிப்பு'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115097733569603589</id><published>2006-06-22T17:23:00.000+05:30</published><updated>2006-06-22T17:25:35.716+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நம்பிக்கையின் வலிமை&lt;/span&gt;&lt;/strong&gt; - நம்பிக்கை பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது!&lt;br /&gt;நம்பிக்கை இருக்கும் இடத்தில் நன்மைகள் இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் விட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக்கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன். அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசிய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது. இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம். இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரணகாயம் பட்டவன் இரு வாரத்திற்கு பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான். இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் "எதை நம்புவது? யாரை நம்புவது? எப்போது நம்புவது? எப்படி நம்புவது?" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான்! இதற்கு பெயர் நம்பிக்கையா? முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது&lt;br /&gt;&lt;br /&gt;" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்&lt;br /&gt;&lt;br /&gt;தீரா இடும்பை தரும்"&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! பிறகு கடவுளிடத்தில் நம்பிக்கை! என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா? எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இக்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல் அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பரக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பில்&lt;br /&gt;நம்பிக்கையை இழந்தால்&lt;br /&gt;பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;காதலில்&lt;br /&gt;நம்பிக்கையை இழந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;நட்பில்&lt;br /&gt;நம்பிக்கை இழந்தால்&lt;br /&gt;பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;கடமையில்&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை இழந்தால்&lt;br /&gt;கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;கட்டுப்பாடுகளில்&lt;br /&gt;நம்பிக்கை இழந்தால்&lt;br /&gt;கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;நிகழ்காலத்தில்&lt;br /&gt;நம்பிக்கை இழந்தால்&lt;br /&gt;எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்&lt;br /&gt;எதிலும்&lt;br /&gt;நம்பிக்கையோடு இருந்தால்&lt;br /&gt;வாழ்வில் எல்லாமே சிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய பாதை நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115097733569603589?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115097733569603589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115097733569603589' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115097733569603589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115097733569603589'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/1_22.html' title='நம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115085663702305625</id><published>2006-06-21T07:45:00.000+05:30</published><updated>2006-06-28T18:41:16.656+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2</title><content type='html'>&lt;strong&gt;காலமே நமது தெய்வம் -&lt;/strong&gt; ஜெயஸ்ரீ ( பள்ளி மாணவி)&lt;br /&gt;&lt;br /&gt;காலம் பொன் போன்றது என்பர் மூதோர், எனினும் நேரம்தான் தெய்வம் என்பதை ஆழ்ந்து சிந்திதோமானால் புரிந்துக் கொள்ளலாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;'பொழுது போதவில்லை'  கவனிக்கவும் 'போதவில்லை' என்பவர்கள்&lt;br /&gt;முன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்! மிக வேகமாக நடக்கின்றனர். மகிழ்ச்சியோடு இவ்வுலகை பார்க்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ நலம்தானே ? 'என்ற சிறிய வார்த்தையோடு தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தங்கள் கடமையாற்ற பறந்து கொண்டுள்ளனர்!இவர்களைக் கேளுங்கள் " உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் நேரம்தான் என்பார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;time is wealth !!&lt;br /&gt;&lt;br /&gt;'பொழுது போகவில்லை' கவனிக்க 'போகவில்லை' என்பவர் வாழ்க்கையில் ஏணிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்!! மெல்ல நடப்பார்!!தானும் சோர்வாக இருந்து அடுத்தவரிடமும் சோர்வை விதைப்பவர்!!எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்!!ஒன்றும் செய்ய விடமாட்டார். விரக்தியாகப் பேசி ஏதோ இருக்கிறோம் என்று கிடக்கிறேன், உயிரோடு இருக்கிறேன் என்று செத்துப் போனவர்களைப் போல் பேசுவார். இவர்கள் பார்த்தீனியம் விஷச் செடியைப் போன்றவர்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏன் காலத்தை தெய்வம் என்றுக் கூறுகிறேன் தெரியுமா?&lt;br /&gt;உலகில் தோன்றிய எல்லோருக்கும் இறைவன் தந்த செல்வம் காலம்தான்!! உயர்ந்தவன், தாழ்ந்தவன்,  ஏழை, பணக்காரன், ஆள்பவன், அடிமை அனைவருக்குமே வஞ்சனையில்லாமல் இறைவன் வழங்கியது காலத்தை மட்டுமே!!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை எப்படி மதித்து பூசிக்கிறோமோ அப்படியே காலத்தையும் கருதுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவர் வாழ்விலும் தேர்வு எழுதி வெற்றிப் பெறுகிறோம்!! நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம்! விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம்!! திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம்!! இவை எல்லாம் நம் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புடைய நாட்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக valuable time ,days நாம் மாற்றவேண்டும்!! எண்ணி எண்ணி மகிழத்தக்க நாட்களாக உருவாக்க வேண்டும்!!&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிப் பார்ப்போமா!! இப்போது நம் வயது என்ன!! இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் !! என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும்! ஏன் அவற்றை செய்யவில்லை!! என்று நாம் சுயப் பரிசோதனை செய்யத் தொடங்குவோமானால் வெற்றி நமக்கு மிக அருகில்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;காற்றடித்த திசையில் சென்றவன் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவதில்லை!! காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை!! மாறாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறான்!!&lt;br /&gt;&lt;br /&gt;கொடுப்பதோ, வாங்கவோ முடியாததும் காலம்தான்!! அவரவர் காலத்தை அவரவர்தான் பயன்படுத்த வேண்டும்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;இதோ உங்கள் காலமும் உங்கள் கையில்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய 24  மணித்துளிகளையும் திறமையாகப் பயன்படுத்துங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருத் துளியையும் வரலாறாக மாற்றுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர் ஆகுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நாள் நம் வரலாற்றில் பொன்னான நாள்!!&lt;br /&gt;&lt;br /&gt;நேரமே தெய்வம் என்ற மாறுப் பட்டக் கருத்தை அறியத்   தொடங்கி விட்டோமல்லவா!!  &lt;br /&gt;&lt;br /&gt;இனியாவது நாம் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்குவோம்!!&lt;br /&gt;&lt;br /&gt;காலை 4 மணித் தொடங்கி இரவு உறங்கும் வரையிலான நாட்குறிப்பை வைத்திருக்கும் நிர்வாகிகளைப் பாருங்கள்!! ஒவ்வொரு மணித்துளியிலும் என்ன என்னச் செய்ய வேண்டும், யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்றுக் கட்டம் கட்டி விட்டிருப்பார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருமா நிர்வாகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்!! ஒரே படிப்புத்தான்!!ஆனால், ஒருவர் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்!! அது ஏன்!திறமை மட்டுமா காரணம்!! இல்லை,  தனித் திறமைதான் காரணமா!&lt;br /&gt;இல்லை இல்லை! காலத்தை தெய்வமாகப் போற்றி, காலத்தைச் சரிவரப் பயன் படுத்தியதும்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எனது சிறியக் கட்டுரை உங்கள் மனதை சிறிதாவது அசைக்குமானால் அதுவே உங்கள் வாழ்க்கையை வரலாறாக உயர்த்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு!!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுரை எழுதாதின் காரணமே அதை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்றுதான்!!&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுரையாக சில கருத்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் நமது நாடும் முன்னேற , வளம் பெற நம் நேரத்தை திறமையாக , முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்!! காலத்தை மதித்து நடத்துவதே இறைவனுக்கு செய்யும் திருத் தொண்டாகும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;__________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;(இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவி )&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பள்ளி மாணவியிடம் இருந்து போட்டிக்கென வந்திருப்பதை பார்க்கையில் நம்பிக்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கிறது.&lt;br /&gt;இம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். நடுவர்கள் பெரும் மகிழ்வோடு இக்கட்டுரைக்கு மதிப்பெண் அளித்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115085663702305625?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115085663702305625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115085663702305625' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115085663702305625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115085663702305625'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/2_21.html' title='நம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115085593590891980</id><published>2006-06-21T07:34:00.000+05:30</published><updated>2006-06-21T07:42:16.090+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;எதிர்கால இந்தியா&lt;/span&gt; -&lt;/strong&gt; புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.,பி.எட்.,டி.ஏ.,&lt;br /&gt;&lt;br /&gt;"பாருக்குள்ளே நல்ல நாடு&lt;br /&gt;எங்கள் பாரத நாடு"&lt;br /&gt;&lt;br /&gt;நம் பாரதநாடு பழம்பெரும் நாடு; ஆன்மீக வாழ்வை உலகிற்கு நல்கிய நாடு; உலக நாடுகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ, எதிர்கால இந்தியா சிறந்து விளங்கிட , நம் நினைவில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களை இங்கே காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்வித் திட்டம்:&lt;br /&gt;&lt;/strong&gt;ஒரு நாட்டின் பண்பை அறிவதற்கு, அந்நாடு முழுவதையும் ஒருவர் சுற்றிப்பார்க்க வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் கல்விக் கூடங்களைச் சென்று பார்த்தாலே போதுமானது என்பர். அந்த அளவிற்கு ஒரு நாட்டின் தன்மையை அறிய கல்வி ஓர் உரைகல்லாக அமைகிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று அறிவியல் தொழில்நுட்பக் கல்வி முதன்மை பெற்றுத் திகழ்வது சிறப்புடைத்து. அதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றமும் உலகையே வியக்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது. தொழில் நுட்பத்தில் சிறப்படைய உதவும் நம் கல்வித் திட்டம் மனத்திட்பத்திற்கு போதிய வாய்ப்பளிக்க வில்லை என்பது வருந்தத் தக்கது. "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் "பயிற்றுப் பல கல்வி தந்து" இந்த பாரை உயர்த்திட உதவும் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்வியின் பயன்:&lt;/strong&gt;&lt;br /&gt;சுவர் இன்றி சித்திரம் இல்லை. மரமின்றி மலர்களும் கனிகளும் இல்லை. கல்வியறிவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்&lt;br /&gt;நற்றாள் தொழாஅர் எனின்"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தெய்வப் புலவரின் கருத்தின்படி ஆன்மீகப் பயிற்சி இல்லாத கல்வி சிறந்த கல்வி ஆகாது. கல்வியானது மனிதனை பண்பட்டவனாக மாற்ற வேண்டும். பண்பற்ற கல்வி பயனற்ற கல்வியாகும். எத்தகைய சிறந்த அறிவைப் பெற்று இருப்பினும் மக்கட் பண்பு இல்லையெனில் அவர் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. அவர் மரத்திற்கு ஒப்பாவர் என்பது வள்ளுவர் கருத்து&lt;br /&gt;&lt;br /&gt;"அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்&lt;br /&gt;மக்கட் பண்பு இல்லாதவர்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசின் செயல்பாடு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேடில்லாத விழுமிய கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வண்ணம் அரசு திட்டங்களைத் தீட்டிச் செயலாக்கிட வேண்டும். சுவாசிக்கும் காற்றுக்கு , எப்படி எல்லார்க்கும் உரிமை உண்டோ , அங்ஙனம் தாங்கள் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது அரசின் கடமையாகும். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகின்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் உயர்ந்த மேற்படிப்பு படிக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவரின் பாடலை இங்கு நினைத்தல் சாலச் சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!&lt;br /&gt;சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!&lt;br /&gt;வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!&lt;br /&gt;ஒளிருவாள் அருஞ்சமர் நீக்கிக் களிறு எறிந்து&lt;br /&gt;பெயர்தல் காளைக்குக் கடனே."&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பாடல்வரிகளில் மூன்றாவது வரி, அரசு செய்ய வேண்டியச் செயலை வலியுறுத்துகிறது. வேல்வடித்துக் கொடுப்பது என்பது மாணவர்களுக்கு தகுந்த படிப்பையும், வேலை வாய்ப்பையும் கொடுத்திட வேண்டும் என்ற கருத்தை தெளிவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாணாக்கரின் நிலை:&lt;br /&gt;&lt;/strong&gt;எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனிதனாவான். இப்படித்தான் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோனாவான் என்பதற்கு ஏற்ப இன்றைய மாணாக்கர்கள் உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பே உயர்வுக்கு வழி. "பெருக்கத்து வேண்டும் பணிதல்!" என்பது போல வாழ்வில் உயர உயர பண்புடையவனாக திகழ்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!&lt;br /&gt;விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!&lt;br /&gt;அணைந்து கொள்! உனைச் சங்கமம் ஆக்கு&lt;br /&gt;பிரிவிலை எங்கும் பேதமில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை இன்றைய மாணாக்கர்கள் பொன் போல் போற்ற வேண்டும், செயலாற்ற வேண்டும்:.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிபடைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவுபெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்கும் நெறி, எளிமை கண்டு இரங்கும் மனம், ஏறுபோல் நடை ஆகியன பெற்று உலகில் பாரதத்தை தலை சிறந்த நாடாக, வளர்ந்த நல்லரசாக மாற்றிட வேண்டும் என்பதை இன்றைய மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயிற்று மொழி:&lt;/strong&gt;&lt;br /&gt;மொழி என்பது உள்ளக்கருத்துக்களை வெளியிட உதவும் அற்புதக் கருவியாகும். தாய்மொழி வாயிலாகவே கருத்துகள் உருப்பெற்று செயலாக்கம் பெறுகின்றன. வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழிவாயிலாகவே கல்வி பயின்று, சிறந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுத் தலை சிறந்து விளங்குகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும் நிலமை தலைகீழாக இருக்கிறது. மேல்நிலைக் கல்வி(+2) வரை எல்லாப்பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.அதோடு மட்டுமல்லாது கல்லூரிக் கல்வியையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்கு அறிஞர் பெருமக்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இப்படிக் கூறுவதால் ஆங்கிலம் வேண்டாம் என்பதில்லை. அதை நாம் உலகத் தொடர்பு மொழியாகக் கற்றுத் தெளிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அன்ன நடை கற்கப் போய் தன்நடையும் இழந்தாற்போல்" என்பது போல இன்றைய மாணாக்கர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற அரசும், பெறோர்களும் தாய்மொழிக் கல்விக்கு போதிய ஆக்கமும் ஊக்கமும் அளித்திடல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர்கள் நிலை:&lt;/strong&gt;&lt;br /&gt;"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." இறைவன் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் - குற்றமற்றவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அதாவது படித்த கல்வி மட்டும் போதும் என்று கருதாது மறிவரும் நிலைக்கேற்ப மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அவர்தான் நல் ஆசிரியர். எதிர்கால இந்தியாவை நிர்மானிக்கும் சிற்பியாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆசிரியர்களும் எண்ணிப் பார்த்து செயலாற்றிட வேண்டும். பாடற்கருத்துக்களை புதிய கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் கற்பிக்க வேண்டும். சுருங்கக்கூறின் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு சிற்ந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிறைவுரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னரும் பாரதத்தின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் , பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி பெற்று , இன்னுபுற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்! வெல்க பாரதம்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையோடு வாழ்வோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115085593590891980?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115085593590891980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115085593590891980' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115085593590891980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115085593590891980'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/1_21.html' title='நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115080911081063772</id><published>2006-06-20T18:38:00.000+05:30</published><updated>2006-06-26T19:21:59.306+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2</title><content type='html'>&lt;strong&gt;வாழ்வியல் வேதம்!&lt;/strong&gt; - இராகவன் (எ) சரவணன், பெங்களூர்&lt;br /&gt;================&lt;br /&gt;&lt;br /&gt;நம்பு தம்பி நம்பு!&lt;br /&gt;முயன்றால் இயலாதது எதுவுமில்லை!!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியல் விதிகள் சில சொல்ல&lt;br /&gt;விழைகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;(1) ஆசைப்படு&lt;br /&gt;------------------------&lt;br /&gt;உலகில் உருவாக்கப்பட்ட&lt;br /&gt;அத்துணை விஷயங்களுக்கும்&lt;br /&gt;'ஆசைப்படுதல்' ஒன்று தான்&lt;br /&gt;மூலிகை!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை மட்டுமே பட்டுக்&lt;br /&gt;கொண்டிருந்தால் பூசை நடக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி&lt;br /&gt;முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி&lt;br /&gt;நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து&lt;br /&gt;உழைப்பு என்னும் பூசை நடத்து!!&lt;br /&gt;&lt;br /&gt;பூசையின் புனிதம் காக்கப்பட&lt;br /&gt;அவ்வப்போது ஆசை என்னும்&lt;br /&gt;எண்ணெய் ஊற்று!!&lt;br /&gt;அது தான் உன்னை அடுத்தடுத்த&lt;br /&gt;குறிக்கோள்களை அடைய வைக்கும்&lt;br /&gt;ஆனந்த ஊற்று!!&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்!!&lt;br /&gt;&lt;br /&gt;(2) கோபப்படு!!&lt;br /&gt;---------------------&lt;br /&gt;உன் சுயத்தை எது&lt;br /&gt;எள்ளி நகையாடுகின்றதோ,&lt;br /&gt;சுட்டெரிக்கிறதோ,&lt;br /&gt;அங்கே நீ அக்கினியாய் மாறு.&lt;br /&gt;&lt;br /&gt;நிதானத்தோடு கூடிய&lt;br /&gt;கோபத்தீ உமிழ்! ஆனாலும்&lt;br /&gt;உன் சுயம் உன்னால் அங்கே&lt;br /&gt;காக்கப்பட வேண்டும் மறவாதே!&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம் இல்லாத மனிதன்&lt;br /&gt;உயிரில்லா உடல்!&lt;br /&gt;நீரில்லா மீன்!&lt;br /&gt;காலில்லாச் செருப்பு!!!&lt;br /&gt;வயிறில்லா உணவு!!&lt;br /&gt;விக்கிரகமில்லாக் கர்ப்பக்கிரகம்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரயோசனமில்லை எதற்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;(3) பொறாமை கொள்!!&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;உடனொத்தவர்களின் திறமையை&lt;br /&gt;மட்டும் உன்னிப்பாய்ப் பார்த்து&lt;br /&gt;ஆரோக்கியமான முறையில்&lt;br /&gt;பொறாமை கொள்.....&lt;br /&gt;&lt;br /&gt;பொறாமையே உன்னை&lt;br /&gt;அயர விடாது உழைக்க வைக்கும்&lt;br /&gt;புனிதமான சஞ்சீவி!!&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கிற்கும் திரிக்கும் சேதாரம்&lt;br /&gt;விளைவிக்காத தூண்டுகுச்சியைப்&lt;br /&gt;போலப் பொறாமையைக் கையாள்...&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கு - நீ!&lt;br /&gt;திரி - உன் திறமை!&lt;br /&gt;ஒளி - உன் வளர்ச்சி!&lt;br /&gt;பொறாமை - தூண்டுகோல்!!&lt;br /&gt;&lt;br /&gt;பொறாமை ஒரு ஆகாரம்!&lt;br /&gt;ஒவ்வொரு வேளையிலும் வேண்டும்!&lt;br /&gt;ஒவ்வொரு வேலையிலும் வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;(4) அவமரியாதை செய் !&lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும்&lt;br /&gt;வருகின்ற பின்னூட்டங்களைப்&lt;br /&gt;புன்னகைப் பூக்களைப்&lt;br /&gt;பரிசளித்து வாங்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் உன்னையே&lt;br /&gt;ஒழுங்காகச் செதுக்கிட&lt;br /&gt;உதவும் கண்ணாடிகள் அவை!!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிகள், பார்க்கும்&lt;br /&gt;கண்களையே் கிழிக்குங்கால்&lt;br /&gt;அவற்றை அகமகிழ்ந்து&lt;br /&gt;அவமரியாதை செய்!!&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாமல் முடிவளர்த்துத்&lt;br /&gt;தேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்?&lt;br /&gt;தலையே போன பிறகு&lt;br /&gt;தலைப்பாகை எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;(5) தட்டிப் பறி!!!&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;உரிமைகளை எக்கணமும்&lt;br /&gt;நிரந்தரமாக யாரிடமும்&lt;br /&gt;விட்டுவிடாதே!&lt;br /&gt;விட்டுத் தராதே!!&lt;br /&gt;&lt;br /&gt;அவையொன்றும் உன்னால்&lt;br /&gt;மேற்பார்வையிட முடியாத அளவுக்குக்&lt;br /&gt;கடினமானவையும் அல்ல!!&lt;br /&gt;காரியதரிசிகள் கவனித்துக்&lt;br /&gt;கொள்ளக் கூடிய செயலும் அல்ல!!!&lt;br /&gt;&lt;br /&gt;தட்டிப் பறி!! எட்டிப் பிடி!!&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சிகள் உடனே பயனளிக்காவிடில்&lt;br /&gt;சற்றே விட்டுப் பிடி!!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கத்திற்குக் கர்ஜனை!&lt;br /&gt;சூரியனுக்கு வெப்பம்!&lt;br /&gt;குழந்தைக்கு மழலை!&lt;br /&gt;பெண்மைக்குத் தாலி!!!&lt;br /&gt;&lt;br /&gt;விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போகும்!&lt;br /&gt;தன் நிலை கெட்டுப் போகும்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(6) எதிரிகளை வளர்த்துக் கொள்!!&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பற்றித் தவறுகள்&lt;br /&gt;தெரிவிக்கப்பட்டால் தயங்காது கவனி!&lt;br /&gt;உயர்வுக்கு வழிவகுப்பின்&lt;br /&gt;தயைகூர்ந்து உட்புகுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருமே நண்பர்களாகிப் போனால்&lt;br /&gt;என்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது!&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழச்செய்யும் விசையின்&lt;br /&gt;தரத்தைப் பொறுத்தே பந்து&lt;br /&gt;மேலே எழும்பும் தோழா!&lt;br /&gt;&lt;br /&gt;காயங்கள் வந்தால் மருந்தின் அருமை!&lt;br /&gt;வெயில் வந்தால் நிழலின் மகிமை!&lt;br /&gt;அரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை!&lt;br /&gt;எதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை!&lt;br /&gt;&lt;br /&gt;அடித்துத் துவைக்காமல்&lt;br /&gt;அழுக்கு அகலுமா?&lt;br /&gt;கடித்துத் தின்னாமல்&lt;br /&gt;கரும்பு இனிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உன்னை எரிகின்ற&lt;br /&gt;தீயாக வைக்க எதிரிகள் அவசியம்....!&lt;br /&gt;&lt;br /&gt;(7) இழந்து பார்!!&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;வெற்றி வேண்டுமா?&lt;br /&gt;வேட்கை இழந்திடு!!&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு வேண்டுமா?&lt;br /&gt;பிடிவாதம் இழந்திடு!!&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வேண்டுமா?&lt;br /&gt;நினைவுச் சங்கிலி இழந்திடு!!&lt;br /&gt;&lt;br /&gt;புதுப் பசி வேண்டுமா?&lt;br /&gt;நேற்றைய உணவின் எச்சத்தை இழ!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியம் வேண்டுமா?&lt;br /&gt;கவலை இழந்திடு!!!&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுச் சுதந்திரம் வேண்டுமா?&lt;br /&gt;ஒழுக்கத்தை இழந்திடு!!&lt;br /&gt;வெற்றிச் சுதந்திரம் வேண்டுமா?&lt;br /&gt;வறட்டுக் கொள்கைகளை இழந்திடு!!!&lt;br /&gt;&lt;br /&gt;சோர்வு வேண்டுமா?&lt;br /&gt;சோம்பல் இழந்திடு!&lt;br /&gt;&lt;br /&gt;தீர்வு வேண்டுமா?&lt;br /&gt;விதண்டாவாதம் இழந்திடு!!&lt;br /&gt;&lt;br /&gt;(8) வன்மம் கொள்!!&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;கண்ணெதிரே அநியாயம்!&lt;br /&gt;கண்டிப்பாய்ப் பொறுமை இழ!!&lt;br /&gt;புலன்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சி!&lt;br /&gt;பிறர் நலன்களுக்கும் சேர்த்துத் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே முதுமை மிதிக்கப்படுகிறதோ&lt;br /&gt;அங்கே உன் பொறுமையைப்&lt;br /&gt;பொசுக்கிப் பொங்கி எழு!!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே தாய்மை தரந்தாழ்த்தப்படுகிறதோ,&lt;br /&gt;எங்கோ பெண்மையின் புனிதம்&lt;br /&gt;போற்றப்படவில்லையோ,&lt;br /&gt;அங்கே நீ அகிம்சையின்&lt;br /&gt;ஜென்ம விரோதியாகு!&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம் எங்கே தலைசாய்க்கப்படுகிறதோ&lt;br /&gt;உன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு&lt;br /&gt;ஒரு தங்கக்கிரீடம்!&lt;br /&gt;&lt;br /&gt;இடித்தால் தான் இடிக்கு மதிப்பு!&lt;br /&gt;கடித்தால் தான் தேளுக்கு மதிப்பு!&lt;br /&gt;சுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு!&lt;br /&gt;சினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக்குப் புறம்பான&lt;br /&gt;விஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்&lt;br /&gt;உனக்கான ஒற்றை வரி வேதம்!!&lt;br /&gt;"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை&lt;br /&gt;உன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்!"&lt;br /&gt;&lt;br /&gt;காற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்!&lt;br /&gt;தசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;(9) காதல் செய்!&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;உண்மையாகவும் நேர்த்தியாகவும்&lt;br /&gt;இருந்தால் மட்டுமே இனிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பெற்றெடுத்த தெய்வங்களைப்&lt;br /&gt;பேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது&lt;br /&gt;பாரபட்சமில்லாது காதல் கொள்!!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நேசிக்கும் ஒவ்வொரு&lt;br /&gt;உயிருக்கும் பரிசுத்தமான பாசத்தைப்&lt;br /&gt;பரிசளிக்கும் பாங்கின் மீது&lt;br /&gt;பாகுபாடில்லது காதல் கொள்!!&lt;br /&gt;&lt;br /&gt;தக்க தருணத்தில் செய்த&lt;br /&gt;உதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு&lt;br /&gt;ஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்&lt;br /&gt;அந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னதமான நெறியில் நல்வழிப்படுத்தும்&lt;br /&gt;ஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்!!&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய&lt;br /&gt;உன்னை ஒப்புக்கொடுக்க ஒத்துழைக்கும்&lt;br /&gt;அந்த தன்னலமற்ற தன்மையின் மீது&lt;br /&gt;தளர்வில்லாக் காதல் கொள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;கொண்ட நம்பிக்கைகளைக் காப்பாற்ற&lt;br /&gt;சில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்&lt;br /&gt;கொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது&lt;br /&gt;திடமான காதல் கொள்!!&lt;br /&gt;&lt;br /&gt;(10) பொய் பேசு!&lt;br /&gt;------------------------&lt;br /&gt;திட்டவட்டமான வாழ்க்கையை விட்டுத்&lt;br /&gt;எட்டிப் போகச் செய்யும் எந்தவொரு&lt;br /&gt;கொள்கையிடமும் நீ அதற்கு இணங்க&lt;br /&gt;முடியாதென்று முழுமூச்சோடு பொய்பேசு!&lt;br /&gt;&lt;br /&gt;இழந்ததற்கெல்லாம் வருந்த மட்டுமே&lt;br /&gt;வைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்&lt;br /&gt;அழுகுரலுக்குக் காது கொடேன் என்று&lt;br /&gt;கண்ணியமாய்ப் பொய் பேசு!!!&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறைப் படுத்த முடியாத&lt;br /&gt;சிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்&lt;br /&gt;உபாசனைகள், முகத்திரை அணிவிக்கும்&lt;br /&gt;பாராட்டுக்கள் இவை அனைத்திற்கும்&lt;br /&gt;இனி நான் இறங்கி வர மாட்டேன் என்று&lt;br /&gt;இன்முகத்தோடு் பொய் பேசு!!!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் முடிந்த நன்மைகளைச்&lt;br /&gt;செய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு&lt;br /&gt;நீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்&lt;br /&gt;பொய் சொல்!!&lt;br /&gt;&lt;br /&gt;கடமையைச் செய்யவிடாது தட்டிக்கழிக்க&lt;br /&gt;வைக்கும் சோம்பேறி இயல்புகளிடம்&lt;br /&gt;நான் தலைசாய்க்க மாட்டேன் என்று&lt;br /&gt;தயங்காது பொய் சொல்!!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115080911081063772?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115080911081063772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115080911081063772' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115080911081063772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115080911081063772'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/2_20.html' title='நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115080872194912396</id><published>2006-06-20T18:33:00.000+05:30</published><updated>2006-06-21T05:00:48.300+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1</title><content type='html'>&lt;strong&gt;வாயுதேவா!&lt;/strong&gt; - டாக்டர். சுந்தர் பரத்வாஜ், கோவை&lt;br /&gt;#&lt;br /&gt;உள்ளும் புறமுமாகி&lt;br /&gt;உருவமில்லா அருவமானாய்&lt;br /&gt;உருகொண்ட உடலினிலே&lt;br /&gt;உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!&lt;br /&gt;#&lt;br /&gt;ஒன்றுமுதல் மூவிரண்டு&lt;br /&gt;அறிவு கொண்ட ஜீவனெல்லாம்&lt;br /&gt;உயிரோடு இருப்பதெல்லாம்&lt;br /&gt;உன் கருணை யாலன்றோ!&lt;br /&gt;#&lt;br /&gt;பிராணன் உதான னென்றும்&lt;br /&gt;வியான சமான அபான னென்றும்&lt;br /&gt;ஐம்புலன்களைப் போல்&lt;br /&gt;ஐவகைப் பாகமாகி&lt;br /&gt;#&lt;br /&gt;ஜடமான உடம்பினிலே&lt;br /&gt;நற்பணியைப் புரிகின்றாய்- நான்&lt;br /&gt;எப்பேரால் வாழ்த்திடுவேன்&lt;br /&gt;வாழ வைக்கும் வாயுதேவா!&lt;br /&gt;#&lt;br /&gt;தசரதனின் தலைமகனின்&lt;br /&gt;தன்மையான தூதுவனை&lt;br /&gt;தரணிக்கு நீ கொடுத்தாய்&lt;br /&gt;வாயுதேவா வணங்கு கின்றோம்.&lt;br /&gt;#&lt;br /&gt;சுவாசிக்கும் முறை யறிந்து&lt;br /&gt;கும்பகம் நாம் செய்து விட்டால்&lt;br /&gt;குவலயம் நமை போற்றும்&lt;br /&gt;குணசீலன் ஆகிடுவோம்&lt;br /&gt;#&lt;br /&gt;உன்னை உணர்பவன்&lt;br /&gt;உண்மையை உணர்கின்றான்&lt;br /&gt;மூவகை ஆசைகளை&lt;br /&gt;முழுதுமாய் துறக்கின்றான்.&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றடக்கும் வித்தை கற்றால்&lt;br /&gt;காலனும் அடிமை ஆவான்- சகல&lt;br /&gt;சித்தியும் கைகூடும்&lt;br /&gt;சித்தனாய் ஆகிடுவான்!&lt;br /&gt;#&lt;br /&gt;சஞ்சீவி மலை பெயர்த்த&lt;br /&gt;சிரஞ்சீவி சுந்தரனும்&lt;br /&gt;வாயுவின் கருணையாலோ&lt;br /&gt;வான கத்திலே பறந்தான்.&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றிலும் இரண்டு வகை&lt;br /&gt;கண்டிடுவீர் அன்பர்களே! -அது&lt;br /&gt;தென்றலாய் வருடும் சைவம்&lt;br /&gt;புயலாய் மிரட்டும் அசைவம்!&lt;br /&gt;#&lt;br /&gt;பூமாரி பொழிந்திடவே&lt;br /&gt;பூமியில் நீர் எடுத்து&lt;br /&gt;மேகத்தில் சேர்ப்பதினால்&lt;br /&gt;காற்றுக்கு கைகள் உண்டோ?&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றுக் குழல் பெற்றெடுக்கும்&lt;br /&gt;குழந்தையே குரல் என்பர்&lt;br /&gt;காற்றினால் மேகம் சிந்தும்&lt;br /&gt;நீர் துளியைச் சாரல் என்பர்!&lt;br /&gt;#&lt;br /&gt;இசையென்னும் இனிமைக்கும்&lt;br /&gt;ஓங்கார ஓசைக்கும்&lt;br /&gt;ஆதாரம் ஆனவனே- உன்&lt;br /&gt;அடியாரைக் காத்தருள்வாய்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்று இருப்பதால் தான்&lt;br /&gt;காது கூட கேட்கிறது&lt;br /&gt;கேட்கும் ஒலி எல்லாம்&lt;br /&gt;காற்றன்றோ படைக்கிறது.&lt;br /&gt;#&lt;br /&gt;வாகனங்கள் விடும் புகைதான்&lt;br /&gt;கலியுகத்தின் அரக்கன் ஆவான்&lt;br /&gt;காற்றினை கெடுத்திடுவான்&lt;br /&gt;காலனை அழைத்திடுவான்&lt;br /&gt;#&lt;br /&gt;பசுமை மரம் வளர்த்து - காற்றை&lt;br /&gt;பரிசுத்தம் ஆக்கிடுவோம்!&lt;br /&gt;மாசற்ற மனித குலம்&lt;br /&gt;தழைத்திடவே உதவிடுவோம்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றும் கடவுளும்&lt;br /&gt;கண்ணுக்கு தெரிவதில்லை&lt;br /&gt;கண்மூடி ஜெபித்திட்டால்&lt;br /&gt;உண்மைதனை உணர்ந்திடுவோம்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றையும் உணர்ந் திடலாம்&lt;br /&gt;கடவுளையும் உணர்ந் திடலாம்&lt;br /&gt;இரண்டிற்கும் உருவ மில்லை&lt;br /&gt;இன்பம் துன்பம் எதுவுமில்லை!&lt;br /&gt;#&lt;br /&gt;காற் றென்பர்&lt;br /&gt;கடவுள் என்பர்&lt;br /&gt;காற்றே கடவுளாதல்&lt;br /&gt;ஆரும் அறிகிலார்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றே கடவுள் என்று&lt;br /&gt;உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே&lt;br /&gt;காற்றையே கடவுளாய்&lt;br /&gt;தியானிப்பார் நலன் பெறுவார்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115080872194912396?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115080872194912396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115080872194912396' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115080872194912396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115080872194912396'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/1_20.html' title='நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115079634657091626</id><published>2006-06-20T15:03:00.000+05:30</published><updated>2006-07-12T09:55:52.963+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;உயர்வுள்ளல்&lt;/span&gt; - &lt;/strong&gt;இரவீந்தரன் கிருஷ்ணசாமி&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம்&lt;br /&gt;அவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்) எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும்  தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க    மூலகாரணமே 'ஜேகே'தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம்  செய்யாமலிருந்தால்...? இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே! அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார்&lt;br /&gt;ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...? மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...?&lt;br /&gt;&lt;br /&gt;நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...? இதில் ஏதோ சூது நடந்திருக்க&lt;br /&gt;வேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதவள மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."&lt;br /&gt;"யார்...?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."&lt;br /&gt;&lt;br /&gt;சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!&lt;br /&gt;"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப்    பேசினார்களே...."&lt;br /&gt;&lt;br /&gt;இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...? எல்லோருமே நம்பிக்கை&lt;br /&gt;துரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக்     &lt;br /&gt;கிளம்பிக் கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான்.&lt;br /&gt;வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி&lt;br /&gt;கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனை&lt;br /&gt;தன்னிடம் அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன பிரச்சினை...?"&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடன் அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம்&lt;br /&gt;பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால்&lt;br /&gt;தெரியும்...." தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது&lt;br /&gt;எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."&lt;br /&gt;&lt;br /&gt;இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யோசி...யோசி....'&lt;br /&gt;&lt;br /&gt;என்ன யோசிக்க...? முதுகில் குத்தியதையா...? துதிபாடிகள் அங்கே&lt;br /&gt;கோலோச்சுவதையா...? மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டு&lt;br /&gt;கொழுப்பதையா...?எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...?&lt;br /&gt;&lt;br /&gt;இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.&lt;br /&gt;'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி&lt;br /&gt;அறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...'&lt;br /&gt;&lt;br /&gt;'...........'&lt;br /&gt;&lt;br /&gt;'இதெல்லாம் ஏன் நடக்கவேண்டும்...?'&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன...? அடுத்த கட்ட வளர்ச்சி...? என்ன செய்வது...? என்ன&lt;br /&gt;தீமானிப்பது...? எப்பொழுது ஆரம்பிப்பது...? எப்படி செயல்படுத்துவது...?&lt;br /&gt;&lt;br /&gt;'யோசி...யோசி....உனக்குள்ளே விடை உள்ளது...'&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்குள்ளேயா...?'&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...?&lt;br /&gt;இதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...?'&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீ&lt;br /&gt;நம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுள் பொறி தட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...?&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா அவனின் உள் மன உணர்வுகளை உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...?'&lt;br /&gt;&lt;br /&gt;'இதெல்லாம் சாத்தியமா தாத்தா...? என்னால் முடியுமா..?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்...?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஜீ.எம். ஆக எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...? எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை இல்லை....'&lt;br /&gt;&lt;br /&gt;'பி.டி.உஷா தெரியுமா...?'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்..'&lt;br /&gt;&lt;br /&gt;'அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி சாத்தியமாச்சி...? 'ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்&lt;br /&gt;தொடர்ந்து முயல்வானானால், அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது'னு வள்ளுவர் சொல்றார்...'&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான். சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இதுவும் நன்மைக்கே....' சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'யோசி...யோசி...யோசனையில்தான் செயல்களின் விதைகள்&lt;br /&gt;அடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....'&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த திறக்கப்பட்ட கதவு எது...?'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...?'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் எ.. ப்..படி...?'&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல புரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'அதற்கு வாய்ப்பு...?'&lt;br /&gt;&lt;br /&gt;'அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...? பாம்பு எப்படித்&lt;br /&gt;தவளையைக் கண்டுபிடிக்கிறது....? தேவைகளின் அடிப்படையில்தானே...?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ...!' பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னை&lt;br /&gt;கிளம்பினான். ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது. 'ஷ்ரப்டிக்' என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பல் கவர்ச்சி, உயர்வு&lt;br /&gt;தாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று, எப்படி என்று யோசி....'&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அது...? ஏன்...? எப்படி...? விருது வாங்கியும் மனதில் நிம்மதியும்&lt;br /&gt;சந்தோசமும் இல்லையே ஏன்...?&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...?'&lt;br /&gt;&lt;br /&gt;'படிப்படியாய் உழைத்து முன்னேறி...'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா...? மூலம் எது...?'&lt;br /&gt;&lt;br /&gt;பணி நீக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;யாரால்...? ஏன்...? எதனால்...?&lt;br /&gt;&lt;br /&gt;ஜேகே....&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில் இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே...? அதனால்தானே முன்னேறினேன்....?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...?'&lt;br /&gt;&lt;br /&gt;'.......!?'&lt;br /&gt;&lt;br /&gt;எது...? எது...? வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...? என்ன&lt;br /&gt;செய்யலாம்...? என்ன பரிகாரம்...? வஞ்சம் ஏன் வருகிறது...? பழியுணர்ச்சி&lt;br /&gt;மனதில் தேக்கப்படும்பொழுது...! அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்து&lt;br /&gt;எடுப்பது...?&lt;br /&gt;&lt;br /&gt;'மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...'&lt;br /&gt;&lt;br /&gt;ஜேகே அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டது. பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேகேவிற்குப் பேரதிர்ச்சி..! இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன்&lt;br /&gt;நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...? என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுது&lt;br /&gt;இருவருக்குமே மனம் இலேசாகியிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115079634657091626?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115079634657091626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115079634657091626' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115079634657091626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115079634657091626'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/2.html' title='நம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115079484853873133</id><published>2006-06-20T14:33:00.000+05:30</published><updated>2006-06-28T00:13:58.873+05:30</updated><title type='text'>நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மஹா சக்தி&lt;/span&gt;&lt;/strong&gt;          -     நிலா&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்டவா, எனக்கு முன்னாலே என் புள்ளய கூப்டுக்கோ... இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்படக் கூடாது' கோமதி டீச்சர் மனமுருகி தனது வழக்கமான கோரிக்கையை இறைவனிடம் வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு உடம்பு அசதியாக இருந்ததில் மனசும் பலவீனப்பட்டிருந்தது. 32 வயசுப் பிள்ளை தனக்கு முன் இறந்து விட வேண்டும் என்று பிரார்த்திப்பதில் ஒரு வித குற்ற உணர்வும் அப்படி பிரார்த்திக்கச் செய்துவிட்ட விதியின் மேல் கோபமும் தன் நிலைமையை எண்ணி சுய பச்சாதாபமுமாய் கண்ணில் நீர் கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் எப்படி இருந்திருக்க வேண்டிய பிள்ளை! எல்லாம் ஒழுங்காய் நடந்திருந்தால் ரோஷினியைக் கைப்பிடித்து சுவிட்சர்லாந்தில் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகி இருந்திருப்பான்... கல்யாணத்துக்கு 2 வாரம் முன்னர் பாழாய்ப்போன லாரிக்காரன் பைக்கில் போய்க்கொண்டிருந்த பிள்ளையை இடித்துவிட்டுப் போய்விட அவன் வாழ்க்கை இப்படி&lt;br /&gt;&lt;br /&gt;அப்பளமாய் நொறுங்கிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பைக்கிலிருந்து விழுந்ததில் முதுகுத் தண்டில் பட்ட அடியைவிட ஏடாகூடமாய் அவனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதில்தான் அதிக சேதம் என்றனர் மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழ் உணர்வே இல்லாத நிலையில் இனி வாழ்க்கையில் அவன்&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பது சாத்தியமில்லை என்று அதிகம் உணர்ச்சியில்லாத முகத்தோடு அவர்கள் சொன்னதை என்று நினைத்தாலும் உயிரில் மின்னல் தாக்கியது போன்ற நடுக்கம் ஓடும் கோமதிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரத்தில் திருமணம், நாலு வாரத்தில் சுவிட்சர்லாந்து வேலை என்பதெல்லாம் எட்டமுடியாத கானலாயிற்று. அடுத்தவர் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் போனதில் சேகரை விட அதிகம் துவண்டு போனது கோமதிதான். சேகருக்குப் பத்துவயதாகும்&lt;br /&gt;&lt;br /&gt;போது கணவரைப் பறிகொடுத்தபின் கோமதியின் உயிர் மூச்சே அவன்தானென்றாகி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிள்ளை நடைப் பிணமாய்ப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;சேகருக்கும் அது பேரதிர்ச்சிதான். முதலிரண்டு மாதங்கள் நரகத்தில்தான் மீதி வாழ்க்கை என்ற பயமும் திகிலும் ஆட்டிப் படைக்கத்தான் செய்தன. என்றாலும் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே மனதால் மீண்டு வந்தான். அசாத்திய உறுதியோடு தன்னையும் தேற்றிக் கொண்டு அன்னைக்கும் ஆறுதல் சொல்லுமளவு அவன் முன்னேறியிருந்தது மருத்துவர்களுக்கே பெருவியப்பாய்தான் இருந்தது. இத்தனை கஷ்டத்திலும் அவன் வேலை செய்த நிறுவனம் கை கொடுத்ததில் பணம் பற்றிய கவலை இல்லாமல் சிகிச்சையில் அவனால் முழுக்கவனம் செலுத்த முடிந்தது ஒரு பெரிய வரம்தான். 'இந்தப் பிள்ளைக்கு எவ்வளவு மனபலம்' என கோமதியே பல சமயங்களில் வியந்திருக்கிறாள். இல்லை என்றால் மருத்துவர்களால் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் சாத்தியப்படுத்திக் கொண்டு வருவானா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு மூன்று மாதமாய் விரல்களில் அசைவு வந்திருக்கிறது - புத்தகத்தைப் புரட்டிப் படிக்க முடிகிற அளவுக்கு. உடம்பிலும் உணர்ச்சி வந்திருப்பதாய் சொல்லிக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதெல்லாம் போதுமா? இன்னும் ஒரு வயசுக் குழந்தை போல எல்லாக் காரியத்தையும் தாய் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் தன் பிள்ளை தனக்கு திடீரென்று ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வான் என்கிற அச்சம் கோமதியை ஒவ்வொரு நொடியும் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. அப்படியே ஒன்றும் ஆகாவிட்டாலும் அதிகபட்சமாய் தான் வாழப்போகும் இருபது ஆண்டுகளுக்குப் பின் அவனுக்கு வேறு கதியில்லை என்ற நிதர்சனமும் அவளைத் துளித்துளியாய் இப்போதே கொல்ல ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விபூதியைக் கையில் எடுத்துக் கொண்டு சேகரின் அறைக்குள் நுழைந்தவளின் கண்ணில் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்த வளர்மதி பட்டாள். அவளைக் கண்டதும் கோமதிக்குத் தன்னையறியாமல் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'இவளும் இவள் மூஞ்சியும்... இப்படி&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் போதே மகாராணி போல நடந்துக்குது சனியன்... இதெல்லாம் கொஞ்சம் அழகா பொறந்து தொலைச்சிருந்துதுன்னா...'&lt;br /&gt;&lt;br /&gt;வளர்மதி ஒரு பெரிய புதிர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் கோமதிக்குக் கோபமெல்லாம் அவள் வேலைக்காரியாய் நடந்து கொள்ளாமல் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாள் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிச்சையாய்க் குனிந்து கட்டிலின் கீழ் பார்த்தவளுக்கு ஆத்திரம் குப்பெனக் கிளம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டிலுக்குக் கீழே குனிஞ்சு பெருக்க ஒடம்பு வளைய மாட்டங்குதா உனக்கு... மரமண்டையா?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தடவை சொன்னாலும் புரியாது?" பலவீனமான இடம் பார்த்து கோமதியின் மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்மதி கவலைப்படாமல், "இந்தா பெருக்குதேன்" என்றபடியே கட்டிலுக்கடியில் சென்று பெருக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, இப்பிடி தொண்டத் தண்ணி வத்த கத்தறதுக்கு நானே பெருக்கிறலாம். காசுக்குப் பிடிச்ச தண்டம்" என்றாள் கோமதி விபூதியை சேகரின் நெற்றியில் இட்டபடியே...&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப எதுக்கு இப்பிடி டென்சனாகுதீக டீச்சர்? அதாம் பெருக்கிட்டேம்ல" என்று வளர்மதி சற்றே குரலுயர்த்தியதும் கோமதி சட்டென அடங்கிவிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் வேலைக்காரி தன்னிடம் குரலுயர்த்திப் பேசுகிறாளே என்ற ஆதங்கத்தில், "இந்தத்&lt;br /&gt;&lt;br /&gt;திமிருனாலதான இப்பிடி வாழாவெட்டியாக் கெடக்க" என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தபடியே வெளியேறினாள் கோமதி. எங்கே அவளுக்குக் கேட்கிறபடி சொல்லிவிட்டால் வேலையிலிருந்து நின்று விடுவாளோ என்ற பயம்! கிராமத்தில் சிறு தொழில்கள் வந்தபின் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சேகருக்கு வளர்மதியை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமும் சேர்ந்தே கிளம்பும். வளர் அவனோடு 8வது வரை படித்தவள்தான். வயசுக்கு வந்ததும் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் மூன்று வருடத்தில் தனியாளாய் அவள் திரும்பி வந்த கதை அந்த ஜில்லாவெல்லாம் பிரபலம். குடித்துவிட்டுக் கணவன் அடித்ததில் தனது 2 வயதுக் குழந்தை இறந்து போக, போலீசில் புகார் செய்துவிட்டு பிறந்த ஊருக்குத் திரும்பிய அவளை அந்த கிராமம் ரசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதுக்குப் போய் புருசன போலீசுல புடிச்சுக் குடுத்தான்னா இவ&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பொம்பள?"&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்பளைன்னா அடக்கம் வேணும். இப்பிடிச் செய்யத் துணிஞ்சவ வேற என்னென்ன&lt;br /&gt;&lt;br /&gt;செய்தாளோ? புருசன் அடிக்காம என்ன செய்வான்?"&lt;br /&gt;&lt;br /&gt;இது போல ஏகப்பட்ட விமரிசனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டிக் குடுத்தாச்சு. கஸ்டமோ நஸ்டமோ இனிம நீ அங்கதான் எல்லாத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;பாத்துக்கிடணும்." என்று அந்தப் பதினேழு வயதுப் பெண்ணிடம் கல்மனசாய் சொந்தங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட, வளர் அதற்கெல்லாம் மசிந்து கணவனிடம் திரும்பிவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாருங்க... கொஞ்ச நஞ்ச அடியா வாங்கிருக்கேன்? புள்ளைக்காகத்தேன் எல்லாத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்துக்கிட்டிருந்தேன். அவனையும் கொன்னுப்புட்டான் அந்தப் படுபாவி. அவங்கிட்ட நான்&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பப் போமாட்டேன். என் வயித்தக் கழுவிக்கதுக்கு எனக்கு முடியும். கஞ்சிக்குன்னு உங்க&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் வந்து நிக்க மாட்டேன்" என்று வீராப்பாயச் சொன்னதைச் செயலிலும் காட்டிவிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது பெரிய கடைக்கு சொந்தக்காரியாகிவிட்டதாகச்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்கிறார்கள். ஆனாலும் இன்னும் உறவு என்று அவளை யாரும் கொண்டாட மாட்டார்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் விசேஷங்களுக்குக் கூப்பிட மாட்டார்கள்; பெற்றோர்கள் நினைத்திருந்தால் இந்தப்&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து வருடத்தில் ஒரு மறுதிருமணம் செய்து வைத்திருக்கலாம்... பாவம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எண்ண ஓட்டத்தை இழுத்து நிறுத்தியது வளரின் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சேகரு, டீச்சர் வைதுட்டுப் போனத நெனச்சு பரிதாபப்பட்டுக்கிட்டிருக்கியாக்கும்?" குரலில் லேசான பரிகாசம்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... இல்லையே" சமாளிக்க முயன்ற சேகரின் முயற்சி ஜெயமாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்க்கும்... நீ ஐயோ பாவம்னு நெனக்கறதுதான் அப்படியே மூஞ்சில தெரியுதே." என்றவள்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து கண்டிப்பான குரலில், "என்னப் பாத்து பரிதாபப்படாத சேகரு. எனக்கு அது புடிக்காது" என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் அந்த சுயமரியாதை அவனுக்குப் பிடித்திருந்தது. இன்னும் தனக்கு இந்தப் பக்குவம்&lt;br /&gt;&lt;br /&gt;வரவில்லையே என்று தோன்ற சேகர் புன்னகைத்துக் கொண்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் சேகரு, நீ கம்ப்யூட்டர் வேலதான பாத்த?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கம்ப்யூட்டர் வாங்கியாரேன். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுக்கிறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கேட்டது அங்கு வந்த கோமதி காதில் விழ, "ஏண்டி என் புள்ளைய பாத்தா உனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கு? நீ அவனுக்கு மொதலாளி ஆகணும்னு பாக்கியாக்கும்?" என்றாள் நறுக்கென்று.&lt;br /&gt;&lt;br /&gt;வளர் பதிலொன்றும் சொல்லாமல் சேகரிடம் அர்த்தமுள்ள பார்வையொன்றை வீசிவிட்டு அடுத்த அறையைச் சுத்தம் செய்யப் போய்விட்டாள். கையிலிருந்த காபியை சேகரிடம் கொடுத்துவிட்டு கோமதி அரற்ற ஆரம்பித்தாள்:&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலருந்தே இந்த வளரோட குடும்பம் நம்ம வயல்ல வேலை செஞ்சதுதான். இன்னைக்கு என்னமோ கொஞ்சம் சூட்டிகையா கையில பணம் சேத்துட்டதும் நமக்கே மொதலாளி ஆகணும்னு நெனக்குது பாரு. ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சிருக்கான்னு சும்மாவா சொல்றாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிறையா பணம் வச்சிருந்தா ஏம்மா அவ வீட்டு வேலைக்கு வர்றா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... யாருக்குத் தெரியும்? நம்ம குடுக்கற இருநூத்தம்பதையும் ஏன் விடணும்னு நெனக்கிறா&lt;br /&gt;&lt;br /&gt;போல. இப்பிடி பேய் கணக்கா பணம் சேத்து ஒத்தையா என்னதான் செய்யப் போறாளோ!"&lt;br /&gt;&lt;br /&gt;"எட்டாவதுதான் படிச்சிருக்கா... பின் எப்படி..." அவளின் வெற்றியின் ரகசியம் அறியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வத்தில் சேகர் ஆரம்பிக்க அவன் முடிக்குமுன் கோமதி, "அதான் தம்பி தெரியலை. என்ன&lt;br /&gt;&lt;br /&gt;மாயம்தான் செய்றாள்னு... டவுனுக்கு அடிக்கடி போறா... யாருக்கென்ன தெரியும் என்ன&lt;br /&gt;&lt;br /&gt;நடக்குதுன்னு" என்று வயிற்றெரிச்சலோடு சொன்னவள், "ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குச் சொல்லிக் குடுக்கவன் பெரிய ஆளாத்தான் இருக்கணும் - என்ன ஆரம்பிச்சா நம்ம ஊருல எடுபடும்னு தெரிஞ்ச மாதிரிதான் ஆரம்பிக்கிறா... ஒரு பத்து பன்னெண்டு வருசம்&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால மொதல்ல ஒரு சின்ன பெட்டிக்கடைதான் தொறந்தா... ரெண்டு நாள் முன்னால&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பக்கம் போம்போது பாக்கேன் அந்த எடத்தில மாடி கட்டடம் கட்டி ஃபேன்சி ஸ்டோர்,&lt;br /&gt;&lt;br /&gt;டெலிபோன் பூத், ஐஸ்க்ரீம் பார்லர்னு ஒரு நாலஞ்சு கடை இருக்கு. பத்து பன்னெண்டு பேரு&lt;br /&gt;&lt;br /&gt;அவகிட்ட வேலைக்கிருக்காங்கன்னு ராமசாமி வாத்தியார் சொன்னாரு. பக்கத்து ஊர்லருந்தெல்லாம் இவ கடைக்கு வாராங்களாம்... ஹூம்... ஒழுங்கா படிக்காத அந்தக் கழுதைக்கு தலைல அப்படி எழுதியிருக்கு. நல்லாப் படிச்ச பையன் நீ... உனக்கு எப்படி எழுதிருக்கு பாரு... அசையக் கூட முடியாம கெடக்கற... போன ஜென்மத்தில நம்ம ஏதோ பாவம் செஞ்சிருக்கோம் போலருக்கு. எப்பப் பாத்தாலும் கஷ்டத்தையே பாத்தா வாழ்க்கையே&lt;br /&gt;வெறுத்துப் போகுதில்ல" என்று ஆழ்ந்த பெருமூச்சோடு முடித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களாய் எங்கே ஆரம்பித்தாலும் இந்தப் புலம்பலில்தான் முடிக்கிறாள் கோமதி. சேகர் என்னதான் முயன்றாலும் அம்மாவின் அயர்ச்சியில் மனது சுணங்கிப் போவதைத் தவிர்க்க&lt;br /&gt;&lt;br /&gt;முடியவில்லை. அதிலும் கோமதி சமீபத்தில் அதிகமாய்ப் புலம்ப ஆரம்பித்து விட்டதில் அவளுக்குத் தான் பாரமாய் இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு வலுப் பெற்றுக் கொண்டே வந்தது. அந்த விபத்தில் இறந்திருந்தால் எவ்வளவோ நலமாய் இருந்திருக்கும் என்ற பழைய எண்ணம் அடிக்கடி தலைகாட்டிக் கொண்டுதானிருக்கிறது. தாய் தனக்குப் பணிவிடைகள் செய்து அலுத்துப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கையாலாகாத்தனம் அவனை வெகுவாய் வதைத்தது. எதற்கும் பிரயோசனமில்லாமல் எதற்கு இந்த வாழ்க்கை என்ற கேள்வி அவனை இப்போதெல்லாம் அதிகமாய்த் துரத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் மாலைக் காபியைக் குடித்து முடிக்கும் வரை தாயும் மகனும் இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இன்றைக்கு ஏனோ சேகருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மேகக் கூட்டத்தில் பார்வையைப் பதித்தான். சில நேரங்களில் மௌனம் தருகிற நிம்மதி அலாதி.&lt;br /&gt;&lt;br /&gt;தரை துடைக்க வந்த வளர்மதியின் வருகையில் அந்த சோகமான மௌனம் உடைபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டில் காலையும் அப்படியே தொடச்சிவிட்டுரு, வளரு. ஏதோ எண்ணைக் கறை தெரியுது பாரு" என்றாள் கோமதி ஒன்றும் நடக்காத பாவனையில்&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, டீச்சர்" என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் வளர் அதையே பிரதிபலித்து.&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் காலிக் கோப்பையைத் தாயின் கையில் தந்ததும் பெருமூச்சோடு எழுந்த கோமதி ஏதோ நினைவு வந்தவளாய், "நாளைக்கு புரட்டாசி முதல் சனி. காலையில சீக்கிரமே பெருமாள் கோயிலுக்குப் போகணும் தம்பி. போயிட்டு வந்திட்டு எழுப்புறேன், என்ன?" என்றாள் சேகரிடம்&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் மிஸ்டர் பெருமாளை அடிக்கடி பாத்துட்டு வர்றீங்கம்மா. ஆனா அவர்தான் அதிசயம் எதுவும் செய்து என்னை நடக்க வைக்க மாட்டேன்னு அடம் புடிக்கறார்" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் வலிய வரவழைத்துக் கொண்ட நகைச்சுவையோடு&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு அப்படி ஒரு அதிசயம் நடந்து நீ பழையபடி ஆயிருவேங்கற நம்பிக்கை எல்லாம் போயிருச்சி தம்பி. இப்ப நான் கும்பிடறதெல்லாம் எனக்கு முன்னால நீ போய் சேர்ந்திடணும்கறதுக்குத்தான்" மனதிலிருந்தது வார்த்தைகளாக வெளிவந்துவிட சட்டென அங்கே ஏதோ மரணித்துவிட்டது போன்றதொரு கனமான துக்கம் திடமாய்ப் பரவிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கோமதி தன் தவறை உணர்ந்தவள் போல் சேகரைப் பரிதாபமாய்ப் பார்க்க, சேகரின் முகம் இருண்டு போய்விட்டிருந்தது. முகத்தில் அடர்த்தியாய் அப்பிக் கொண்ட சோகம் வெளியே தெரியாவண்ணம் சேகர் தலையைத் திருப்பிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வினாடிகள் இருவரையும் மாறி மாறிப்பார்த்த வளர், பின் கோமதியை நேராய்ப் பார்த்து, "டீச்சர், சேகருக்கு இஸ்டமிருந்தா நான் அவரைக் கலியாணம் கட்டிக்கிடுதேன். அவர் செத்துப் போணுமுன்னு சாமி கும்புட வேண்டாம் டீச்சர்" என்றாள் தயக்கத்தின் சாயல் துளியும் ஒட்டாமல்&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சற்றும் எதிர்பாராத கோமதியும் சேகரும் வார்த்தை வராமல் உறைந்து போக, அவளே&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தொடர்ந்தாள்:&lt;br /&gt;&lt;br /&gt;"சேகரு மேல அனுதாபப்பட்டு இதக் கேக்கேன்னு நெனச்சிறாதீக... அவர் மேல ஆசப்பட்டுதேன் கேக்கேன். நீங்க குடுக்க எறநூத்தம்பது ரூவாக்காக இங்க வேலைக்கு வரலை டீச்சர். இந்தா  இந்த மொகத்தையும் அந்தக் கண்ணுல தெரியற வெளிச்சத்தையும் பாக்கதுக்குத்தேன்.. என்ன வேல கெடந்தாலும் போட்டுப்புட்டு இங்கிட்டு ஓடியாறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;சேகருக்குக் கூச்சமாய் இருந்தது. 'என்ன சொல்ல வருகிறாள் இவள்? வளர் என்னைக் காதலிக்கிறாளா என்ன?' அடிவயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு. அன்பு சுகம்தான் - அது எவரிடமிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று பரிச்சயமான இந்த உணர்வு, நிச்சயம் செய்திருந்த ரோஷினியின் முகத்தை நினைவில் கொண்டு வந்தது. யதார்த்தம் உறைக்கவும் சேகர், "வளரு, இதென்ன பொம்மைக் கல்யாணமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசற நீ?" என்றான் சற்று அதட்டலான குரலில்&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்னத்துக்கு இப்படிப் பேசுதன்னு தெரியும் சேகரு. நெதமும் மாடுகணக்கா வேல பாத்திட்டு ராத்திரி படுக்கப் போம்போது என்னத்துக்கு இந்த வாழ்க்கைனு வெசனமா கெடக்கு. நமக்குன்னு அழுகவும் சிரிக்கவும் யாராது இருந்தா உசுரோட இருக்கதுக்கு ஒரு அர்த்தம் கெடைக்குமில்ல? அப்பிடி ஒரு சீவனா உன்னால இருக்க முடியுமில்ல சேகரு? பாசாங்கில்லாம நானு ஒரு நாலு வார்த்தை உங்கிட்ட பேசமுடியுமில்ல? எனக்கு அதாம் வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;கோமதியின் புலம்பல்களில் சேகரின் தன்னம்பிக்கை வெகுவாய்க் கரைந்து போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும் என்ற எண்ணம் அவனுக்கு சாத்தியமாய்த் தோன்றவில்லை. அழுத்தமாய்க் கண்மூடித் திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கே என்னைப் பாத்துக்கறதுக்குக் கஷ்டமாயிருக்கு. வேற யாருக்கும் பாரமாயிருக்க நான் விரும்பல, வளரு" என்றான் உடைந்த குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எனக்கு பாரமில்ல சேகரு, பிடிப்பு. புரிஞ்சிக்கோ." என்றவள் சற்று இடைவெளிவிட்டு உணர்ச்சி மேலிட, "சேகரு, உன் மூளை இன்னும் நல்லாத்தான இருக்கு? அதை வச்சி என்ன செய்யலாம்னு ரோசிப்போம். இப்பத்தேன் கை லேசு லேசா வருதில்ல... புள்ளைகளுக்குக் கம்ப்யூட்டர் சொல்லித்தா. புத்தகம் கூட எழுதலாமாமே... டவுண்ல ஒரு காலேஜு டீச்சரக்&lt;br /&gt;கேட்டனே..."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் குரலிலிருந்த நம்பிக்கை மனதுக்கு இதமாய் இருந்தாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் தாயைப் பார்த்தான் சேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு நேரம் அந்த உரையாடலை இறுக்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்த கோமதியை அவன் பார்வை உசுப்பிவிட்டது. "வெளில போடி நாயே" என்றாள் வளர்மதியைப் பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;வளர் அசையாமல் சேகரைப் பார்க்க, "அவன என்னடி பாக்கற? என்ன திமிரு இருந்தா என் புள்ளைகிட்ட இப்படிப் பேசுவே நாயே! உன் சாதி என்ன, தரம் என்ன, தகுதி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வெக்கமாயில்ல இப்படிப் பேச?" என்று ஆங்காரமாய்க் கேட்க, சேகர் செய்வதறியாமல் மன்னிப்புக் கோருகிற தோரணையில் வளரைப் பார்த்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"இதில வெக்கப்பட என்னருக்கு டீச்சர்?" என்றாள் வளர் அசராமல் அவளின் வழக்கமான கம்பீரத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் முகத்தைக் கண்ணாடியில பாத்திருக்கியாடி, நாயே? பாரு... நல்லா பாரு..." என்று&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக் கண்ணாடி முன் தள்ளி நிறுத்தினாள் கோமதி&lt;br /&gt;&lt;br /&gt;"இது நெதம் பாக்குத மூஞ்சிதான, புதுசா பாக்கதுக்கு என்னருக்கு? நீங்க சொன்னீங்கன்னு பாத்தாச்சு... இப்பவும் சேகரைக் கலியாணம் கட்டிக்க ஆசைப்படுதேன் டீச்சர். " என்றாள் சற்றும் பிடிதளராமல், கொஞ்சமும் கலைந்துவிடாமல் சேகர் மலைப்பாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;"சனியனே... அப்படிச் சொல்றத நிறுத்துடி முதல்ல... என் பையனப் பாருடி... எப்படி ராஜா கணக்கா இருக்கான்... உன் மூஞ்சியையும் பாரு... தேங்காத் துருவி மாதிரி பல்லு. அய்யனார் சாமி மாதிரி கண்ணு... பனை மரத்தில தண்ணி ஊத்தின மாதிரி நிறம்... அவன் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி?" கோமதி ஆத்திரத்தில் நிலை மறந்தாள் .&lt;br /&gt;&lt;br /&gt;வளர் கோமதியின் கேள்விகளை முற்றிலுமாய்ப் புறக்கணித்துவிட்டு சேகரைப் பார்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;"ரோசிச்சுப் பாரு, சேகரு. நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையும் காஞ்சுதேன் கெடக்கு. ரெண்டு பேரும் சேந்தமின்னா நம்மள மாதிரி கஸ்டப்படுத இன்னொரு சீவன எடுத்து வளக்கலாமில்ல. நீ புத்தியக் குடு; நான் உழைக்கச் சொல்லித் தாறேன். ஊருக்கு உதாரணமா ஒரு புள்ளைய வளப்போம்..." முகம் விகசிக்க, கண்கள் பளபளக்க, குரலில் உறுதி தொனிக்க அவள் சொன்ன&lt;br /&gt;விதம் அவனுக்குள் புதிதாய்க் கனவு விதைகளைத் தூவியது.&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் முதல் முறையாய் வளர்மதியை உன்னிப்பாய் கவனித்தான். கோமதி பட்டியலிட்ட குறைகள் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாறாக, அவனுக்கு விடியலைக் கொணரும் விடிவெள்ளியாய், வாழ்க்கையை மீட்டுத் தரும் மஹா சக்தியாய்த் தெரிந்தாள் வளர்மதி .&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, வளரு" என்றான் சேகர் மெல்லிய புன்னகையோடும் அவள் புதிதாய் விதைத்த கனவுகளோடும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115079484853873133?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115079484853873133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115079484853873133' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115079484853873133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115079484853873133'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/1.html' title='நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115076867815497200</id><published>2006-06-20T07:27:00.000+05:30</published><updated>2006-06-22T16:54:53.076+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;strong&gt;குரு வாழ்க! குருவே துணை!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;["நம்பிக்கை! நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! இறைவனிடத்தில் நம்பிக்கை! இதுதான் வாழ்க்கை" - சுவாமி விவேகானந்தர் ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பின் இணைய நண்பர்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனைவருக்கும் நம்பிக்கையின் மனம் நிறைந்த வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நம்பிக்கை தனது முதலாம் ஆண்டுவிழாவை சிறப்பாய் கொண்டாடும் இத்தருணத்தில் ..&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையின் அழைப்பின் பேரில் கதை, கவிதை, கட்டுரை போட்டிகளுக்காக தங்கள் படைப்புகளை ஆர்வமுடன் அள்ளித் தந்த அனைத்து படைப்பாளிகளையும் இந்நேரத்தில் நம்பிக்கை பெரிதும் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல 7 நடுவர்கள் தங்கள் பணியை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 7 நடுவர்களும் அவரவர் துறையில் மிகச் சிறப்பானவர்கள். ஆகவே, அவர்களையும் .. பரிசு வழங்க பொருளுதவி செய்த அன்பர்கள் காழியூரார், பரஞ்சோதி அண்ணா, முத்தமிழ் மஞ்சூரார், விஜிசுதன் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசுவழங்கும் அன்பர்களையும் பின்னூட்டமிட்ட அனைவரையும் நம்பிக்கை பாராட்டி மகிழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை குழுமம் இந்தப்போட்டியில் சின்ன புதுமையை புகுத்தி இருந்தது.. என்னவெனில் , "படைப்பாளிகள் பற்றிய விபரம் நடுவர்களுக்கு தெரியாது .. நடுவர்கள் யார் என்பது படைப்பாளிகளுக்கு தெரியாது" என்பதே அது. ஒரு வெளிப்படையான நியாயமான பாரபட்சமற்ற பின்னூட்டம்/ மதிப்பெண்ணை படைப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்படி செய்யப்பட்டது. அந்த நோக்கம் இன்று வெற்றியும் அடைந்து உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தருணம் யார் யார் வெற்றி பெற்றார்கள் .. யார் யார் நடுவராய் இருந்தார்கள் என்பதை அறிந்திட இருதரப்பினரும் மிக்க ஆவலுடன் இருப்பதை எம்மால் அறிய முடிகிறது :)) நடுவர்களும் தாங்கள் அதிக மதிப்பெண் அளித்த படைப்பு முதலிடம் பெறுமா என்ற ஆவலில் நிச்சயம் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆர்வத்திற்கு மேலும் அணை போடலாகுமா :))&lt;br /&gt;&lt;br /&gt;50 க்கும் மேற்பட்ட அருமையான படைப்புகள்.. 7 நடுவர்கள் என்று ஆரம்ப போட்டியே அமர்க்களமாய் அமைந்து விட்டது. &lt;strong&gt;இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சில படைப்புகள் இன்னமும் செதுக்கப்பட வேண்டியதாய் இருந்தது. சில படைப்புகள் செதுக்கிய சிற்பமாய் மின்னியது. ஒரு பள்ளி மாணவி கூட இந்தப் போட்டியில் பங்கு எடுத்தது நம்பிக்கைக்கு பெருமை அளிக்கும் விசயமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு படைப்புகள் என்று 6 படைப்புகள்(பொற்காசு மற்றும் புத்தகம்) பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர சில படைப்புகளுக்கு சிலர் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கவும் விரும்பி உள்ளார்கள். &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நியாயமாகப் பார்த்தால் நம்பிக்கையின் பார்வையில் , தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி போட்டிக்கு தங்கள் படைப்பை அனுப்பிய அனைத்து படைப்பாளிகளும் பரிசளித்து கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.&lt;/span&gt;&lt;/strong&gt; அதற்கான வாய்ப்பு வசதிகளை வருங்காலம் தரும் என்ற நம்பிக்கையில் முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடுவர்களாக சிறப்பு பணி ஆற்றியவர்கள்!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; சாது . ஸ்ரீ. காழியூரன் ஞானசம்பந்தன் அவர்கள்&lt;br /&gt;(எம் இனிய ஆன்மீக நண்பர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; உயர்திரு "ஔவைக்குறள் " ஞானவெட்டியான் ஐயா அவர்கள், திண்டுக்கல் .&lt;br /&gt;(சித்தம் குழும நிறுவனர், முன்னாள் ஸ்டேட்பாங்க் தலைமை மேலாளர், தமிழ்ப்பயணியில் ஞானம் பயிற்றுவிப்பவர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt; "இணைய குறளாசான்" முனைவர் . இரவா (எ) வாசுதேவன் B.Litt., M.A., M.Phil., Ph.Dஅவர்கள்.&lt;br /&gt;(தமிழ் ஆராய்ச்சியாளர், குழந்தை இலக்கியக் கவிஞர், ரிசர்வ் பாங் ஆப் இண்டியா, சென்னை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.&lt;/strong&gt; கோவைத் திரு வேந்தன் அரசு (எ) ராஜு ராஜேந்திரன் அவர்கள்&lt;br /&gt;(தமிழ் ஆர்வலர், மென்பொருள் வல்லுனர், சின்சின்னாட்டி , அமெரிக்கா)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; அன்பு நண்பர் திருவாளர் மஞ்சூர் ராசா (எ) சுந்தர் அவர்கள்,&lt;br /&gt;( முத்தமிழ்க் குழும நிறுவனர், தமிழ் ஆர்வலர், குவைத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.&lt;/strong&gt; அன்புசால் திருமதி . காந்தி ஜெகன்நாதன் அவர்கள்&lt;br /&gt;(அன்புடன் குழுமம், முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தின் காரியதரிசி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.&lt;/strong&gt; அன்புச் சகோதரி "தன்னம்பிகை கவிதாயினி" விஜிசுதன் அவர்கள்&lt;br /&gt;(முன்னாள் வானொலி அறிவிப்பாளர், கனடா)&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகள் நடுவர்களை அறிந்தாயிற்று.. இனி பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் விபரம் மற்றும் படைப்பாளியின் பெயரைக் காண்போம்!&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7 நடுவர்களும் படைப்பின் கருத்து, தெளிவு, நடை, சமுதாய நோக்கு என்ற ரீதியில் பகுத்து 10 க்கு தங்கள் மதிப்பெண்ணை அளித்து இருந்தார்கள். அந்தப் புள்ளிகளைக் கூட்டி மொத்த மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டு .. ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய இரண்டு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலரை வெகுவாய் பாதித்த படைப்புகளும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவிய படைப்புகளும் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொற்காசுப் பரிசு பெறும் படைப்புகள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; மஹா சக்தி - நிலா அவர்கள்&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; உயர்வுள்ளல் - "ஆல்பா சித்தா" ரவீந்தரன் கிருஷ்ணசாமி அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.பிட் அவர்கள்&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ (+2 மாணவி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; வாயுதேவா - டாக்டர் . சுந்தர் பரத்வாஜ் , கோவை&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; வாழ்வியல் வேதம் - இராகவன் @ சரவணன் , பெங்களூர்&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகள் நம்பிக்கை வலைப்பூவில் வலையேற்றப் படும் ..&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;சிறப்பு பரிசுக்குரிய படைப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; 'அஸிபத்ர வனம்' மற்றும் 'ஆறு' படைப்பிற்காக - ராம்பிரசாத். கே, சென்னை &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; பள்ளம் என்பது (கவிதை) - அனந்த லக்ஷ்மி அம்மாள்&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt; 'என் அன்பு அம்மா' மற்றும் 'சிவமடம்' - விசாலம்&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.&lt;/strong&gt; நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; ஆன்மீகக் கட்டுரை - பக்ரூதீன் &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;6.&lt;/strong&gt; அஷ்டவக்ரன்(நாடகம்) - மாதங்கி&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.&lt;/strong&gt; இறைவனின் செல்லக் குழந்தைகள் - பரமேஸ்வரி&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8.&lt;/strong&gt; நம்புங்கள் நாளை நமதே - தியாகு, திருப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; வெற்றி பெற்ற படைப்பாளிகள்.. பரிசை (நேரில் அல்லது தபாலில்) பெற தாங்கள் படைப்பை அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து தங்களது தொலைபேசி எண், முகவரியோடு கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு மடலிடுமாறு ..அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1&lt;/strong&gt;.பரஞ்சோதி &lt;a href="mailto:paransothi@gmail.com" target="_blank"&gt;paransothi@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt;உமாநாத்(எ) விழியன் &lt;a href="mailto:umanaths@gmail.com" target="_blank"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt;பாஸிடிவ்ராமா &lt;a href="mailto:positiverama@gmail.com" target="_blank"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்பிக்கையின் மீது மிக்க அன்பு கொண்டுள்ள அனைத்து நல்லோர்களுக்கும், போட்டியை சிறப்புற நடத்திட உதவி செய்த நம்பிக்கையின் மேலாளர்கள் பரஞ்சோதி அண்ணா, விழியனுக்கும் இந்நேரம் நம்பிக்கை தனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;நல்ல சத்சங்கம் மூலமாக நற்சிந்தனை வளர்க்க நம்பிக்கைக்கு வருகை தாருங்கள்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி! நன்றி! நன்றி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இவண்,&lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்பிக்கைக் குழுமம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115076867815497200?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115076867815497200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115076867815497200' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115076867815497200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115076867815497200'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/blog-post_20.html' title='நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-115062388993988231</id><published>2006-06-18T15:12:00.000+05:30</published><updated>2006-06-18T15:14:50.203+05:30</updated><title type='text'>வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி</title><content type='html'>வாழ்க்கையில் வெற்றி பெறும்&lt;br /&gt;எண்ணம் நம்முடைய மனதில்&lt;br /&gt;ஆனால் தொடர் தோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியே வெற்றியின்&lt;br /&gt;தூண்டுகோலாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடின உழைப்பு, விடா முயற்சி,&lt;br /&gt;தன்னம்பிக்கை இவற்றை&lt;br /&gt;படிகட்டாக்கி செல்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி என்ற காலன்&lt;br /&gt;நம்மை தொடர்வது அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் தினமும்&lt;br /&gt;செயல் படுவோம் எனில்&lt;br /&gt;வெற்றி பெறுவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: த. வினோத் குமார், குறிஞ்சி மலை. &lt;br /&gt;              (தினத்தந்தி - இளைஞர் மலர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-115062388993988231?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/115062388993988231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=115062388993988231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115062388993988231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/115062388993988231'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/blog-post_18.html' title='வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114932641858545500</id><published>2006-06-03T14:45:00.000+05:30</published><updated>2006-06-04T03:56:01.166+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாயுதேவா!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;br /&gt;உள்ளும் புறமுமாகி&lt;br /&gt;உருவமில்லா அருவமானாய்&lt;br /&gt;உருகொண்ட உடலினிலே&lt;br /&gt;உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!&lt;br /&gt;#&lt;br /&gt;ஒன்றுமுதல் மூவிரண்டு&lt;br /&gt;அறிவு கொண்ட ஜீவனெல்லாம்&lt;br /&gt;உயிரோடு இருப்பதெல்லாம்&lt;br /&gt;உன் கருணை யாலன்றோ!&lt;br /&gt;#&lt;br /&gt;பிராணன் உதான னென்றும்&lt;br /&gt;வியான சமான அபான னென்றும்&lt;br /&gt;ஐம்புலன்களைப் போல்&lt;br /&gt;ஐவகைப் பாகமாகி&lt;br /&gt;#&lt;br /&gt;ஜடமான உடம்பினிலே&lt;br /&gt;நற்பணியைப் புரிகின்றாய்- நான்&lt;br /&gt;எப்பேரால் வாழ்த்திடுவேன்&lt;br /&gt;வாழ வைக்கும் வாயுதேவா!&lt;br /&gt;#&lt;br /&gt;தசரதனின் தலைமகனின்&lt;br /&gt;தன்மையான தூதுவனை&lt;br /&gt;தரணிக்கு நீ கொடுத்தாய்&lt;br /&gt;வாயுதேவா வணங்கு கின்றோம்.&lt;br /&gt;#&lt;br /&gt;சுவாசிக்கும் முறை யறிந்து&lt;br /&gt;கும்பகம் நாம் செய்து விட்டால்&lt;br /&gt;குவலயம் நமை போற்றும்&lt;br /&gt;குணசீலன் ஆகிடுவோம்&lt;br /&gt;#&lt;br /&gt;உன்னை உணர்பவன்&lt;br /&gt;உண்மையை உணர்கின்றான்&lt;br /&gt;மூவகை ஆசைகளை&lt;br /&gt;முழுதுமாய் துறக்கின்றான்.&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றடக்கும் வித்தை கற்றால்&lt;br /&gt;காலனும் அடிமை ஆவான்- சகல&lt;br /&gt;சித்தியும் கைகூடும்&lt;br /&gt;சித்தனாய் ஆகிடுவான்!&lt;br /&gt;#&lt;br /&gt;சஞ்சீவி மலை பெயர்த்த&lt;br /&gt;சிரஞ்சீவி சுந்தரனும்&lt;br /&gt;வாயுவின் கருணையாலோ&lt;br /&gt;வான கத்திலே பறந்தான்.&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றிலும் இரண்டு வகை&lt;br /&gt;கண்டிடுவீர் அன்பர்களே! -அது&lt;br /&gt;தென்றலாய் வருடும் சைவம்&lt;br /&gt;புயலாய் மிரட்டும் அசைவம்!&lt;br /&gt;#&lt;br /&gt;பூமாரி பொழிந்திடவே&lt;br /&gt;பூமியில் நீர் எடுத்து&lt;br /&gt;மேகத்தில் சேர்ப்பதினால்&lt;br /&gt;காற்றுக்கு கைகள் உண்டோ?&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றுக் குழல் பெற்றெடுக்கும்&lt;br /&gt;குழந்தையே குரல் என்பர்&lt;br /&gt;காற்றினால் மேகம் சிந்தும்&lt;br /&gt;நீர் துளியைச் சாரல் என்பர்!&lt;br /&gt;#&lt;br /&gt;இசையென்னும் இனிமைக்கும்&lt;br /&gt;ஓங்கார ஓசைக்கும்&lt;br /&gt;ஆதாரம் ஆனவனே- உன்&lt;br /&gt;அடியாரைக் காத்தருள்வாய்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்று இருப்பதால் தான்&lt;br /&gt;காது கூட கேட்கிறது&lt;br /&gt;கேட்கும் ஒலி எல்லாம்&lt;br /&gt;காற்றன்றோ படைக்கிறது.&lt;br /&gt;#&lt;br /&gt;வாகனங்கள் விடும் புகைதான்&lt;br /&gt;கலியுகத்தின் அரக்கன் ஆவான்&lt;br /&gt;காற்றினை கெடுத்திடுவான்&lt;br /&gt;காலனை அழைத்திடுவான்&lt;br /&gt;#&lt;br /&gt;பசுமை மரம் வளர்த்து - காற்றை&lt;br /&gt;பரிசுத்தம் ஆக்கிடுவோம்!&lt;br /&gt;மாசற்ற மனித குலம்&lt;br /&gt;தழைத்திடவே உதவிடுவோம்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றும் கடவுளும்&lt;br /&gt;கண்ணுக்கு தெரிவதில்லை&lt;br /&gt;கண்மூடி ஜெபித்திட்டால்&lt;br /&gt;உண்மைதனை உணர்ந்திடுவோம்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றையும் உணர்ந் திடலாம்&lt;br /&gt;கடவுளையும் உணர்ந் திடலாம்&lt;br /&gt;இரண்டிற்கும் உருவ மில்லை&lt;br /&gt;இன்பம் துன்பம் எதுவுமில்லை!&lt;br /&gt;#&lt;br /&gt;காற் றென்பர்&lt;br /&gt;கடவுள் என்பர்&lt;br /&gt;காற்றே கடவுளாதல்&lt;br /&gt;ஆரும் அறிகிலார்!&lt;br /&gt;#&lt;br /&gt;காற்றே கடவுள் என்று&lt;br /&gt;உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே&lt;br /&gt;காற்றையே கடவுளாய்&lt;br /&gt;தியானிப்பார் நலன் பெறுவார்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114932641858545500?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114932641858545500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114932641858545500' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114932641858545500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114932641858545500'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/307.html' title='நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114913256385519688</id><published>2006-06-01T08:46:00.000+05:30</published><updated>2006-06-02T19:51:33.196+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டி அறிவிப்பு!</title><content type='html'>அன்பின் இணைய நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை பிறந்தநாள் விழா போட்டிக்காக 50 க்கும் மேற்பட்ட படைப்புகள் குவிந்துள்ளன. நேற்றோடு படைப்புகள் பெறுவது நிறுத்தப் பட்டது. &lt;br /&gt; &lt;br /&gt;நம்பிக்கையின் அழைப்பின் பெயரில் ஆர்வமுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அன்பர்களுக்கும் , நடுவர் பொறுப்பில் தங்கள் பொறுப்பை சீருடன் செய்துவரும் பெரியோர்களுக்கும் , பரிசளிக்க உள்ள அன்பர்களுக்கும், தங்கள் நண்பர்களையும் ஆர்வமுடன் பங்கேற்க வைத்தவர்களுக்கும் மிக்க நன்றி! &lt;br /&gt; &lt;br /&gt;சிலர் தனிப்பட்ட முறையிலும் சில படைப்புகளுக்கு பரிசளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;படைப்புகள். அடுத்த வாரம் முதல் படைப்பளியின் பெயரோடு நம்பிக்கையில் மிளிரும்.&lt;br /&gt; &lt;br /&gt;போட்டி முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஆறு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி!நன்றி! நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;Join: http://groups-beta.google.com/group/nambikkai/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114913256385519688?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114913256385519688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114913256385519688' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114913256385519688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114913256385519688'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/06/blog-post.html' title='நம்பிக்கை போட்டி அறிவிப்பு!'/><author><name>NambikkaiRAMA</name><uri>http://www.blogger.com/profile/07294739723185253091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_sP-QSHQl5W4/S5EgMsMHEkI/AAAAAAAAACs/IkAnCSrYQ8U/S220/hanu.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114906885547153813</id><published>2006-05-31T15:16:00.000+05:30</published><updated>2006-05-31T15:17:35.903+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 207</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;ஆன்மீகம் எனது பார்வையில்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு கண்விழித்து தொலைக்காட்சி பார்த்து அதிகாலை 10 மணிக்கு :-) எழுந்து பெட்காபி குடித்து குளிக்க வேண்டுமே ... என்பதற்காக உடல் முழுதையும் நீரால் கொஞ்சம் நனைத்து காலை உணவை கடனே என்று உண்டும் உண்ணாமலும் , தன் உடலையும் உள்ளத்தையும் நோய்களின் சத்திரமாக கொண்டு, உழைத்த பணத்தையும் பொருளையும் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டு , சித்திரம் போன்ற நம் உடலை பேணாமல் அல்லலில் உழலும் விசித்திரப்பிறவிகள் பலர் வாழும் காலம் இது. இதில் இருந்து விடை பெற வேண்டாமா அன்பர்களே! தொடர்ந்து படியுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் என்பது உடல் அழுக்கையும் மன அழுக்கையும் போக்கும் ஓர் அற்புதமான இலவச மருத்துவமனை என்றால் அது மிகையாகாது. ஆன்மீகத்தை பரப்பவே மதங்கள் தோன்றின. அன்பையே போதிக்கும் இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மற்றும் அனைத்து மதங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆன்மீக மருத்துவமுறைகள் ஏராளம்! ஏராளம்!. ஆனால், இன்றைய சமுதாயம் ஆன்மீகம் என்ற பாதையில் இருந்து நாகரீகம் என்ற பெயரில் நரகமான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை நாமே நாகரீகம் என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாகரீகத்தால் நமக்கு கிடைத்த நன்மையைக் காட்டிலும் பல மடங்கு தீமைகள்தான் கிடைத்துள்ளது. நாம் ஏன் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்று சிந்திதால் ஏமாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது புரியவரும். உதாரணத்திற்காக நாகரிகத்தின் பயனும் பலனும் இங்கு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டு பிடிப்பு                                              &lt;br /&gt;1. ஒளி (ளிக்க்ட்)                      &lt;br /&gt;பயன்:   இருளில் தெளிவாய்ப் பொருட்களைக் காண பயன் படுகிறது&lt;br /&gt;தீமை:  கண் சம்பந்தமான பிரச்ச்னைகள்(ஈன்சொம்னிஅ) லொச்ச் ஒf Dஇச்cரிமினடிவெ Pஒநெர்&lt;br /&gt;&lt;br /&gt;2. சக்கரம் :&lt;br /&gt;பயன் :  போக்குவரத்து இதனாலே சாத்தியமாயிற்று&lt;br /&gt;தீமை : காற்று மாசுபடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;3.செயற்கை ரசாயணங்கள்:&lt;br /&gt;பயன்: விவசாயப் புரட்சி&lt;br /&gt;தீமை : மனித வாழ்நாள் குறைந்து போனது, உணவில் விஷம், ஒவ்வாமை, மூச்சுக்குழல் பாதிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;4. அதிர்வலைகள்(FM &amp;ஆM)&lt;br /&gt;பயன்: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி&lt;br /&gt;தீமை : நரம்பு பாதிப்பு, முதுகு தண்டு பாதிப்பு, ஊளைச்சதை&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஒவ்வொன்றும் ஆராய்ச்சி கட்டுரையாய் வரவேண்டியவை. சின்னதாய் குறிப்பிட்டுள்ளேன். விரிந்து சிந்தனை செய்தால் அவை நமக்கு புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"வரும் முன் காத்தலே நலம்"&lt;br /&gt;&lt;br /&gt;"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்கிறார் திருமூலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலத்தில் தோன்றும் நோய்களுக்கு குணப்படுத்த  மருந்து கொடுக்கின்றனர். அன்றையப் பெரியோர்களோ நோய்களை தவிர்க்கவே ஆன்மீகம் வாயிலாக தியானம் , உடற்பயிற்சி போன்றவற்றை அளித்தனர். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இவை விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அன்பர்களின் இறைவழிபாட்டில் முக்கிய அம்சம் தினமும் 5 முறை தொழுதல், வருடத்தில் 1 மாதம் நோன்பிருத்தல். இந்த இரண்டு விசயங்களைக் கடைபிடித்தாலே போதும், மனதையும் உடலையும் ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள முடியும். தொழுகை செய்கையில் பல்வேறு நிலைகளில் உடலை மாற்றுவர் அதன்மூலம் உடலின் தசைகள் மற்றும் நரம்புகள் நன்றாகச் செயல் படுகின்றது. அசைவ உணவையே பிரதானமாய் அவர்கள் உண்டாலும் நன்கு ஜீரணமாகி விடுகிறது. மேலும் உண்ணா நோன்பு மூலம் தங்கள் உடலில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பினை கரைத்தும் விடுகின்றனர். இஸ்லாத்தில் இருந்து சில துளியைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துவம் கூட்டுப்பிரார்த்தனைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனதினை ஒருமுகப்படுத்தவும் செம்மை படுத்துவும் , திடப்படுத்துவதும் மூலமாக ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்பதை அவர்களது பிரார்த்தனைகள் விளக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டுப்பிரார்த்தனை மற்றும் பஜனை எனப்படும் இறைவன் புகழை ஆடிப்பாடி மகிழ்தல் மூலம் அளப்பரிய மனவலிமை கிடைக்கிறது. இதை இன்றைய உளவியலரும் ஒத்துக் கொள்கிறார்கள். அசனம் என்னும் சமபந்தி விருந்து சமுதாய பாகுபாடுகளை அகற்றி ஒற்றுமை உணர்வை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகத் தொன்மையான இந்துமதக் கொள்கைகளை எடுத்துக் கொண்டால் அதில் ஆயிரம் ஆயிரம் மருத்துவமுறைகள் காணப்படுகின்றன். ஆயுர் வேதம் ஆயுள் வேதம்  என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளரும் ஒவ்வொரு மருத்துவராய் செயல்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஞானக்கடவுள் விநாயகரை கருத்தில் கொண்டால் அவர் பெரும் பாலும் நீர்நிலைகளில் அரச மரமும் , வேம்பு மரமும் இணைந்த இடங்களில் வீற்று இருபார். இவ்விரண்டு மரங்களின் சேர்க்கை சுற்றுப்புரத்தில் உள்ள நச்சுக்க் கிருமிகளை நீக்கும் தனமை வாய்ந்தது. தோப்புக்கரணம் போடும் போது நமது உடலின் ஆதாரமாக விளங்கும் மூலாதாரச் சக்கரம் உற்பத்தி செய்யும் மின்காந்த அலைகள் சுவாதிஷ்டாணாம், அனாஷகதம், மணிபுராகம், விசுத்தி, ஆக்ஞா சகஸ்ராரம் என்ற சக்கரங்களின் மூலமாக சிரசை அடைகிறது. பின்னர் தலையய குட்டிக் கொள்வதன் மூலம் உடல் முழுதும் பரவுகிறது. மூளை செல்கள் புதுப்பிக்கப் படுகின்றது. ஞானம் , புத்திசாலித்தனம் பெருகுகிறது( சிலர் ஏதேனும் யோசனை செய்கையில் தலையை சொறிவதை காண்போம். அதன் பின் விளக்கம் இப்படித்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;குழ்ந்தைப்பேரு அற்றவர்கள் பழனி சென்று முருகனை தரிசித்தால் பாக்கியம் அடைவர்கள் என்றார்கள். காரணம் பதையாத்திரை சென்று கந்தனை காண்கையில் வழியில் உள்ள கற்கள் பாதங்களில் படுவதன் மூலம் அக்குபஞ்சர் சிகிச்சைபோல் குணம் கிடைக்கிறது. கர்ப்பப்பை தசைகள் சுருங்கி விரிந்து வலுவடைகிறது. சுத்தமான காற்றால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. கர்ப்பபை மலங்கள் வியர்வையினால் வெளியேறி விடுகின்றன. குழந்தைப் பேறும் வாய்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கால கோயிலகள் வாஸ்துவை அடிப்படையாய்க் கொண்டு கட்டப்பட்டவை. மேலும் சமஸ்கிருத , தமிழ் மந்திரங்கள் , அபிஷேகங்கள், கற்பூர ஆராதனைகள்  இவற்றினால் கோயில் கொடி மரங்களின் அமைப்பினால் ஒரு நேர்மறையான சக்தி கோயிலில் நிரம்பிக் காணப்படும். ஆகையால்தான் நாம் ஆலயம் சென்றால் நம் ஆ(ன்மா) லயமாகிறது. இன்னும் விரிவாக எழுதிக் கொண்டே செல்லலாம். இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கேற்ப இத்துடன் நிறைவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மதங்களும் போதிக்கும் சில முக்கிய கடமைகள்&lt;br /&gt;1. அதிகாலை எழல்&lt;br /&gt;2. குளிர்நீரில் குளித்தல்&lt;br /&gt;3. தினசரி வழிபாடு மற்றும் தியானம்&lt;br /&gt;4. பஜனை பாடுதல்&lt;br /&gt;5. உபவாசம்(விரதம்)&lt;br /&gt;6. மந்திர உச்சாடனை செய்தல்&lt;br /&gt;7. பாத யாத்திரை&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே மதங்கள் எனப்படுவது மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானது. அதை சிலர் தவறாய் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மதமும் நல் மதமே! அனைத்தும் சம்மதமே! &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் நம் உடலையும் உள்ளத்தையும் கட்டிக்காக்கவே பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் அறிவோம்! அன்பாய் வாழ்வோம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114906885547153813?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114906885547153813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114906885547153813' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114906885547153813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114906885547153813'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/207.html' title='நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 207'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114906562317235842</id><published>2006-05-31T14:22:00.000+05:30</published><updated>2006-05-31T14:23:47.770+05:30</updated><title type='text'>இன்றே கடைசி</title><content type='html'>இணையத்தின் இனிய நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006.&lt;br /&gt;படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114906562317235842?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114906562317235842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114906562317235842' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114906562317235842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114906562317235842'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/blog-post_31.html' title='இன்றே கடைசி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114898776346409559</id><published>2006-05-30T16:41:00.000+05:30</published><updated>2006-05-30T16:48:34.963+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை 107</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;இயற்கை மருந்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு: துயரங்களின் உயரங்களைத் தொட்டு, சோகங்களின் எல்லை வரைச் சென்று, இனி வாழ வழியே இல்லையென்று, தற்கொலைக்கே தயாராகிவிட்ட ஓர் இளைஞன், அதிலிருந்து மீண்டு, புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு கண்டு, சமுதாயம் போற்றும் ஒரு சாதனையாளன் ஆகிறான். எப்படி மாறினான் ? மாற்றியது எது? இது தான் கதை, கவிதை நடையில், கதாநாயகனின் வாக்குமூலமாய் வருகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கு இல்லாத பயணமாய் நடக்கிறேன்.&lt;br /&gt;இறுகிய இதயத்துடன்.&lt;br /&gt;வாழ்க்கையில் வெறுப்பு&lt;br /&gt;காதலில் தோல்வி&lt;br /&gt;வாட்டிடும் வறுமை&lt;br /&gt;முயற்சியில் வீழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தை மோனத்தில், பார்வை வானத்தில்&lt;br /&gt;தந்தையும், தாயும், தமக்கையும் சேர்ந்து&lt;br /&gt;தந்தனர் பட்டம், படிப்பு முடிக்காமலேயே!&lt;br /&gt;&lt;br /&gt;தண்டச்சோறு தான் அவர்கள் தந்த பட்டம்,&lt;br /&gt;இதயம் வலிக்கிறது&lt;br /&gt;ஆண்மை துடிக்கிறது தன் மானத்தால்&lt;br /&gt;கனத்த மனத்தினனாய் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோகம் என்னை செக்குமாடாய் சுற்றிவர&lt;br /&gt;கால்கள் மட்டும் நடக்கின்றன.&lt;br /&gt;சோகம் கூடிவிட்டால் வேகமும் கூடிவிடுமோ?&lt;br /&gt;ஏனிந்த அவசரம், எங்கு செல்ல இந்த பரபரப்பு?&lt;br /&gt;பாவம்,கால்கள் அறியாது,ஆனால் பதட்டம், பயம், கேள்வி&lt;br /&gt;எல்லாம் கலந்த உணர்வு கலவையாய்&lt;br /&gt;குழப்பம் என்னும் எரிமலை குழம்பு&lt;br /&gt;உருவாகி, என் உள்ளத்தில் கொந்தளிக்க,&lt;br /&gt;ஆற்றாமையால் உருவான ஒரு பெரும்மூச்சு&lt;br /&gt;புயல் காற்றாய் என் நாசிக்கரையை கடக்கிறது,&lt;br /&gt;காற்றில் கலக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊன்றுகோல் ஒன்றிருந்தால் நான் எழுந்து நடந்து விடுவேன்&lt;br /&gt;பற்றுக்கோல் இல்லாத பசுங்கொடியாய் அல்லவா நான் பரிதவிக்கின்றேன்&lt;br /&gt;பரிதாபம் என் நிலை, ஊறு செய்ய காத்திருக்கும் உறவினர்கள்&lt;br /&gt;உதவி செய்ய ஊரினிலே யாரும் இல்லை.&lt;br /&gt;என்னை உதவாக்கரை என்று உதாசினம் செய்தார்கள்,&lt;br /&gt;உதவி என்றவுடன் ஒதுங்கியே சென்றார்கள்.&lt;br /&gt;நானும் தான் என் வயதுக்குள் எத்தனை துன்பங்கள்?&lt;br /&gt;எத்தனை துயரங்கள்? எத்தனை சோகம்? எத்தனை வறுமை?&lt;br /&gt;எத்தனை எத்தனை அவமானங்களை எல்லாம் கூட சந்தித்துவிட்டேன்,&lt;br /&gt;சகித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இனியும் பொறுத்துக் கொள்ள என் இதயத்தில் வலுவில்லை&lt;br /&gt;இன்று என் பிரபஞ்சமே பிரளயத்தால் அழிந்து விட்டது போன்ற ஒரு பிரம்மை&lt;br /&gt;நான் மட்டும் தனிமையாய், ஒருமையாய், வெறுமையாய், நிராதரவாய், நிர்கதியாய் நிற்கின்றேன்.&lt;br /&gt;அதனால் தான் நான் இந்த தகாத முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் எங்கு செல்கிறேன் தெரியுமா? ஹீம் ....&lt;br /&gt;வேறு எங்கே செல்லப் போகிறேன்&lt;br /&gt;வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும்&lt;br /&gt;தொல்லைகளிலிருந்து விடுபட விளைபவர்களும்&lt;br /&gt;எங்கு செல்வார்களோ?&lt;br /&gt;எங்கு சென்றால் என்னை உதவாக்கரை, தண்டச்சோறு என்று சொல்ல மாட்டார்களோ?&lt;br /&gt;எங்கு சென்றால் திரும்பமுடியாதோ?&lt;br /&gt;எங்கு சென்றால் உடல்பாரத்தைக் கூட உதறிவிட்டு&lt;br /&gt;காற்றோடு காற்றாக கலந்து விடலாமோ?&lt;br /&gt;அங்கு தான்!&lt;br /&gt;அதே அந்த தற்கொலைத் தளத்திற்கு தான், இவ்வளவு அவசரமாக செல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யாரோ என்னை தொடர்வது போல் இருக்கவே நின்று விட்டேன்&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்க்கிறேன், யாருமே இல்லை&lt;br /&gt;வானத்தை அண்ணாந்து பார்த்தேன் அங்கு ஒரு கார்மேகம் என்னையே உற்றுப்பார்க்கிறது&lt;br /&gt;ஏதோ சொல்லத் துடிக்கிறது. ஹீம் ...&lt;br /&gt;காற்றடித்தால் கரைந்து போகும் கார்மேகத்தால்&lt;br /&gt;எனக்கு என்ன உதவி செய்து விட முடியுமாம்?&lt;br /&gt;ஏன் என்னை தொடர்கிறதாம்?&lt;br /&gt;என் வறுமையை போக்கவா?&lt;br /&gt;என் சோகத்தை தீர்க்கவா? இல்லை&lt;br /&gt;என் திறமைகளை வெளி உலகுக்கு உணர்த்தி&lt;br /&gt;என் வாழ்வை ஒளிரச் செய்யவா?&lt;br /&gt;என்னை மிளிரச் செய்யவா? அது முடியாது,&lt;br /&gt;முடிந்து விட்டது என் வாழ்க்கை,&lt;br /&gt;அஸ்தமித்த வாழ்க்கை எப்படி மிளிரும்? எப்படி ஒளிரும்?.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது என் உள்ளத்தில் அலை அலையாய் பல கேள்விகள் எழுகின்றன,&lt;br /&gt;அஸ்தமித்த ஆதவன் மீண்டும் உதிப்பது இல்லையா?,&lt;br /&gt;கரை வரை வந்த அந்த அலைகள் கூட,&lt;br /&gt;கரையிலேயே கரைந்து விடுவதுமில்லை உறைந்துவிடுவதுமில்லை&lt;br /&gt;மீண்டும் கடலில் சங்கமித்தே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீர்மானத்தோடு மீண்டும் நான் மேகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன்&lt;br /&gt;அது இன்னும் பல உண்மைகளை உள்ளன்போடு எனக்கு உணர்த்தியது&lt;br /&gt;மகனே! நீ மாய்ந்து விட்டால் ஓய்ந்து விடும் பிரச்சனைகள் என்று தவறாக எண்ணி விட்டாய்.&lt;br /&gt;அதனால் தான் இந்த தகாத முடிவுக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாய்&lt;br /&gt;மரணமென்பதும் அழிவு என்பதும் உடலுக்குத் தான். ஆன்மா அழிவதில்லை&lt;br /&gt;ஆன்மா என்பது உடலை இயக்குகின்ற ஆற்றல்&lt;br /&gt;ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாதென்று&lt;br /&gt;அறிவியலாரே ஒப்புக் கொள்கின்றனர்&lt;br /&gt;எனவே தற்கொலை என்பது கூட ஒரு தற்காலிகமான நிவாரணம் தானே ஒழிய நிரந்தரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்துக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் சிறிய மீன்குஞ்சுகள் கூட எதிர் நீச்சல் போடுகின்றன&lt;br /&gt;சிறிய பறவைகள் தான் அந்த சிட்டுக்குருவிகள் அவை புயல்காற்றையும் கூட கிழித்து பறக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்&lt;br /&gt;புழுவிடம் கூட உள்ளது போர்க்குணம்.&lt;br /&gt;போர்க்குணம் என்பது ஆயுதம் ஏந்துவது அல்ல, தீவிரவாதி ஆவதும் அல்ல&lt;br /&gt;வாழ்க்கையில் வறுமையை, துன்பத்தை, துயரத்தை&lt;br /&gt;நமக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எல்லாவற்றையும்&lt;br /&gt;எதிர்த்து போராடுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை முறை அறுந்து அறுந்து விழுந்த போதும்&lt;br /&gt;தளராத மன உறுதியோடு தனக்கென வீடு ஒன்றை&lt;br /&gt;தானே கட்டி முடிக்கிறது அந்த சிலந்தி&lt;br /&gt;இந்த மாதிரி பூச்சி புழுக்களிடமெல்லாம் வீரமும், விடா முயற்சியும்,&lt;br /&gt;போர்க்குணமும் இருக்கும் போது&lt;br /&gt;உன்னிடம் இல்லை என்பது தான் வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;மகனே! நீ தற்கொலை செய்து கொண்டால்&lt;br /&gt;உன் உடலை புதைக்க மாட்டார்களய்யா,&lt;br /&gt;எரித்து விடுவார்கள், எரித்து சாம்பலாக்கி விடுவார்கள் பாவிகள்,&lt;br /&gt;ஏன் தெரியுமா? இப்படி ஒரு கோழையை பிள்ளையாக பெற்றேனே&lt;br /&gt;என்று அந்த பூமித்தாயின் மனம் புண்படுமாம்,&lt;br /&gt;இந்த கோழையில் உடலைக்கூட ஏற்க்க மாட்டேன் என்று சொல்லி விடுவாளாம்,&lt;br /&gt;எனவே கவலைகளை காற்றாய் நினைத்து கிழித்து பறந்து விடு&lt;br /&gt;மீன்குஞ்சிடம் பாடம் கற்றாய் அல்லவா? வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடு&lt;br /&gt;அமிழ்ந்து போகாதே.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக என்னைப் பார் மகனே!&lt;br /&gt;நான் பூமியில் நீராக இருந்தேன்,&lt;br /&gt;சூரியனின் சூழ்ச்சியாலே மாய்ந்தேன்,&lt;br /&gt;ஆவியானேன், அலைந்தேன், மேகமானேன்,&lt;br /&gt;இதோ தென்றல் என்னை தீண்டி விட்டது&lt;br /&gt;மீண்டும் மாரியாய் நான் மாறி மண்ணில் வந்து&lt;br /&gt;நீராய் ஜனிக்க இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மானிடனும் அப்படித் தான் நிம்மதியாய் வாழ்வான்&lt;br /&gt;நிமிடத்தில் மாய்வான்.&lt;br /&gt;விதியின் பயனாலே மீண்டும் மண்ணில் பிறந்து விடுவான்&lt;br /&gt;எனவே வாழ்க்கையை எதிர்த்து போராடு, போரிடு, வாழ்ந்து காட்டு,&lt;br /&gt;வா மகனே! வந்து விடு.&lt;br /&gt;இப்படை தோற்கின் எப்படை வெல்லும்&lt;br /&gt;செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி&lt;br /&gt;வாழ்ந்து காட்டு, வா மகனே! வந்து விடு&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பேசி முடித்தது மேகம்&lt;br /&gt;வெட்கத்தால் கூசி துடித்தது என் தேகம்.&lt;br /&gt;மேகம் தன் முதல் துளி முத்தத்தை என் உச்சியில் பதித்தாள்&lt;br /&gt;சிலிரென்றது, சிலிர்த்தேன்&lt;br /&gt;இதோ என் நெற்றியில்&lt;br /&gt;ஆகா! என் கன்னத்தில்&lt;br /&gt;என்ன ஒரு இன்பம். என் உடலெல்லாம் முத்தமழை முத்துகளை சிந்தி&lt;br /&gt;என்னை குளிரச் செய்து விட்டாள்,&lt;br /&gt;மழையில் நனைந்தது உடை மட்டுமல்ல&lt;br /&gt;உடல் மட்டுமல்ல, இது வரை உள்ளத்தில்&lt;br /&gt;கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலைக்குழம்பும்&lt;br /&gt;குளிர்ந்து உறைந்து இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது,&lt;br /&gt;என் மனமாற்றத்தை உணர்ந்து விட்டவள் போல்&lt;br /&gt;பளிச்சென கண் சிமிட்டி உலகம் அதிரும் வண்ணம் கலகலவென சிரித்தாள்&lt;br /&gt;வானத்தை அண்ணாந்து பார்த்தேன்&lt;br /&gt;அங்கே மேகத்தை காணவில்லை&lt;br /&gt;என் சோகத்தையும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வானம் மட்டும் தெளிந்த நீரோடையாய் தெளிந்து கிடக்கிறது&lt;br /&gt;என் உள்ளத்தை போல்&lt;br /&gt;இந்த உலகமே புதியதாக, பூந்தோட்டமாக, அழகாக,&lt;br /&gt;என்னை பார்த்து பாசத்தோடு சிரிப்பது போல் இருந்தது&lt;br /&gt;நானும் புதிய மனிதனாய் புனர்ஜென்மம் எடுத்தேன்&lt;br /&gt;எனக்குள் ஒரு நம்பிக்கை தீப்பொறி,&lt;br /&gt;எனக்குள் ஒரு போர்குணம், தன்னம்பிக்கை,&lt;br /&gt;எல்லாம் வந்துவிட்டதை உணர்ந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படை தோற்கின் எப்படை வெல்லும் செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி,&lt;br /&gt;வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்&lt;br /&gt;என்ற உற்சாக மந்திரங்களை எனக்கு நானே உச்சரித்து கொண்டு&lt;br /&gt;வீடு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தையும் கூட பண்படுத்தும் பண்புள்ள&lt;br /&gt;உயர்ந்த மருந்து இயற்கை மருந்து தானே!!!?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114898776346409559?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114898776346409559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114898776346409559' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114898776346409559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114898776346409559'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/107.html' title='நம்பிக்கை போட்டிக்கான கதை 107'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114892905730047601</id><published>2006-05-30T00:21:00.000+05:30</published><updated>2006-06-24T18:01:27.880+05:30</updated><title type='text'>நம்பிக்கை கவிதை போட்டி 306</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெண் என்பவள் நமது தெய்வமே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு இது)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;படைப்பாளி பெயர் : திருப்பூர். தியாகு&lt;/em&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் என்றால் பேயும்&lt;br /&gt;இரங்கும் என்றார்கள் -ஆமாம்&lt;br /&gt;இனம் இனத்தோடு&lt;br /&gt;சேரும் என நினைத்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்என்றால் மாயை&lt;br /&gt;என்றார்கள் -ஆமாம்&lt;br /&gt;புரியாதது எல்லாம்&lt;br /&gt;மாயை தானே என்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;எனது கருத்துக்கள்&lt;br /&gt;இவ்வாறு இருக்க&lt;br /&gt;அன்னை காளி&lt;br /&gt;கனவில் வந்தாள்&lt;br /&gt;அவனியில் எனக்கோர்&lt;br /&gt;ஆக்கம் தந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை பெண்ணிலும்&lt;br /&gt;உள்ளவள் நானே&lt;br /&gt;அக்காவாய் தங்கையாய்&lt;br /&gt;அமைந்த பெண்கள்&lt;br /&gt;அனைத்தும் நானே&lt;br /&gt;&lt;br /&gt;என்னை வணங்க&lt;br /&gt;நினைத்தால் முதலில்&lt;br /&gt;பெண்ணை வணங்கு&lt;br /&gt;போதும் என்றால்!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணவள் கண்ணீர்&lt;br /&gt;பெற்றவன் உலகில்&lt;br /&gt;பெற்றவை அனைத்தும்&lt;br /&gt;இழப்பானென்றால்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114892905730047601?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114892905730047601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114892905730047601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114892905730047601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114892905730047601'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/306.html' title='நம்பிக்கை கவிதை போட்டி 306'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114892733804460520</id><published>2006-05-29T23:56:00.000+05:30</published><updated>2006-05-29T23:59:05.323+05:30</updated><title type='text'>இன்னும் 3 நாட்கள் மட்டுமே ???</title><content type='html'>இணையத்தின் இனிய நண்பர்களே!வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006 இன்னும் 3 நாட்களே உள்ளன!&lt;br /&gt;படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114892733804460520?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114892733804460520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114892733804460520' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114892733804460520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114892733804460520'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/3.html' title='இன்னும் 3 நாட்கள் மட்டுமே ???'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114870989892731118</id><published>2006-05-27T11:31:00.000+05:30</published><updated>2006-06-24T18:03:02.173+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 206</title><content type='html'>&lt;span lang="en-us"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;strong&gt;இலக்கியமும் ஆன்மீகம்&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;em&gt;(&lt;/em&gt;&lt;em&gt;குறிப்பு :&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;படைப்பாளி பெயர்: புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம். ஏ.பி.எட்.,டி.எ.,&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இலக்கியம் - இலக்கு + இயம் . குறிக்கோளைப் பற்றி இயம்புவது.&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி. மக்களின் வாழ்க்கை முறைகளைத் தெள்ளத் தெளிவாக&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;விளக்குவது&lt;/span&gt;; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நம்மை அன்பு நெறிப்படுத்தி அருள் நீரில் திளைப்பதற்கு&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அழைத்துச் செல்வது. இத்தகு சிறப்பு வாய்ந்த இலக்கியமானது நம்மை ஆன்மீக&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நெறியில் அழைத்துச் செல்லும் உன்னத கருவியாகும் என்று கூறினால் அது&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மிகையாகாது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;/span&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இலக்கியங்களில் ஆன்மீகக் கருத்துக்கள் ஏராளமாகப் பொதிந்து&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கிடக்கின்றது. சான்று பல காட்ட போதுமான இடம் காணாமையால் ஒரு சில சான்றுகளை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மட்டும் இங்கு கண்ணுறுவோம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கதிரவன்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பறவைகள்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மரங்கள் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இறைவனைத் தொழும் போது &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆறறிவு படைத்த மனிதனே! உன் நெஞ்சம் மட்டும்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இறைவனைத் தொழாமல் இருக்கிறதே என்று கேட்கிறார் வேதநாயகம் பிள்ளை.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;"&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கதிரவன் கிரணக் கையாற்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கடவுளைத் தொழுவான்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;புட்கள்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சுதியோடு மாடிப் பாடித்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;துதி செயும் தருக்க ளெல்லாம்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பொதியலர் தூவிப் போற்றும்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பூதந்தந் தொழில் செய் தேத்தும்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அதிர்கட லொலியால் வாழ்த்தும்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அகமே நீ வாழ்த்தா தென்ன! "&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்ற பாடலை ஆழ்ந்து படித்தால் நாத்திகன் கூட ஆத்திகன் ஆகி விடுவான்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;"&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் "&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்பது முதுமொழி. இத்தகு சிறப்பு வாய்ந்த திருவாசகத் தேனைத் தந்தருளிய&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாணிக்க வாசகப் பெருமான் " ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதியை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதோ&lt;/span&gt;? &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வளருதியோ&lt;/span&gt;? &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வன் செவியோ&lt;/span&gt;? &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நின்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செவிதான்! " என்ற திருவெம்பாவைப் பாடல் இறைவனின் திருநாமத்தை கேட்காத&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செவியை "வன் செவி" என்று சாடுகிறார்.&lt;/span&gt; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செவியைப் போன்றே நம்முடைய வாய்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கண்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கை போன்ற உறுப்புகள் இறைவனின் திருநாமத்தைப் பாடவும் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திருவுருவத்தைக் காணவும் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திருவுருவத்தை வணங்கவும் பயன்பட வேண்டும் என்ற&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கருத்தை இலைமறைக்காயாக நமக்கு விளக்குகிறார் மணி வாசகப் பெருமான்.&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவராம்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சேக்கிழார் பெருமானின் "பெரிய புராணம்" ஓர் ஆன்மீகச் சுரங்கம். வெட்ட&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வெட்டக் குறையாத ஆன்மீகக் கருத்துக்கள் அதில் ஏராளம்! ஏராளம்! தெய்வத்தை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;குழுந்தையாகப் பாவித்து பத்து பருவங்களில் புகழ்ந்து பாடும் இலக்கியம்&lt;/span&gt; "&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பிள்ளைத் தமிழ்" எனப்படும். குமரகுருபரின் மீனாட்சியம்மை பிள்ளைத்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தமிழையும் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழையும்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது படித்தறிய வேண்டும்.&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;'&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஐம்புலன்களை அடக்கினால் நம்முள் அறிவாய் விளங்கும் இறைவனை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அடையலாம்&lt;/span&gt;' &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்ற கருத்தை இதிகாசங்களாகிய மகாபாரதமும்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இராமாயணமும் நமக்கு&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வலியுறுத்துகிறது. சீதாதேவியைத் தேடி இலங்கை சென்ற அனுமன்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அசோகவனத்தை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அழித்தபோது இராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வந்து&lt;/span&gt; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சண்டையிட்டனர். அவர்களை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அனுமன் வெல்லும் காட்சியை கம்பன் வர்ணிக்கும் போது &lt;/span&gt;'&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஐம்புலன்கள் போல ஐவர்&lt;/span&gt;; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அறிவு போல அனுமன்&lt;/span&gt;; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அறிவு புலன் இன்பங்களை வெல்வதுபோல அனுமன் அவர்களை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வென்றான்&lt;/span&gt;' &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்பதை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;" &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அஞ்செனும் புலன்கள் ஒத்தார் அனுமனும் அறிவை ஒத்தார்"&lt;/span&gt; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்கிறார். இன்னும் எண்ணற்ற ஆன்மீக விளக்கங்களை கம்பராமாயணத்தில் நாம் பெற&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;முடியும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தனிமனித வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திற்கும் இன்றியமையாத கடமை தர்மம் எனப்படும். தர்மம் என்ன என்பதை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மகாபாரதத்தின் பல்வேறு இடங்களில் தெரிந்து கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மேலும்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஈரடியால் உலகை அளந்த தெய்வப் புலவர் பற்றற்ற இறைவனைப் பற்ற &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பற்றை விடுக என்று எவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;"&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பற்றுக பற்று விடற்கு"&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;-&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;என்ற ஒரு குறட்பாவிலேயே ஆன்மீகத்தின் முழுமைக் கருத்தும்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அடங்கியுள்ளது. கற்புடை பெண்டிரை தெய்வமாகப் போற்ற வேண்டும் என்ற உயரிய&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கருத்தினை இளங்கோ தாம் யாத்த சிலம்பில்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கவுந்தியடிகள் வாயிலாக கண்ணகியின்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பெருமையை விளக்குகிறார்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இதோ அந்த அடிகள்..&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;"&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இவளோ&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கொங்கச் செல்வி&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;குடமலை யாட்டி&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தென்றமிழ்ப் பாவை&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செய்தவக் கொழுந்து&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஒரு மாமணியாய்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;உலகில் தோன்றிய திருமாமணி"&lt;/span&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கடவுள் அகக் காட்சியில் காணத்தக்கவர். ஆணவம்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கண்மம்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாயை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆகிய மும்மலங்கள் சூழ்ந்த மனதினல் இறைவனைக் காண இயலாது. எனவே மனதைத்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்துக்களை உள்ளடக்கிய&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இலக்கியங்களால் ஆன்மீகம் தழைத்தோங்குகிறது&lt;/span&gt;; &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆன்மீகத்தால் இலக்கியங்களும்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தழைத்தோங்குகிறது. இலக்கியங்கள் யாவும் ஆன்மீக வாழ்விற்கான கருத்துக்களை&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செவ்வனே வலியுறுத்தி வந்துள்ளன. ஆகவே! மெய்யன்பர்களே இலக்கியவழி நின்று&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆன்மீகத்தில் திளைத்து &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நற்கதி பெறுவோமாக!&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நன்றி! வளமுடன் வாழ்க!&lt;/span&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114870989892731118?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114870989892731118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114870989892731118' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114870989892731118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114870989892731118'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/206.html' title='நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 206'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114869841118121235</id><published>2006-05-27T08:19:00.000+05:30</published><updated>2006-06-11T13:16:27.640+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை - 109</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகின் புதிய கடவுள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/thor[1].jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/3850/2449/320/thor%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;"&gt;சுந்து சாமியாராகி விடும் முடிவில் இருந்தான்.இதற்கும் அவனுக்கு அப்போது தான் சூப்பர்வைசராக பதவி உயர்வு கிடைத்திருந்தது.சுந்துவுக்கு தொழிலாளிகளை மேற்பார்வை இட்டு போரடித்து போயிருந்தது.வீட்டில் சம்சாரத்தோடும் சண்டை.அதனால் சாமியாராகிவிடலாம் என்று யோசித்துக்கொண்டே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் பஸ்ஸ்டாண்டில் ஒரு இளைஞன் சுந்துவின் ஆபிஸ் வரவேற்பாளர் புனிதவதியை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான்.அவனை பார்த்ததும் சுந்துவுக்கு ஏதோ பொறி தட்டியது.சுந்து அவனை வித்யாசமாக உற்றுப்பார்ப்பதை அறிந்த அந்த இளைஞன் சுந்துவுக்கு விஷயம் புரிந்துவிட்டது என்பதை அறிந்தான்.ஓடத்துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நில்.நில்.." என கத்திக்கொண்டு சுந்து அவன் பின்னால் ஓடினான்.அவனை பிடித்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் நீ" என கேட்டான் சுந்து.ஆந்தை போல் விழித்தான் இளைஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே என்ன செய்கிறாய்" என கேட்டான் சுந்து.அவனால் பிரமிப்பை அடக்கவே முடியவில்லை.ஆன்மிகத்தில் ஊறி திளைத்த சுந்துவுக்கு அந்த இளைஞனை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமே ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞன் தான் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வவல்லமை படைத்த கடவுள் புனிதவதியிடம் ஜொள் விட்டுக்கொண்டு நிற்பதை கண்டால் சுந்து அதிர்ச்சி அடைவானா மாட்டானா?&lt;br /&gt;&lt;br /&gt;"பசிக்குதுப்பா சுந்து.ஒரு டீ வாங்கித்தரப்படாதா" என கேட்டார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் டீகடைக்கு போனார்கள்.டீ குடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் பெயர் என்ன?" என்று தயங்கி தயங்கி கேட்டான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"விருமாண்டி" என்றார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெற்கத்தி பெயராக இருக்கிறதே" என தயங்கினான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்பா சுந்து.நான் தெற்கத்திக்காரன் தான்.சொந்த ஊர் மதுரை" என்றார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே எதற்கு வந்தீர்கள்?" என கேட்டான் சுந்து."புனிதா.."என இழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒரு பெரியகதை" என்று பெருமூச்சு விட்டார் கடவுள்."நான் பிறந்தது மதுரை,ஒரு ஆச்சாரமான குடும்பத்தில்.உன்போலவே நானும் பயங்கர கடவுள் நம்பிக்கை கொண்டவன்.கல்யாணம் செய்துகொள்ளாமல் கடவுளுக்காகவே என்ன் வாழ்வை அர்ப்பணித்தேன்.அப்போது என் கண்முன் கடவுள் தோன்றினார்.அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சொன்னார்.வேண்டுமானால் என்னை அந்த பதவியை ஏற்கச்சொன்னார்.நான் ஏற்றேன்.ஒரே வருடம்.ராஜினாமா செய்துவிட்டேன்..."என பெருமூச்செறிந்தார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்கிறீர்கள்?அப்போது கடவுள் என்பது ஒரு ஆள் கிடையாதா?ஒரு பதவியா?"என குழப்பத்துடன் கேட்டான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்பா சுந்து.இப்ப நீ விரும்பினால் கூட கடவுளாகலாம்.அந்த பதவி காலியாகத்தானிருக்கிறது" என்றார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு கடவுளாக வேண்டும்.என்ன செய்வது?" என கேட்டான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;கண்விழித்தான் சுந்து. பகீறென்ராகிவிட்டது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டவெளியில் மிதந்துகொண்டிருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பூமி உருவாகட்டும்" என்றான் சுந்து&lt;br /&gt;&lt;br /&gt;பூமி உருவானது.சுந்து அதில் இறங்கினான்.மேலே பார்த்தான்.ஒன்றுமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சூரியன்,நட்சத்திரம்,நிலா உருவாகட்டும்" என்றான் சுந்து&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் உருவானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மரம்,செடி,கொடி உருவாகட்டும்" என்றான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;மரம்,செடி,கொடிகள் உருவானது&lt;br /&gt;&lt;br /&gt;சுந்துவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.தான் கடவுளாகிவிட்டதை அவன் அறிந்தான்.மிக நல்ல உலகை படைத்து காட்டுவது என முடிவு செய்தான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆணும் பெண்ணும் உருவாகட்டும்" என்றான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இரு எறும்புகள் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;குழம்பினான் சுந்து."என்ன இது?" என உரக்க கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுள் முன் மனிதன் எறும்பு போல்தான்.நீ கடவுள் என்பதால் அவர்கள் இருவரும் உனக்கு எறும்பு போல் அற்பமாக தெரிகிறார்கள்.உண்மையில் அவர்கள் மனிதர்களே" என அசரீரி ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணையும் பெண்ணையும் சுந்து உற்றுப்பார்த்தான்.'சென்று மானுட இனத்தை பெருக்குங்கள்" என்றான் சுந்து.அவர்கள் விரைந்தோடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;சுந்துவுக்கு போரடித்தது.எப்படி பொழுதுபோக்குவதென்றே தெரியவில்லை.பசி இல்லாததால் எதையும் படைத்து உண்ண முடியவில்லை.டீவி பார்க்கலாமென்றால் அதில் வெறும் எறும்புகளாகவே நிகழ்ச்சிகள் வந்தன.அவனுக்கு சமாமானவர்கள் யாரியும் அவனால் படைக்க முடியாதென்பதால் பேச்சுதுணைக்கு கூட ஆள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்பு உலகில் ஓயாத சண்டையாக இரூந்தது.இவன் போனால் அவை சண்டையை நிறுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;"மூவரும் நீயே,முதல்வரும் நீயே,ஆதியும் நீயே,அந்தமும் நீயே"என கவிதை பாடத்துவங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கேட்பதற்கு நன்றாகத்தானிருந்தது,பிறகு சுந்துவுக்கு போரடித்து விட்டது.முகத்துக்கு நேரே புகழ்ச்சியை எத்தனை நேரம் கேட்பது?&lt;br /&gt;&lt;br /&gt;சுந்து எழுந்துபோனான்.சுந்து போனதும் எறும்பு உலகில் சண்டை மீண்டும் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"சனியன்களா"என சுந்துவுக்கு கோபம் வந்தது.எறும்புகூட்டத்தின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி அழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடடா என்ன செய்துவிட்டோம்?" என அதன்பின் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தடியில் அமர்ந்து யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் பதவி வரமல்ல,சாபம் என அவனுக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுதுனைக்கு கூட ஆள் கிடையாது.பொழுதுபோக்கு எதுவும் கிடையாது.காலாகாலத்துக்கும் தனிமையே துனைவனாக வாழவேண்டியதுதான்.எறும்புகள் தான் துணை.அவையும் வெறும் முகஸ்துதி மட்டுமே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்பை மேற்பார்வை செய்யவா நான் இருக்கிறேன்?என் பழைய கம்பனியிலாவது தொழிலாளிகளை மேற்பார்வை செய்தேன்.இங்கு ஒரு எறும்புபுற்று,அதன் மேனேஜராக நான்.என்ன வேலை இது?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பவர் எறும்புப்புற்றின் நிரந்தர மேனேஜரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வேண்டாம் இந்த வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;"ராஜினாமா" என அலறினான் சுந்து&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;சுந்து தன் வீட்டுமுன் நின்றிருந்தான்.அசாத்தியமான தெளிவு அவன் மனதில் ஏற்பட்டிருந்தது.வீட்டுக்கு உள்ளே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க லேட்டு" என ஆசையோடு அவன் மனைவி ஓடிவந்தாள்."நான் சண்டை புடிச்சது தப்புதாங்க.உங்க கிட்ட சண்டை புடிக்காம யார் கிட்ட பிடிப்பதாம்" என செல்லமாக கொஞ்சினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அறிவிருக்கா உனக்கு?என் பின்னாடியே வர்ரே?வெக்கமா இல்லையா" எனும் சத்தம் கேட்டு சுந்து கதவை திறந்து பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விருமாண்டி கடவுள் புனிதாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார்.சுந்துவை பார்த்ததும் லேசாக சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அரேஞ்சுட் மேரேஜ் தாங்க கரெக்ட்" என்று கத்தினான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;கதவை சாத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு புருஷனா இருப்பது கடவுளாக இருப்பதை விட மேலானது தெரியுமா" என மனைவியிடம் சொன்னான் சுந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"பொய்யி புளுகா" என அவன் கன்னத்தில் செல்லமாக இடித்தாள் அவன் மனைவி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114869841118121235?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114869841118121235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114869841118121235' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114869841118121235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114869841118121235'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/109.html' title='நம்பிக்கை போட்டிக்கான கதை - 109'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114861594334733514</id><published>2006-05-26T09:27:00.000+05:30</published><updated>2006-05-26T09:29:03.360+05:30</updated><title type='text'>நான்கு நாட்கள்தான் :)</title><content type='html'>இணையத்தின் இனிய நண்பர்களே!வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;படைப்புகளை அனுப்ப கடைசி நாள் &lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;31-5-2006&lt;/span&gt;&lt;/strong&gt;இன்னும் &lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;4&lt;/span&gt; நாட்களே&lt;/strong&gt; உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:&lt;br /&gt;1.பரஞ்சோதி &lt;a href="mailto:paransothi@gmail.com"&gt;paransothi@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;2.உமாநாத்(எ) விழியன் &lt;a href="mailto:umanaths@gmail.com"&gt;umanaths@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;3.பாஸிடிவ்ராமா &lt;a href="mailto:positiverama@gmail.com"&gt;positiverama@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!&lt;br /&gt;போட்டி விதி முறைகளை அறிய பழைய பதிவைப் பாருங்கள்!&lt;a href="http://nambikkaioli.blogspot.com/2006/04/blog-post_21.html"&gt;http://nambikkaioli.blogspot.com/2006/04/blog-post_21.html&lt;/a&gt;&lt;br /&gt;உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114861594334733514?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114861594334733514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114861594334733514' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114861594334733514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114861594334733514'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/blog-post_26.html' title='நான்கு நாட்கள்தான் :)'/><author><name>NambikkaiRAMA</name><uri>http://www.blogger.com/profile/07294739723185253091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://1.bp.blogspot.com/_sP-QSHQl5W4/S5EgMsMHEkI/AAAAAAAAACs/IkAnCSrYQ8U/S220/hanu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114845423682127540</id><published>2006-05-24T12:32:00.000+05:30</published><updated>2006-05-29T13:00:04.073+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை - 106</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;உயர்வுள்ளல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="Tamil"&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;(&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;குறிப்பு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; : &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;நம்பிக்கையின்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;போட்டிக்காக&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;வந்ததில்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;வலைபதிவுக்கு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;தேர்ந்தெடுக்கப்பட்டது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;இக்கதை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; . &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;படைப்பாளியின்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;பெயர்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;பின்னர்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;அறிவிக்கப்படும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; . &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;உங்கள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;பின்னோட்டங்களும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;இவரது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;வெற்றிக்கு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;துணைபுரியும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;. &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;இந்த&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;படைபாளியை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;உங்களது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;தரமான&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;விமர்சனங்களால்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;உற்சாகப்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;படுத்துங்கள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em style="FONT-STYLE: italic"&gt;&lt;span lang="AR-SA" style="FONT-STYLE: normal;font-family:Latha;" &gt;).&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;span lang="AR-SA"&gt;அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம் அவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள்&lt;/span&gt; (&lt;span lang="AR-SA"&gt;டிகூஎம்)ர் எனத் தேர்ந்தெடுத்து &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;மனதில்தான் எல்லாம் &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;அடங்கியிருக்கிறது&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே &lt;/span&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஜேகே&lt;/span&gt;'&lt;span lang="AR-SA"&gt;தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே! அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார் ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;வேண்டிகொண்டனர். &lt;/span&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணி மயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;முதுநிலை மேளாலர் &lt;/span&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஜேகே&lt;/span&gt;' &lt;span lang="AR-SA"&gt;விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;இதில் ஏதோ சூது நடந்திருக்க வேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;மனிதவள் மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."&lt;/span&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;யார்...&lt;/span&gt;?"&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!&lt;/span&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே...."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எல்லோருமே நம்பிக்கை துரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த &lt;/span&gt;102 &lt;span lang="AR-SA"&gt;வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான். வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;பேரன் பிரவீனை தன்னிடம் அழைத்தார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;என்ன பிரச்சினை...&lt;/span&gt;?"&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;விளக்கினான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;தன்னுடன் அழைத்துச் சென்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;என்ன தாத்தா நான் சீரியசாக &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;பேசுகிறேன். நீங்கள் தத்துவம் பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால் தெரியும்...." தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span lang="AR-SA"&gt;யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி&lt;/span&gt;, '&lt;span lang="AR-SA"&gt;ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம்&lt;/span&gt; &lt;span lang="AR-SA"&gt;உட்பொருட்களடங்கியிருக்கும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;யோசி...யோசி....&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;என்ன யோசிக்க...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;முதுகில் குத்தியதையா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;துதிபாடிகள் அங்கே கோலோச்சுவதையா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டு கொழுப்பதையா...&lt;/span&gt;?&lt;span lang="AR-SA"&gt;எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஓடு &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி அறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;'...........'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;இதெல்லாம் ஏன் நடக்கவேண்டும்...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;பிரவீன் யோசித்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;அடுத்து என்ன...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;அடுத்த கட்ட வளர்ச்சி...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;என்ன செய்வது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;என்ன தீமானிப்பது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எப்பொழுது ஆரம்பிப்பது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எப்படி செயல்படுத்துவது...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;யோசி...யோசி....உனக்குள்ளே விடை உள்ளது...&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;எனக்குள்ளேயா...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;தாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;இதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;அதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;நம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;அவனுள் பொறி தட்டியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;அப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;தாத்தா அவனின் உள் &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;மன உணர்வுகளை உணர்ந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;இதெல்லாம் சாத்தியமா தாத்தா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;என்னால் முடியுமா..&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஏன்...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஜீ.எம். ஆக &lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt;எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எனக்கு &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;span lang="AR-SA"&gt;நம்பிக்கை இல்லை....&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;பி.டி.உஷா தெரியுமா...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;ம்..&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;எப்படி சாத்தியமாச்சி...&lt;/span&gt;? '&lt;span lang="AR-SA"&gt;ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;தொடர்ந்து முயல்வானானால்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது&lt;/span&gt;'&lt;span lang="AR-SA"&gt;னு வள்ளுவர் சொல்றார்...&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;உற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான். சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;இதுவும் நன்மைக்கே....&lt;/span&gt;' &lt;span lang="AR-SA"&gt;சிரித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;யோசி...யோசி...யோசனையில்தான் செயல்களின் விதைகள் அடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;அந்த திறக்கப்பட்ட கதவு எது...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;நான் எ.. ப்..படி...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;span lang="AR-SA"&gt;மெல்ல புரிய வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;அதற்கு வாய்ப்பு...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;பாம்பு எப்படித் தவளையைக் கண்டுபிடிக்கிறது....&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;தேவைகளின் அடிப்படையில்தானே...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஓ...!&lt;/span&gt;' &lt;span lang="AR-SA"&gt;பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னை கிளம்பினான். ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது. &lt;/span&gt;'&lt;span lang="AR-SA"&gt;ஷ்ரப்டிக்&lt;/span&gt;' &lt;span lang="AR-SA"&gt;என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;டோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;பேராசை&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;சினம்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;கடும்பற்று&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;வஞ்சம்&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;முறையற்ற பல் கவர்ச்சி&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;உயர்வு தாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று&lt;/span&gt;, &lt;span lang="AR-SA"&gt;எப்படி என்று யோசி....&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;என்ன அது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;ஏன்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எப்படி...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;விருது வாங்கியும் மனதில் நிம்மதியும் சந்தோசமும் இல்லையே ஏன்...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"&gt;எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;படிப்படியாய் உழைத்து முன்னேறி...&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;'&lt;span lang="AR-SA"&gt;அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;மூலம் எது...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"&gt;பணி நீக்கம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class="Tamil"&gt;&lt;span lang="AR-SA"&gt;யாரால்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;ஏன்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"&gt;எதனால்...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;ஜேகே....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;ஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில்&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;அதனால்தானே&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;முன்னேறினேன்....&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...&lt;/span&gt;?'&lt;br /&gt;&lt;br /&gt;'.......!?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;எது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;எது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;என்ன&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;செய்யலாம்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;என்ன பரிகாரம்...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;வஞ்சம் ஏன் வருகிறது...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;பழியுணர்ச்சி&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;மனதில் தேக்கப்படும்பொழுது...! அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்து&lt;/span&gt; &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;எடுப்பது...&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...&lt;/span&gt;'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;ஜேகே&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;மாதங்களாகிவிட்டது. பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;ஜேகேவிற்குப் பேரதிர்ச்சி..! இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன்&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...&lt;/span&gt;? &lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;என்று கேட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;ஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுது&lt;/span&gt;&lt;span lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;span lang="AR-SA"  style="font-family:Latha;"&gt;இருவருக்குமே மனம் இலேசாகியிருந்தது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114845423682127540?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114845423682127540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114845423682127540' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114845423682127540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114845423682127540'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/106.html' title='நம்பிக்கை போட்டிக்கான கதை - 106'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114836140252730144</id><published>2006-05-23T10:38:00.000+05:30</published><updated>2006-05-29T13:00:45.880+05:30</updated><title type='text'>கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/start.1[1].jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3850/2449/320/start.1%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/start.1[1].jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/start.1[1].jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பெயர் Nick Vujicic . என்னை படைத்த இறைவனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக படைத்ததற்காக நான் பெருமைப்படுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யாராவது சொல்லக்கூடுமா..? சொல்லக்கூடும் இறைவன் தனக்கு வளமான வாழ்வு கொடுத்து - நல்ல உடலமைப்பு கொடுத்திருந்தால்.ஆனால் பாருங்களேன் இந்த மனிதரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைகள் மற்றும் கால்களின் பகுதிகள் எதுவும் இல்லாமல் பிறந்தாலும் இந்தக்குறை இறைவன் என் மீது அன்பு வைத்திருப்பதால்தான் என்று கூறுகின்றார்.&lt;br /&gt;நாம் ஏதாவது சின்ன பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே" .." அப்படி பண்ணிவிட்டானே" என்று இறைவனை திட்டி தீர்த்துவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மனம் தளர்ந்து ஒடிந்து போய் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை தருகின்ற பாடமாக இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பிறப்பினை இத்தனை பேருக்கு சாட்சியாக - மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படி வைத்த இறைவன் தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றான் என்று சொல்லும் அளவிற்கு பக்குவப்பட்டிருக்கும் மனிதர் இவர்&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கூட நான் பார்த்த டிஷ்யும் என்ற படத்தின் வசனத்தில்; உயரம் குறைவாக உள்ள மலையாள நடிகர் பற்றிய ஒரு காட்சி :&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உயரம் குறைவான நடிகரின் கதாபாத்திரம் காணுகின்றவர்களிடமெல்லாம் கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன் வாங்கி விட அந்தச்சிறுவனின் தந்தை வந்து அவரைத்திட்ட இதனைக்கண்ட கதாநாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா இப்படி அவமானப்படுத்துற.. சின்னப்பையன்களையெல்லாம் ஏண்டா ஏமாத்துற..ச்சே எனக்கு வெட்கமா இருக்குடா" என்று கடிந்து கொள்வதைப் பார்த்து அவர் ஒரு வசனம் சொல்லுவார்&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ..நான் செய்வது தப்புதாண்டா..ஆனா நான் வெளியில் சென்றால் என் உருவத்தைக் கண்டு கிண்டல் செய்கின்றார்கள். அவர்கள் என்னை கிண்டல் செய்வதைத்தடுக்கத்தான் இந்த கடன் வாங்கும் முயற்சி.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைக் கண்டு கிண்டலடிப்பவர்கள் எல்லாம் அய்யோ இவன் வந்தால் கடன் கேட்பான் என்று ஓடி ஒளிவதைக்கண்டு எனக்குள் ஒரு சந்தோஷம்..என்னை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள் அல்லவா..&lt;br /&gt;&lt;br /&gt;தப்பு செய்யாத மனுசனே இல்லைடா..ஏன் கடவுளே தப்பு செய்திருக்கான்..பின்னே என்னை இப்படி படைச்சது அவனோட தப்புதானே..?"&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டும் செல்லும் காட்சி மனசை உருக்குகின்ற காட்சி. இப்படி எல்லா மனிதர்களுமே தவறை கடவுள் மீது போட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை மட்டும் கடவுள் குறைகளோடு படைத்துவிட்டானே என்று இவரைப்போன்று குள்ளமாகப் பிறந்ததற்கு அல்லது உடல் ஊனமாய் பிறந்ததற்கு வருத்தப்படுபவர்களுக்கு மத்தியில் பாதி உடலே இல்லாமல் பிறந்தாலும் இதயம் முழுமையடைந்துப் பேசும் இவரை கண்டால் அதிசயமாகத்தான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு எத்தனை துன்பங்கள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் அதனை மறந்து விட்டு மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் இவரின் பிரச்சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;1982 ம் மாதம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தார் அவர். இவருடைய தந்தை ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிபவர் .&lt;br /&gt;&lt;br /&gt;கை - கால்கள் இல்லாமல் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையைக் கண்டு அதிரிச்சியுறற பெற்றோர்கள் பின்பு நிதானமாய் சொல்லியிருக்கின்றார்கள்; "கடவுளை வேண்டிக்கொள்வோம்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர்கள் கூட இதற்கு மாற்று வழிதெரியாமல் திகைத்துப்போய் நின்று விட்டனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்பொழுது நிக்கிற்கு ஒரு தங்கையும் தம்பியும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் மற்ற குழந்தைகள் போல பிறந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிக்கின் குறைபாடுகளைக் கண்டு இவர் பிறந்தவுடன் இவருடைய தந்தைக்கு அனைவரும் துக்கம் சொல்ல வந்துவிட்டார்கள். அனைவருமே ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் " அன்பின் உருவமாக - அன்பின் கடவுளாக இருக்கும் இறைவன் - இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தையை ஏன் இந்த அளவிற்கு மதப்பற்றுள்ள அவனையே நாள்முழுவதும் துதிக்கின்ற ஒரு பாதிரியாருக்கு கொடுக்க வேண்டும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கை - கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து விடும் என்றுதான் அவருடைய தந்தை நினைத்திருக்கின்றார்.ஆனால் நிக் உடல் குறைபாடே தவிர ஆரோக்கியமான குழந்தையாகதான் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மன - உடல் வலிமையைக் கொடுத்து தைரியத்தையும் கொடுத்திருக்கின்றான். " என்று கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கை- கால்கள் இல்லாமல் அவரும் அவரின் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெற்றோர்களும் அவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் என்றால் நாம் அதன் கையைப்பிடித்து அதன் மிருதுவான விரல்களை பிடித்து தடவுவோம். அதன் பிஞ்சு விரல்களை எடுத்து நம் கன்னத்தில் வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குழந்தையும் நம்முடைய பெரிய கண்களை - மூக்கினை - வாயினை கண்டு ஆச்சர்யப்பட்டு தனது பிஞ்சு விரல்களால் நோண்டி நமக்கு இன்ப வேதனையைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் அந்த தத்தல்களின் முதன்நடைக்காக எத்தனை பெற்றோர்கள் ஏங்கியிருப்பார்கள். அதனைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அட எம்பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான் பாரு..&lt;br /&gt;&lt;br /&gt;வா..வா..வாடா..என்று தூரத்தில் அவனை நிற்கவைத்து அவனை தன் பக்கம் வரச்சொல்லி&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தத்தி..த..த்..தி நடந்து நெருங்கும்பொழுது கீழே விழுந்து விடுவானோ என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனைப் பாதி தூரத்திலையே பிடித்து அணைத்துக்கொண்டு&lt;br /&gt;எம் பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான்..ஆரம்பிட்டான் என்று செல்லமாய் குதூகலிப்பார்களே..?&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் கொடுத்து வைக்காத பெற்றோர்களாக அவர்கள் போய்விட்டாலும் மனம் தளர்ந்து போகாமல் நிக்கை படிக்க வைத்திருக்கின்றனர்..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் அவர்கள் போராட வேண்டியதிருக்கின்றது. நிக் பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் வந்ததும் Main Stream பள்ளியில் சேர்ப்பதற்காக முயன்றபொழுது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி உடல் ஊனமுற்ற குழந்தையினை சேர்க்க அந்தப்பள்ளி மறுத்துவிட அவனது தாய் அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நாட்டின் சட்டத்தை மாற்ற வைத்து நிக்கை பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அந்தப்பள்ளியில் படிக்கின்ற முதல் ஊனமுற்ற மாணவன் நிக் மட்டுமே..&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்களேன் நிக்கின் தெளிவான பக்குவப்பட்ட உரையினை :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/start3.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/3850/2449/320/start3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி போராடுவதற்கான முயற்சிகளை இறைவன் எனது தாய்க்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு கடமைப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன். என்னால் மற்ற மாணவர்கள் போல இருக்க முடியவில்லை. நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு விநோத பிராணியைப்போல பார்க்கப்பட்டு, மூன்றாம் தரமாய் நடத்தப்பட்டு உடன் படிக்கின்ற மாணவர்களால் கேலி , கிண்டலுக்கு உள்ளானேன். அப்பொழுதெல்லாம் எனது பெற்றோர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் சக மாணவர்களின் அதிகமான கேலி , கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் இருந்தபொழுது எனது பெற்றோர்கள்தான் என்னைச் சமாதானப்படுத்தி மற்ற மாணவர்களோடு நண்பர்களாக உன்னை மாற்ற முயற்சி செய்யச் சொன்னார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவர்களுடன் கிண்டலாக பேசிக்கொண்டும் சில வேடிக்கையான செயல்களை அவர்களுக்கு முன்னால் செய்து காட்டி அவர்களை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்ட ஆரம்பிக்க. நானும் அவர்களைப்போன்ற உணர்வுகள் உள்ளவன்தான் என்று அவர்களும் நாளடைவில் உணர ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3850/2449/1600/start5.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3850/2449/320/start5.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இறைவனின் அருளால் என்னைச் சுற்றி புதிய புதிய நண்பர்கள் நல்ல நட்போடு பழக ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரையும் இதற்கு குற்றம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையில் நாட்கள் செல்ல ஆரம்பிக்க எனக்கே என்மீது வெறுப்பு ஆரம்பித்தது கோபம் வர ஆரம்பித்தது . சண்டே பள்ளியில் சேர்ந்த பிறகு நான் கற்றுக்கொண்ட விசயம் கடவுள் எல்லாரையும் விரும்புகின்றான் ஆனால் என்மீது மிகுந்த அக்கறையாக உள்ளான் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறைவன் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் ஏன் என்னை இப்படி படைக்க வேண்டும் ?. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்று கேட்டுக்கொண்டே சில சமயம் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களிலிருந்தும் முகச்சுளிப்புகளிலிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடுரங்களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதறகான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கவலையில் மூழ்கி விழுந்து விடக்கூடாது . ஏதாவது ஒரு வகையில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளான் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தற்பொழுது 21 வயதாகிறது . நான் Bachelor of Commerce majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதன் மூலம் எல்லா இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில் மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்போகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கணவுகளும் லட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப்பெற்றவன் என்று மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதில் பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப்போகின்றேன். அதன் தலைப்பு&lt;br /&gt;கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;"No Arms, No Legs, No Worries!"&lt;br /&gt;&lt;br /&gt;கை - கால்கள் இல்லாமலையே தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியோட இருக்கும் நிக் பேன்றோர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு உண்பதற்கும் எழுதுவதற்கும் - நடப்பதற்கும் - தண்ணீர் குடிப்பதற்கும் - ஏன் தன் இயற்கைக்கடன்களை நிறைவேற்றுவதற்கு கூட இன்னொருவரின் உதவி வாழ்நாள் முழுவதும் இவருக்கு தேவைப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவரின் சார்பு இல்லாமல் இவரால் வாழ்நாளைக் கழிக்க முடியாத போதிலும் இவர் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் என்றால் இவர் நம்பியிருக்கும் அந்த இன்னொருவர் இறைவன் தான். அவர் சாதிப்பதற்காக நாமும் பிரார்த்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பரிட்சை தோல்வி - காதல் தோல்வி - கடன் பிரச்சனை - சொந்தங்களோடு பகை - மனைவியுடன் சண்டை - வேலையின்மை - அவமானங்கள் இதுபோன்ற சின்னச் சின்னத் துன்பங்களுக்கெல்லாம் மனம் வருந்தி முடங்கிப்போய்விடாமல் தன்னம்பிக்கையோடு போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்க்கையில் தோல்வி வெற்றிகள் - இன்ப துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்ற ஒரு சுழற்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி வருகின்ற நேரத்தில் அதிக அளவு சோகப்படாமலும்&lt;br /&gt;வெற்றி வருகின்ற நேரத்தில் அதிக அளவு மகிழ்ச்சிபடாமலும் வாழ்க்கையை அனுபவிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: முத்தமிழ் &amp;amp; 'நிலவுநண்பன்' ரசிகவ் ஞானியார்) &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114836140252730144?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114836140252730144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114836140252730144' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114836140252730144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114836140252730144'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/blog-post_114836140252730144.html' title='கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114836058842133614</id><published>2006-05-23T10:31:00.000+05:30</published><updated>2006-05-29T13:01:47.693+05:30</updated><title type='text'>தம்பி தங்கைகளே!</title><content type='html'>அன்பிற்கினிய தம்பி தங்கைகளே!&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் படிப்பை முடித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தாம் நினைத்த மதிப்பெண்களை அடைந்து மகிழ்ச்சியில் இருப்பர்! சிலர் நினைத்த மதிப்பெண் இன்றி துக்கத்தில் செய்யும் வகையறியாது இருப்பர். யான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மதிப்பெண் குறைந்து போனது என்று நீங்கள் இனியும் வருத்தப் படுவதில் கொஞ்சமும் லாபம் இல்லை. உங்களை நீங்களே நொந்து கொள்வதாலோ! முகத்தை தொங்க விட்ட படி அலைவதாலோ, பித்து பிரேமை பிடித்தவன் போல் இருப்பதாலோ மதிப்பெண் ஒன்றும் கூடிவிடப் போவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு செய்து விட்டீர்கள். முதலில் அதை ஒத்துக் கொள்ளுங்கள். 12 வருட பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பீர்கள். உணர வில்லை எனில் உங்கள் கதி அதோ கதிதான். சரி விசயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இனி செய்ய வேண்டியது ஒன்றுதான். இனி நான் தொடுக்கும் செயலில்/படிப்பில் வெற்றி மட்டுமே என் கண்ணுக்கு தெரியும் என்று ஒரு உறுதியான முடிவு எடுக்கவேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுதலாய் ஒரு மொழி! வெறும் +2 மதிப்பெண்கள் மட்டும் ஒருவனை பேரறிஞன் ஆக்கி விடாது. சில உறுதியான திட்டங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது நடந்து விட்டது. நடக்கப் போவது இனி நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. எனவே,அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை முடிவு செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அடைந்த தோல்வி உங்களுக்குள் அடுத்து நீங்கள் அடையப் போகும் வெற்றிக்கு தூண்டலாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி மட்டும் இனி உங்கள் கண்களுக்கு தெரியட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;அண்ணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114836058842133614?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114836058842133614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114836058842133614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114836058842133614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114836058842133614'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/blog-post_23.html' title='தம்பி தங்கைகளே!'/><author><name>நம்பிக்கை</name><uri>http://www.blogger.com/profile/12832224084135694433</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://i9.photobucket.com/albums/a82/positiverama/faith.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114828100441298171</id><published>2006-05-22T12:24:00.000+05:30</published><updated>2006-05-29T13:02:49.250+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 305</title><content type='html'>&lt;strong&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;வீரனுக்கு அழகு துல்லியம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நம்பிச் சாவது கோழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நம்பாமல் வாழ்வது காக்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாறாமல் இருந்து அழிந்தது டினோசர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாறிக் கொண்டே வாழ்வது பச்சோந்தி&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பறவை மிருக ஜாதி தரும் பாடம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மனித ஜாதிநம்பிக்கைக்கு ஒரு வரம்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாறாமல் இரு எனச் சொல்வது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சொல்பவர்க்கு நல்லது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாறிக்கொண்டே இருப்பது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கேட்பவர்க்கு நல்லது&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாறாத உலகில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாற்றம் ஒன்றே நிரந்தரம்&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;காலத்துக்கேற்ற மாற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தரும் வாழ்வில் ஏற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இது புரியாமல் புலம்புவது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;யாருடைய குற்றம் &lt;/span&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பொறுத்துபோ&lt;/span&gt;&lt;span style="font-family:'Times New Roman';"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;புறக்கணி&lt;/span&gt;&lt;span style="font-family:'Times New Roman';"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கடந்துபோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114828100441298171?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114828100441298171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114828100441298171' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114828100441298171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114828100441298171'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/305.html' title='நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 305'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114819672280673779</id><published>2006-05-21T13:00:00.000+05:30</published><updated>2006-05-29T12:24:16.456+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 205</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span lang="en-us"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;ஆன்மீகக்கட்டுரை&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="Tamil"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:Latha;"&gt;(&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;குறிப்பு :&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இக்கட்டுரை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/span&gt;&lt;/em&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "(பசித்தோருக்கு)உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் (நன்மாராயம்) கூறுவதுமாகும்" என்று கூறினார்கள். &lt;/p&gt;"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான ஈமான்) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்"&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் "&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளிக்கு தமது கொடையை கண்ணியமாக வழங்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு(உபசரிப்பது)ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்களாகும் அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்)அவருக்கு தர்மமாக அமையும். மேலும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப்பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவை நபிவழித் தொகுப்பான புகாரி கிரந்தத்தில் காணப்படும் இஸ்லாமிய போதனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,&lt;br /&gt;"அண்டைவீட்டான் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளனாக மாட்டான்" என்றொரு நபிமொழி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;(எந்த மதமாக, ஜாதியாக இருந்தாலும்) அடுத்துள்ளவனின் பசியை உணரத் தூண்டும் இத்தகைய பொன்மொழியை உணர்ந்து நடந்தாலே இன்று உலகில் நிலவும் ஏராள பிரச்னைகள் தீர்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிமனிதனுக்கு உறவினரை விடவும் ஆபத்துஅவசரத்துக்கு உதவ வருபவன் அண்டைவீட்டானே. அதே போல ஒரு வீட்டார் அதிகம் பிரச்னைகளை எதிர்கொள்வதும் தமது அண்டை வீட்டாரிடம் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைவீட்டாரின் நலம் பேணுவது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்ற போது 'எங்கே, நமது சொத்துக்கும் அவர்களை (அண்டை வீட்டாரை) வாரிசாக்கிவிடுவார்களோ' என்று நாங்கள் யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கு அறிவுரையளித்தார்கள் என்பது நபித் தோழர்களின் கருத்தாக இஸ்லாமிய வரலாற்றில் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;p&gt;தனி மனிதனுக்கு அண்டை வீட்டுக்காரன் எனில் ஒரு தெருவுக்கு அடுத்த தெரு, ஒரு மாநிலத்துக்கு அண்டை மாநிலம், ஒரு நாட்டுக்கு அண்டை நாடு என்ற அளவில் சிந்தித்துப் பார்த்து அண்டை அயலவர்களின் உணர்வுகளை மதிக்கத் தொடங்கினால் இன்று நிலவும் நதிநீர் பிரச்னை, பயங்கரவாத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். &lt;/p&gt;&lt;p&gt;குர்ஆனிலும் பிற இஸ்லாமிய ஆதாரங்களிலும் 'இடம் பொருள் ஏவல்'உடன் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களை வைத்துக்கொண்டு இன்று முஸ்லிம்களை எதிர்(த்தாகவேண்டிய கட்டாயத்திலிரு)ப்போரும் அதற்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் காரியமாற்றி ஒருவருக்கொருவர் வெறுப்பையும் கசப்பையும் விசிறிவிட்டுக்கொள்கின்றனர். இப்போக்கு எல்லாத்தரப்பிலும் உண்டு. &lt;/p&gt;&lt;p&gt;இத்தகையவர்கள் எல்லா மதத் தூதர்களும் ஒரே மூலத்திலிருந்தே வந்தனர் என்பதை உணர்ந்து நடந்து உலகில் அன்பு தழைக்க உதவிடுவார்களாக!&lt;/p&gt;&lt;p&gt;'பாவிஷஹார்' புராணத்தில் 'ஏதாச மின்னேந்த மிலேச்ச' என்று தொடங்கும் வரிகளுடன் "ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு. &lt;/p&gt;&lt;p&gt;இதன்டிப்படையிலேயே அனைத்து தூதர்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றினர் என்று நான் குறிப்பிடுகிறேன். &lt;/p&gt;&lt;p&gt;எனவே, தன்னுடைய மதத்திற்கு உண்மையாக இருக்க விரும்பும் யாரும் (ஹிந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவரோ, அல்லது பிறரோ) பிற மனிதர்களிடத்தும் அன்பு செலுத்தி 'மனித நேயம்' தழைக்கப் பாடுபடவேண்டும் என்று உணர்வோமாக.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114819672280673779?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114819672280673779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114819672280673779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114819672280673779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114819672280673779'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/205.html' title='நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 205'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114805336827548787</id><published>2006-05-19T20:11:00.000+05:30</published><updated>2006-05-29T12:25:30.790+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை - 105</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;300 $&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;பெங்களூர் விமான நிலையம். மணி இரவு 11 மணி. சிங்கபூரிலிருந்து வந்த விமானிகள் அனைவரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். என் கையில் இருந்த ஒரேயொரு லக்கேஜை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரி எதுவும் கேட்காமல் போக விட்டார். 'Welcome to Bangalore' சொல்லி கையில் பூங்கொத்தை கொடுத்த அந்த கெம்ப்ஃபோர்ட் மங்கை என்னை வித்தியாசமாக பார்த்தாள். வழக்கமாக வரவேற்க வந்தவர்கள்தான் ப்ளகார்ட் வைத்திருப்பார்கள். ஆனால் ஃப்ளைட்டில் வந்த நான் கையில் ப்ளகார்ட் வைத்திருந்தேன். அவளை பார்த்து புன்னகைத்தேன். ஐந்து மணி நேரம் முன்பு வரை நான் மட்டும் என்ன இப்படி ப்ளகார்டுடன் வருவேன் என்றா நினைத்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரீபெய்ட் டாக்சி கெளன்ட்டரில் ஆர்டி நகருக்கு ஒரு சீட்டு வாங்கிவிட்டு வெளியேறினேன். ஆர்டி நகரில்தான் கெளதமின் வீடு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லேசான மழை பெய்து பெங்களூர் வழக்கம் போல் நசநசப்பாக இருந்தது. என்னுடன் பயணித்த கார்த்திக் என்ற சாஃப்ட்வேர் பையன் என்னிடம் 'I still feel very guilty Sir... Hope God forgives me... Buh Bye..' என்று சொல்லிவிட்டு 'மச்சான், எப்பிட்றா இருக்க' என்று கேட்டுக்கொண்டு அவன் நண்பர்களை நோக்கி 555 பாக்கெட்டை காட்டிக்கொண்டே ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அனந்தநாராயணன்' என்ற பெயரெழுதிய ப்ளகார்ட்டை உயர்த்தி பிடித்தேன். கூட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அனந்தநாராயணன் அவரது மகனைத்தான் தேடிக்கொண்டிருப்பாரே தவிர இதை பார்க்கப்போவதில்லை. டாக்சி, ஆட்டோ என்று நச்சரிப்புதான் தாங்கவில்லை. கூட்டம் அடங்கியபின் 10-15 பேர்தான் அங்கே இருந்தார்கள். டாக்சி, ஆட்டோக்காரர்களும் இது தேறாத கேஸ் என்று கிளம்பிவிட்டார்கள். அந்த 15 பேரில் வயதான ஜோடி ஒன்று தான். அவர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரிய மீசை, கிருதா எல்லாம் வைத்திருந்தார் அந்தப்பெரியவர். ஏனோ அவரைப்பார்த்தால், அந்த காலத்து ரிவொல்யூஷனரி இளைஞரைப்போல் இருந்தது. நிறைய ஜெயகாந்தன் கதைகள் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர்கள் அருகில் சென்றேன். என் கையில் இருந்த ப்ளகார்ட்டை சற்று குழப்பமாக பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க.... அன... Mr. அனந்தநாராயணன் தானே?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா... ஆனா நீங்க... நீங்க யாருன்னு தெரியலயே...'&lt;br /&gt;&lt;br /&gt;'என் பேரு ஸ்ரீனிவாஸ்... கெளதமோட friend...'&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதான அம்மாள் முகத்தில் கலவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கெளதம் எங்கே?'&lt;br /&gt;&lt;br /&gt;'அவர் வரல... என் கிட்ட இந்த லெட்டரை குடுத்து அனுப்பினார்... ' என்று சொல்லி ஒரு கவரை நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'முந்தா நாள் கூட டிக்கெட் கன்ஃபர்ம் ஆயிடுத்துன்னு ஃபோன் பண்ணானே...' என்றாள் அந்த அம்மாள், என்னை சந்தேகத்துடன் பார்த்தபடியே!&lt;br /&gt;&lt;br /&gt;கவரை பிரித்துக்கொண்டே 'இன்னிக்கு அவனுக்கு மெயில் பண்ணிப்பார்த்தேனே... ஆட்டோ ரிப்ளை கூட எனேபில் பண்ணியிருந்தானே.... வர்ற வழில ஏதானு?' என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒன்னும் ஆகல அங்கிள்... கவல படாதீங்க... சிங்கப்பூர்லேந்து அவர் அவசரமா திரும்பிபோற மாதிரி ஆயிடுத்து...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னப்பா சொல்ற? சிங்கப்பூர் வரை வந்துட்டு திரும்ப போய்ட்டானா? என்ன ஆச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;'பொண்டாட்டி கொழந்தேளுக்கு ஏதானா? சீக்கிரம் சொல்லுப்பா... நேக்கு தலய சுத்திண்டு வர்றது...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஒன்னும் இல்லை மாமி... கவல வேண்டாம்... வாங்க, வீட்டுக்கு போகலாம். உங்கள வீட்டு வரைக்கும் ட்ராப் செய்யச்சொல்லி கெளதம் சொல்லியிருக்கார்' என்று டாக்சி ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன். டாக்சியில் ஏறிய பிறகு அவர்கள் கெளதமின் லெட்டரை படித்துக்கொண்டு வந்தார்கள். அதற்குள் நாம் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் விமான நிலையம்.&lt;br /&gt;&lt;br /&gt;சியோலில் இருந்து வந்து இறங்கியவுடன் நேராக ஃப்ரீடூருக்கு பதிவு செய்யும் கவுண்ட்டருக்கு சென்றேன். அங்கு எனக்கு முன்பே பெரிய கூட்டம் இருந்தது. சன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வேறொரு விமானமும் வந்திருந்தது. அடுத்து பெங்களூர் செல்லும் விமானம் இன்னும் 6 மணி நேரம் கழித்து தான் கிளம்பும். அதனால் அந்த கூட்டத்தில் நிறைய இந்திய தலைகள். அந்த கூட்டத்தில் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். பார்த்தாலே தெரிந்தது, அமெரிக்காவில் செட்டில் ஆகி எப்போதாவது இந்தியா செல்லும் நபர் என்று. இவர் தமிழர் போல இருந்தார். மனைவி கண்டிப்பாக வட நாட்டை சேர்ந்தவள். குழந்தைகள் அமெரிக்க வளர்ப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவருக்கு முன்னால் இருந்த வாலிபர்களை பார்த்து கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'Speak another word and you are dead, you sonafabitch....'&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கண்கள் சிவந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹே என்று கத்தியபடி அந்த வாலிபர்கள் கையை உயர்த்தி ஹை ஃபைவ் செய்து கொண்டு சிரித்தார்கள். அப்படி என்ன கிண்டல் செய்திருப்பார்கள் என்று யோசித்தேன். ரொம்ப நேரம் அவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். அவளும் பதிலுக்கு என்னமோ சொல்லிகொண்டே வந்தாள். 'atrocious' என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது. அவர்களுக்குள் சண்டையா இல்லை அந்த வாலிபர்களை திட்டுகிறார்களா என்று புரியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணி நேர டூரில், விமான நிலையத்தை விட்டு வரும்போதே அரை மணி நேரம் முடிந்திருந்தது. பேருந்தில் என் அருகில் அந்த குறும்புக்கார இளைஞர்கள் அமர்ந்தார்கள். கைடை கவனிக்க விடாமல் ஏதாவது தொந்தரவு செய்வார்களோ என்று பயந்தேன். நல்லவேளை சமர்த்து பையன்களாகவே வந்தார்கள். கைடு தான் அனாவசியமாக சிரித்து எரிச்சல் ஏற்படுத்தினார். சிங்கப்பூர் நகரம் முழுதையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்தோம். சிங்கப்பூரின் தேசிய நாள் விரைவில் வரவிருந்ததால், பல சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இருந்தும் அந்த கைடு லாவகமாக சென்று சிங்கப்பூர் ஆற்றில் கொண்டு விட்டார். போட்டிங் செல்லும் போது அந்த வாலிபர் கூட்டத்திற்கு புகைப்படங்கள் எடுக்க உதவி செய்தேன். திரும்ப விமான நிலையம் வரும் வழியில், ஒரு இளைஞன் பேச்சு கொடுத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ... '&lt;br /&gt;&lt;br /&gt;'ஹாய்'&lt;br /&gt;&lt;br /&gt;'என் பேரு கார்த்திக்... யூஎஸ் லேந்து வர்றோம் நாங்க எல்லாம்... பெங்களூர் போய்கிட்டு இருக்கோம்...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ... நான் ஸ்ரீனிவாஸ்... நான் ஒரு டாக்டர்... சியோல்ல ஒரு கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர்றேன்... நீங்க எல்லாம் யூஎஸ் ல வேலை பாக்கறீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல இல்ல... பெங்களூர்லதான் வேலை... ஆன்சைட் போய்ட்டு வர்றோம்... 9/11 க்கு அப்புறம் நிறைய வேலை அவுட்சோர்ஸ் ஆயிட்டதால, அங்க பெர்மணெட்டா போக வழியில்ல....'&lt;br /&gt;&lt;br /&gt;'அதனால என்ன... இந்தியாலயே I am sure you guys are paid well... Moreover, Standard of Living is also coming up, இல்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா ஆமா... அத போய் அந்த ரெண்டாவது ஸீட்ல உக்காந்திருகான் பாருங்க, அவன் கிட்ட சொல்லுங்க...' என்று க்யூவில் கத்திய நபரை காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன சண்டை அவர் கூட? ஏர்போர்ட்லயே கத்திக்கிட்டு இருந்தார் உங்கள பாத்து...'&lt;br /&gt;&lt;br /&gt;'SFO லேந்தே பிரச்சினை டாக்டர் அவன் கூட... கைல யூஎஸ் சிடிசன்ஷிப் இருக்குங்கற திமிரு... செக்கின் பண்ண க்யூல நிக்கும் போதே சண்டை போட்டான்... These Desi Buggers ஆம்... 10-15 வருஷம் முன்னாடி இவன் என்னவோ தெரியல... அதோட அவன் பொண்டாட்டி வேற, ரொம்ப பேசறா.... பாருங்க, பஜாரி மாதிரியே இருக்கா...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய்...'&lt;br /&gt;&lt;br /&gt;'சாரி சார்... அவங்க மேல இருந்த கோவத்துலதான் I had to use such words... அப்புறம், we had big arguments... இந்தியால அது சரியில்ல, இது சரியில்லன்னு ரொம்ப பேசினான்... ரொம்ப திமிர் சார் இவனுங்களுக்கு, பத்து வருஷம் முன்னாடி பொறந்து போய்ட்டாங்க, இல்லன்னா இங்க தான் இருக்க போறாங்க... அதுல இந்தியா பத்தி கொற சொல்ல என்ன தகுதி இவங்களுக்கு?'&lt;br /&gt;&lt;br /&gt;'Yeah Right...'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டி கசப்பா இருந்தா இந்தியா எதுக்கு சார் வரணும் இவனுங்க? அங்கேயே இருக்க வேண்டியது தானே?'&lt;br /&gt;&lt;br /&gt;'I totaly agree with you... ஆனா, if you do not mind, I would make a comment...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சொல்லுங்க....'&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு, as a third person, நீங்க பேசறத பாத்தா, நம்பளால போக முடியலயேங்கற வருத்தம் தான் தெரியுது... அதுதான் கோவமா மாறி அவரை திட்ட சொல்லுது...'&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் என்னை முறைத்து பார்த்தான். பிறகு 'May Be' என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கும்போது அந்த அமெரிக்க வாழ் இந்தியரை பார்த்தேன். பயங்கர டிஸ்டிர்ப்டாக இருந்தார். ஏனோ அந்த கார்த்திக் &amp; கோ மீது எனக்கு கோபமாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சிங்கப்பூர் விமான நிலையம். பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் விமானம் கிளம்ப இன்னும் 2 மணி நேரம் இருந்தது. ட்ராவல் ஏஜென்ட் ஏதோ ஒரு லெளஞ்சுக்கு ஒரு கூப்பன் கொடுத்தது ஞாபகம் வந்தது. டெர்மினல் 1ல் இருந்து ஸ்கைபஸ் பிடித்து டெர்மினல் 2 வுக்கு சென்று அந்த ரெயின் ஃபாரஸ்ட் லெளஞ்சை கண்டுபிடிப்பதற்க்கே 15 நிமிடங்கள் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ரிஸப்ஷனில் அனுமதி சீட்டை காட்டி உள்ளே போக காத்திருந்தேன். கார்த்திக் &amp;amp; கோ அங்கிருந்த சிங்கம்-புலி பொம்மைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று பக்கத்திலிருந்த சைபர் கஃபேயிலிருந்து பஜாரி என்று கார்த்திக்கால் அழைக்கப்பட்ட பெண்மணி கத்திக்கொண்டே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'This is the limits Goutham... Bahut ho gaya... What does you brother think of himself?'&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாலேயே கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;'Savitha.... Listen to me... Please... He is a frustrated soul... Even we have made mistakes...'&lt;br /&gt;&lt;br /&gt;'Whatever it is... Me nahi jaa rahi hun udhar... If you want, you can go...'&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கத்திக்கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள். பாவமாக பார்த்தபடியே கெளதமும் உள்ளே சென்றார். கார்த்திக் சொன்னது சரிதானோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்சி இப்போது தான் ஏர்போர்ட் ஜங்க்ஷனை கடந்திருந்தது. அதற்குள் இவர்கள் லெட்டரை படித்து முடித்துவிட்டபடியால், நாம் சிங்கப்பூரில் நடந்த மீதி கதையை அப்புறம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னங்க இது... இப்டி பண்ணிட்டானே.... எல்லாம் அந்த ராட்சஸி பண்ற வேலை....'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹூம்... என்னத்த சொல்றது... இந்த சித்தார்த்துக்கும் வேற வேலை இல்ல... அவா கிட்ட சண்டை போடணும்னா வந்தப்புறம் போடறது... அப்டி என்னதான் எழுதினானோ தெரியல மெயில்ல...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கொழந்தேள் வராளேன்னு பட்சனம் எல்லாம் பண்ணி வெச்சேனே... எல்லாம் பாழ்....'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுதான் முக்கியம் பாரு இப்போ... ரெண்டு வருஷம் கழிச்சு புள்ளைய பாக்க போறோமேன்னு கனவு கண்டுண்டு இருந்தேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன கனவு கண்டேளோ போங்கோ... அப்போவே அடிச்சுண்டேன்... அமெரிக்கா எல்லாம் வேண்டாம்... இங்கேயே வேல பாக்கட்டும்னு... கேக்காம அனுப்பினேள்... இப்போ சொந்தமே அறுந்து போயிடுமோன்னு இருக்கு...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்னத்துக்கு அழற இப்போ... சொந்தமெல்லாம் அறுந்து போகாது... என்னமோ என்னையே கொறை சொல்றியே... அவன் அங்க போனதுனால தான் இன்னிக்கு சந்தோஷமா வாழ முடியறது... இன்னிக்கு இத்தனை நகை போட்டுண்டு சுத்தறியே... எல்லாம் எதுனால?'&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம புள்ளையே நம்மள வேண்டாம்ன அப்புறம் காசு நகையா முக்கியம்? எதுவுமே வேண்டாம் நேக்கு....'&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி... இன்னிக்கும் அவன் அனுப்பற அந்த 300 டாலர்லதான் காலம் ஓடிண்டு இருக்கு... அது இல்லன்னா இந்த சித்தார்த் மட்டும் மதிப்பான்னு நினைச்சுண்டு இருக்கியா? அது தெரிஞ்சு தான் இனிமே பாக்க வரமாட்டேன் ஆனா பணம் மட்டும் அனுப்பறேன்னு எழுதியிருக்கான் கெளதம்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சித்தார்த் அப்பிடி என்ன தான் எழுதி தொலைஞ்சானோ மெயில்ல... போய் நாலு வார்த்தை கேக்கறேன் அவன....'&lt;br /&gt;&lt;br /&gt;கண்டோண்மெண்ட் ஸ்டேஷன் வந்து விட்டோம். அவர்கள் குடும்ப விஷயங்களை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். நான் நெளிவதை பார்த்து அவர்களும் அப்புறம் பேசவில்லை. அதற்குள் நாம் மீண்டும் சிங்கப்பூர் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயின்ஃபாரஸ்ட் லெளஞ்சுக்குள் சென்று ஒரு கப்புச்சினோ எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். எதிர் டேபிளில் வந்து கெளதம் தன் குடும்பத்துடன் வந்து அமர்ந்தார். அரை தூக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவரும் அப்பா-அம்மா வின் சண்டை புரியாமல் விழித்துக்கொண்டிருந்தன. பக்கத்து டேபிளில் இருந்த கார்த்திக் மற்றும் குழுவினர் கூட சற்று ஆடித்தான் போனார்கள் இவர்கள் சண்டையை பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'Dekho Gautham, after this kinda insult, do ya think any sane person would go and meet ua brother?'&lt;br /&gt;&lt;br /&gt;'Do take it as an insult, my dear..' மன்றாடினார் கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'What? I read the email... He calls me a bitch... 'Do not get that bitch here'.... Aah, how can you stand this Gautham?'&lt;br /&gt;&lt;br /&gt;'To kya hua? Are they tryin to restrain him atleast? I am not going to go to your place... I will take the next flight to Delhi from Bangalore... You can come there when you want...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'Hey Bhagwaan..' என்றபடியே நாற்காலியில் சாய்ந்தார் கெளதம். அவரை தூக்க அனைவரும் ஓடுனோம், கார்த்திக் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதமின் வீடு வந்துவிட்டது. அதனால் மீதி சிங்கப்பூர் கதை அப்புறம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த frustrated soul ஆன சித்தார்த்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வாசலிலேயே நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால், கெளதமின் அப்பா அம்மா உள்ளே வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை சோஃபாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார்கள். கசமுசாவென்று உள்ளேயிருந்து சத்தம் வந்தது. திடீரென்று ஒருவன் ஏதோ கத்திக்கொண்டே வெளியே வந்தான். என்னைப்பார்த்ததும் லேசாக புன்னகைத்தவன்,&lt;br /&gt;&lt;br /&gt;'தாங்க்யூ சார், இனிமே இந்த பக்கம் தலை வெச்சே படுக்க கூடாதுன்னு சொல்லிடுங்க அந்த அரக்கி கிட்ட, I am sorry, if you are a friend of hers...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'Well, நான் யாருக்கும் friend இல்ல... சும்மா ஏர்போர்ட்ல பாத்தேன், அவ்ளோதான்...'&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அழுதுகொண்டே வந்த அவனுடைய அம்மா அவனைப்பார்த்து கேட்டாள்,&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டி என்னடா எழுதி தொலைஞ்ச அந்த ஈமெயில்ல?'&lt;br /&gt;&lt;br /&gt;'சவிதாவ தாம்மா கூட்டிண்டு வர வேண்டாம்னு சொன்னேன்... இவனையா வர வேணாம்னு சொன்னேன்... உன் ஜேஷ்ட குமாரன் பொண்டாட்டி தாசனா இருக்கான்... அதுக்கு என்ன என்ன பண்ண சொல்ற?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அவ வந்தா உனக்கென்னடா... வந்து நாலு நாள் இருந்துட்டு டெல்லி போய்ட போறா...'&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த நாலு நாள் தான வம்பே.... போன தரம் ஞாபகம் இருக்கா? நீ ஆசையா பண்ணின பட்சணத்த அந்த பசங்கள சாப்ட விடாம தடுத்தா... என் குழந்தைகளோட விளையாட விடல... கேட்டா ஹைஜீனாம்... அப்போ நாம எல்லாம் வியாதில வாழ்ந்துண்டு இருக்கறவாளா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இனிமே வரவேமாட்டேன்னு லெட்டர் அனுப்பியிருக்கான் பாருடா... உங்கள எப்பிடியெல்லாம் வளத்தோம்டா... ஒத்துமையா இருப்பேள்னு.... இப்டியா அடிச்சுண்டு நிப்பேள்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அட போம்மா... நீங்களே சொல்லுங்க சார்... அவன இஞ்சினீயரிங் படிக்க வெச்சு அப்புறம் அமெரிக்கா அனுப்பி இவங்க சீராட்டினதுக்கு அவன் காட்டின மரியாதை, அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு வந்து நின்னதுதான்! அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வந்து படம் காட்டிட்டு போறது... அவன் போடற ரொட்டித்துண்டுக்காக இவங்களும் அவன் சொல்றத எல்லாம் கேட்டுண்டு இருக்கறது...'&lt;br /&gt;&lt;br /&gt;இவனை frustrated soul என்று கெளதம் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அந்த Frustration ல் ஒரு நியாயம் இருப்பதாகவும் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்டவுடன் கெளதமின் அப்பாவிற்கு அசாத்திய கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஏண்டா மூணாவது மனுஷா முன்னாடி இப்பிடியெல்லாம் பேசற?' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு சித்தார்த்தும் எகிறினான்&lt;br /&gt;&lt;br /&gt;'ஏம்பா என்ன திட்ற? இவர் கிட்ட நம்மள பத்தி அவன் என்னவெல்லாம் சொல்லி இருப்பான் லெட்டர் குடுக்கறச்சே... அதான் அவன பத்தியும் தெரியட்டும்னு சொல்றேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'அதெல்லாம் இல்லை, நான் கிளம்பறேன் இப்போ... எனக்கு ரொம்ப லேட் ஆகுது...'&lt;br /&gt;&lt;br /&gt;'Okay Sir, நீங்க கிளம்புங்க...' என்றான் சித்தார்த்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிடம் சிங்கப்பூரில் நடந்த உண்மையை சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று யோசித்தபடியே எழுந்து நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்த கெளதமை மெள்ள அங்கிருந்த கட்டிலில் கிடத்தினோம். மாசிவ் ஹார்ட் அட்டாக். அங்கிருந்த லிமிடெட் மருந்துகளை கொண்டு என்னாலான முதலுதவியை செய்தேன். வேறு டாக்டர் வர 20 நிமிடங்களாவது ஆகும் என்றார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. அமெரிக்க பிரஜையின் பூத உடல் என்பதால் அதற்கு ராஜ மரியாதை. சவிதா சத்திய தைரியமான பெண். சுத்தமாக அலட்டிக்கொள்ளவேயில்லை. உடனடியாக அமெரிக்கன் எம்பஸியை தொடர்பு கொண்டு என்னென்னவோ பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் பஜாரி எனப்பட்ட அந்த சவிதா வந்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்ததாக தோன்றியது. என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கணவன் இறந்துபோன துக்கம் இருக்காதா!&lt;br /&gt;&lt;br /&gt;'Hello Doctor, I hope you are travelling to Bangalore...'&lt;br /&gt;&lt;br /&gt;'Yeah...'&lt;br /&gt;&lt;br /&gt;'Would you do me a favor?'&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய கணவனின் பெற்றோர் மற்றும் தம்பி அவனை நம்பியிருப்பதை பற்றியும், அவன் இறந்து போன விஷயம் தெரிந்தால், அவர்கள் எவ்வளவு துக்கம் அடைவார்கள் என்றும் சொன்னாள். ஏற்கனவே அவள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பையும் சொன்னாள். அதனால், இப்போது இந்தியா செல்வது சரிப்படாது என்றாள். அவளுடைய சொந்தங்களைப்பற்றி தெரியவில்லை. அவளும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கெளதமின் தம்பி அனுப்பியிருந்த ஈமெயிலை காரணமாக அவர்கள் அனைவரும் திரும்ப அமெரிக்க சென்றுவிட்டதாக சொல்லி, என்னையே லெட்டர் எழுதச்சொன்னாள். அதில் மாதம் 300 டாலர் அனுப்புவதாகவும் எழுதச்சொன்னாள். எழுதிவிட்டு நிமிர்ந்துபார்த்தேன். புரிந்து கொண்டவள்,&lt;br /&gt;&lt;br /&gt;'I will send it every month... After all this is the least I could do for my Goutham' என்ற அவளது கண்கள் குளமாகின.&lt;br /&gt;&lt;br /&gt;'I am very sorry, we should not have spoken like that...'&lt;br /&gt;&lt;br /&gt;யாரென்று பார்த்தால், கார்த்திக்! அவர்கள் கேலி செய்ததால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்தது என்று ரொம்ப கில்டியாக ஃபீல் செய்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;டாக்சியில் ஏறும் போது,&lt;br /&gt;&lt;br /&gt;'உங்க சாக்லேட்ஸ விட்டுட்டு போறீங்க...' என்றபடியே சித்தார்த் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ... Thanks... Bye...'&lt;br /&gt;&lt;br /&gt;'One more thing...'&lt;br /&gt;&lt;br /&gt;'...'&lt;br /&gt;&lt;br /&gt;'கண்டிப்பா மாசம் 300 டாலர் அனுப்பறதா சொன்னானா சார்?'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114805336827548787?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114805336827548787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114805336827548787' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114805336827548787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114805336827548787'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/105.html' title='நம்பிக்கை போட்டிக்கான கதை - 105'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114796660329428347</id><published>2006-05-18T20:56:00.000+05:30</published><updated>2006-05-18T22:08:52.763+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 304</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;இளமையில் 'கல்'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;வயதுகளைத் தவிர்த்து&lt;br /&gt;ஒற்றுமையில்லை நமக்குள்.&lt;br /&gt;பள்ளிக்கூடம் உன் உலகம்.&lt;br /&gt;உலகம் என் பள்ளிக்கூடம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்த்தெடுக்கப்பட்ட&lt;br /&gt;தண்டவாளத் துண்டுகள்.&lt;br /&gt;பாடசாலை மணியோசை.&lt;br /&gt;மொழிபெயர்த்தால்...'நாம் இணைகளில்லை'.&lt;br /&gt;&lt;br /&gt;உன் முதுகில்&lt;br /&gt;பாடப்புத்தகங்களின் சுமை.&lt;br /&gt;என் முதுகிலோ&lt;br /&gt;யாருடைய வாழ்க்கையோ?!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் 'கறுப்பு மை' பூசி&lt;br /&gt;பொலிவடைந்து விடுகின்றன&lt;br /&gt;எஜமானர் வாழ்க்கையும்&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தட்டல்கள்&lt;br /&gt;உன் வெற்றிகளை எதிரொலிக்கும்&lt;br /&gt;எம் பெயர்களையும்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்கும் ஆசை&lt;br /&gt;கனலாய் தகிக்க...&lt;br /&gt;கந்தகம் தோய்க்கும்&lt;br /&gt;இளைய மரக்குச்சிகளில்&lt;br /&gt;வறுமையின் வெறுமை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்திற்கு வெளியே&lt;br /&gt;உனை ஈர்க்கும் வேடிக்கைகள்&lt;br /&gt;தின்பண்டங்களினூடே&lt;br /&gt;நீ காணக்கூடும்&lt;br /&gt;எம் இளம்பிராய ஆசைகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;வணிக வயலில்&lt;br /&gt;பணப்பயிராகிவிட்ட கல்வி.&lt;br /&gt;ஒற்றைப்பாடம்&lt;br /&gt;இன்னமும் பொதுவில்:&lt;br /&gt;'உழைப்பு உயர்வு தரும்'.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114796660329428347?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114796660329428347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114796660329428347' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114796660329428347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114796660329428347'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/304.html' title='நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 304'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114785883177999633</id><published>2006-05-17T15:04:00.000+05:30</published><updated>2006-05-17T15:10:31.783+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 204</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நம்மை நாம் அறிவோம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;எல்லாம் தெரிந்தவன் நான் ஒன்றைத் தவிர!! நான் யார் என்பதுதான் அது !!!அதுதான்தெரியவில்லை!!நாம் விரும்பி இவ்வுலகத்தில் பிறக்கவில்லை!!அன்னை,தந்தை இணைந்த தயவால் பிறந்தோம்.அதே போல்தான் மரணமும்!நம்மைக் கேட்டு வரப்போவதில்லை.விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்து சேரும்!ஏன் இந்த ஜனனம் மற்றும் மரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!!ஆனால் அரிதானப் பிறவியை எடுத்துவிட்டோம்,எடுத்து சாதித்தது என்ன!!சாதிக்கப் போவது என்ன!&lt;br /&gt; &lt;br /&gt;இதுவரை சாதித்தது என்ன!!இதுவரை யாரை எல்லாம் துன்பபடுத்தி இருக்கிறோம்!!எத்தனை பேரை மகிழ்ச்சியாக்கி உள்ளோம்!!உள்ளன்போடு எத்தனை பேருக்கு உதவி உள்ளோம்!!கடனே என்று விருப்பமில்லாமல் உதவி உள்ளோம்!!உதவுவதாக நடிக்கிறோம்!!&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார்  என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புங்கள்,அங்குதான் ஆரம்பமாகிறது தந்நிலை அறிதல்!!அதுதான் ஆத்ம விசாரணை!!ஒவ்வொருவரும்,பிறவி எடுத்தவரும் தன்னுள்ளே பேசி ஆத்ம விசாரணை செய்ய ஆரம்பித்தால் நாம் பிறவி எடுத்ததின் ரகசியம் புரிய ஆரம்பிக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் என்பவன் யார்? உள்ளம்,புத்தி, மனம் ,உடல் என்று விரிந்திருப்பவன்!இதில் எதையும் தனித்துப் பார்க்க இயலாது!!எல்லாம் இணைந்துதான் இயங்கும்!!வெளி உடல் எப்படியோ அப்படித்தான் உள் உடலும்!!அதனுள்ளும் பல அடுக்குகள் உண்டு!!என்ன வெளியில் காணும் உடலை ஸ்கான் செய்யலாம்!!மனத்தினுள் எப்படி ஸ்கான் செய்ய!!வழி உண்டு!!!&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை நோக்கி தானே செய்யும் ஆத்ம சோதணைதான் அந்த ஸ்கான்!!உடல் பயிற்சி ,யோகா ,நடை பயிற்சி எப்படி உடலுக்கு வலு, மற்றும் ஆரோக்கியம் அளிக்கிறதோ மனம் சம்பந்தப்பட்ட உடலுக்கும் மனக்கட்டுப்பாடும்,  பயிற்சியும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத் தேவை தூய்மையான மனம்.தூய்மையான உடல்,மனச் சாந்தம் ,மனோசக்தி, நல் ஆரோக்கியம் !!!!&lt;br /&gt;&lt;br /&gt;மனம் அமைதியின்றி இருக்கும்போது என்ன செய்ய!!மன நாட்டம் இன்றி செய்யும் அனைத்து செயல்களும் வீணே!!&lt;br /&gt;&lt;br /&gt;மனம் சிறிதாவது அமைதியாக இருந்தால்தான் உணர்ச்சி வசப்படுதல், கோபம், அவசரம், படபடப்பு, முறையற்ற காமம், பழிவாங்கும் எண்ணம், பகைமை, தேவையற்றப் போட்டி போன்றவை இல்லாமல் இவ்வாழ்க்கையை மனம் எதிர்கொள்ளும்!!&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் அதிகாலையோ, அதாவது பிரம்ம மூகூர்த்த நேரத்தில் அல்லது உறங்கும் முன்போ மனத்தை நோக்கி உங்களுக்குள்ளேயே கேள்வியை எழுப்பத் தொடங்குங்கள்!! &lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் விசாரணை!! ஆம் ஆத்ம விசாரணை!!கேள்வியும் நீங்களே!!பதிலும் நீங்களே!!உங்கள் மனத்துக்குள்ளேயே விடையைக் காண முயலுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணத்தை தேட முயலுங்கள்!!சிலர் நல்ல நிலையிலும்,சிலர் துன்பப் பட்டும் இருக்கிறோம்!!இதற்கான விடையைத் தேட முயலவும்!!இறுதியில் அப்படியென்றால் நான் யார் என்றக் கேள்வியைக் கேட்டு பதில் காண முயலுங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று உயிர் பிரிகிறது!!டாக்டர் வந்து உயிர் பிரிந்ததற்கான காரணத்தை சொல்கிறார்!!ஹார்ட் அட்டாக் என்கிறார்!!!உண்மையில் அதுதான் காரணமா!!யோசியுங்கள்!!அட்டாக்கால் மரணமில்லை பயணம் முடிந்துவிட்டது!!அதனால்தான் மரணம் என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லையே!!&lt;br /&gt;&lt;br /&gt;மன அமைதியின்றி,மன நாட்டமின்றி ,மன ஈடுபாடு இன்றிசெய்யப் படும் இறைவனது சேவை எவ்விதத்திலும் உதவாது!!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நான் யார் என்றக் கேள்வியை எழுப்பி ,பின் யோகம்,தியானம் என்றுத் தொடருங்கள்!!முதலில் குழப்பங்கள் மறையும்!!&lt;br /&gt;&lt;br /&gt;பின் புதிய வாழ்க்கைதான்!! ஒளி,செயல்வேகம்,சக்தி, ஞாபக சக்திப் பெற்று இன்பமோ இன்பம்தான் !!!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனும் தெரிவானே!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114785883177999633?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114785883177999633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114785883177999633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114785883177999633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114785883177999633'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/204.html' title='நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 204'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114768154157298700</id><published>2006-05-15T13:52:00.000+05:30</published><updated>2006-05-15T14:46:30.646+05:30</updated><title type='text'>நம்பிக்கை</title><content type='html'>தண்ணீரில்&lt;br /&gt;மீன்கள் வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரில்&lt;br /&gt;மனிதன் வாழலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்களின் நடுவில்&lt;br /&gt;களைகள் நிலைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் மனதில்&lt;br /&gt;கவலைகள் முளைக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை கூட&lt;br /&gt;மனிதன் இழக்கலாம்&lt;br /&gt;தன்னம்பிக்கையை இழக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;மனிதா சிந்கித்துப் பார்&lt;br /&gt;உனது நேரத்தை&lt;br /&gt;நீ வீணடித்து விடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;த. நேரு, வெண்கரும்பூர். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி: தினத்தந்தி – இளைஞர் மலர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114768154157298700?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114768154157298700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114768154157298700' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114768154157298700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114768154157298700'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/blog-post_15.html' title='நம்பிக்கை'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114753642220663138</id><published>2006-05-13T21:26:00.000+05:30</published><updated>2006-05-13T22:18:09.130+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை - 104</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt; அக்னிப் பூ...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;சங்கரா! வந்துவிட்டாயா...என் மகனே... ஆர்யாம்பிகை வயிற்றிலிருந்து பீரிட்ட குரல் வேகம் சங்கரரை அசைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யாம்பிகைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா... என்னை அடையாளம் தெரிந்து கொண்டாயா ? மகிழ்வுடன் சங்கரர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரா.. எப்பவும் உன் நினைவு தான். உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்கு அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மறந்து போனால் தானே உன்னை நினைப்பதற்கு ? எல்லாம் நான் என்று சொல்லும் உனக்கு எல்லாம் நீ என்று வாழும் அம்மா. உனக்கு விசித்திரமா இருக்கிறதா ? என்று கேட்டபடியே&lt;br /&gt;ஆர்யாம்பிகை மயங்கிவிட இவ்விதம் அடிக்கடி நினைவு தப்பி விடுகிறது என்று சுற்றியிருந்த உறவினர் சங்கரரிடம்  கவலையோடு உரையாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பகல் முழுவதும் அம்மாவுடன் பேசியபடியே படுக்கையில் மூச்சு திணறும் அம்மாவின் மார்பைத் தடவிக்  கொடுத்தபடியே சங்கரர் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளையில் மயக்கம் களைந்து அம்மா விழிப்பு நிலைக்கு வந்தபோது, சங்கரர் அவரைச் சாந்த நிலைக்குக்  கொண்டுவர எண்ணி அத்வைத உபதேசங்களையும், தம் வாழ்வனுபவங்களையும் பேசலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நான் இப்போது பிரும்ம சூத்திரத்துக்கு நான் எழுதிய விளக்கத்தை ஒட்டி எழுந்த அத்வைத தத்துவத்தை  உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அமைதியாக என் பேச்சைக் கேளுங்கள். மனச்சாந்தி அடைவீர்கள் என்று  சொல்லிவிட்டு சங்கரர் தன் நீண்ட விளக்கத்தைத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் ஒரு தோற்றமே. கனவுலகில் ஒரு வாழ்க்கையும், நலவுலகில் ஒரு வாழ்க்கையும் நாம் வாழும்போது  கனவுலகம் நமது வேட்கையைத் தீர்ப்பதுபோல நலவுலகமும் ந்மது வேட்கையைத் தீர்க்கிறது. இதில் எது உண்மையான நிலை ?  என்ற கேள்விக்கு என் பார்வையில் எது எந்தக் காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியதோ அதுவே உண்மை.&lt;br /&gt;மேலும், இரண்டு உலகையும் நாம் பேச அனுமதிக்கும் அறிவே இந்த உணர்விற்க்குக் காரணம். இந்த அறிவு மூன்று நிலைகளை உடையது. கனவு நிலை, நனவு நிலை, உண்மையை உணரும் ஞான நிலை. ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைக்கு நம்மைக் கூட்டிச் செல்லும் படிகள். இதற்கு உதாரணமாக கயிற்றைப் பாம்பென்று எண்ணுவது ஒரு கனவு நிலை.  கயிறு தான் என்று தெரிவது நனவு நிலை. இந்த இரண்டும் ஒன்று என அறிவது ஞான நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமையின் தன்மைக்குத் தக்கபடி உயிரின் தன்மையும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் பிரும்மம் உலகாகத் தோன்றுவதும், உயிர்களாக மாறுவதும் ஒரு மாயை. உண்மையில் ஒரு உயிர் பல உயிர்களாகத் தோன்றுகிறது.மேலும், பிரும்மம் மாயையினால் இயங்கத்துவங்கியதும் இறைவனாக மாறிவிடுகிறது. இந்த இறைவனால் இரண்டு தொழில்கள் இடைவிடாது நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. உள்ளது மறைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. இல்லாதது தோற்றுவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மறைக்கப்படுவது பிரும்மம், தோற்றுவிக்கப்படுவது உலகம். இந்த வகையில் இறைவனும், உயிரும் பிரும்மஸ்வரூபிகளே. இவை அத்வைத தத்துவத்தில் மாயை எனவும் அவித்யை எனவும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அம்மா, "தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் என்ணுவதைப்போல சில சமயம் மனதில் ஒரு ஆட்டம் ஏற்பட்டுவிடுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;ஜகத்குரு என்றழைக்கப்படும் உனக்கா இந்த கலக்கம். ஏன் மகனே ?&lt;br /&gt;&lt;br /&gt;குமாரில பட்டர் என்பவர் பெளத்த மதத்தை நிராகரிக்க எண்ணினார். அந்த எண்ணத்தின் தூண்டுதலில் அவர் பெளத்த மதத்தைப் பற்றிய கல்வியறிவைப் பயில பெளத்தராக மாறினார். கல்விகற்ற பின் தம் அரசன் சுதன்வன்  துணைக்கொண்டு அப்பெளத்தர்களை வாதத்தில் வெற்றி கொண்டார். அரசன் பெளத்தர்களைத் தோல்வி காரணம் காட்டி தண்டனையாக அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். அச்செயல் குமாரில பட்டரைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்து தற்கொலைக்குத் தூண்டிவிட்டது. குற்றவுணர்வுக்குக் காரணம் குரு துரோகம் - புத்த பிஷூக்களிடம் கற்ற கல்வியைக் கொண்டே அவர்களையும் பெளத்தத்தையும் அழித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நான் அத்வைத மார்க்கத்தைச் சொல்லி, கர்மத்திலிருந்து எவரும் விடுபட முடியாது என்ற அவரின் வாதத்தைத் தவறு என்று ஒப்புக்கொள்ள வைத்து கர்மாவை நாம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்தால் தான் அது நம்மை பீடிக்கும். அந்த எண்ணமில்லாமல் ஈஸ்வரார்ப்பணம் என்று செயலை எண்ணி விட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம் என்று போதித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது தானே செய்துள்ளாய் மகனே? கலக்கம் எங்கு வந்தது ?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா விஷயம் அதோடு முடியவில்லை. மேலும் கேளுங்கள். குமாரில பட்டரின் பேச்சைக் கேட்டு மீமாம்சகர் பலரை அத்வைதவாதிகளாக மாற்ற எண்ணி மண்டனமிச்ரரையும், அவரது மனைவி சரஸவாணியையும் வாதத்தில் வெல்ல, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து சம்சாரியாக ஒரு வாழ்க்கை சில நாட்கள் வாழ்ந்துவிட்டேன். அந்த வாழ்க்கைக்கு ஒரு பாவமும் அறியாத அமருகனின் மனைவியைப் பயன்படுத்தினேன். இச்செயல் என்னை அவ்வப்போது கலக்கமடையச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மகனே, நீ எழுதிய அமருகம் என்ற நூல் இந்தச் செயலின் விளைவா ? என்னால் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் அம்மா. அமருகன் நினைவாக இல்லற வாழ்வியல் பற்றிய எனது நூலுக்கு அமருகம் என்று பெயரிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மனக்கலக்கம் அடையும் நீ அவ்விதம் செய்யக் காரணம் என்ன மகனே ?&lt;br /&gt;என் பார்வையில் ஆன்மாவுக்கும் உடலுக்கும் தொடர்பில்லை. உடலுகுரிய கனவு, விழிப்பு ஆகிய நிலைகளை நான் கடந்துவிட்டவன். மேலும், கொண்ட நிலைப்பாட்டை நிறுவ நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றாலும் என் செயலில் பின் உள்ள காரணத்தில் ஒரு பெண் ஏன் எனக்குப் பயன்பட வேண்டும் ? அம்மா உனக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்றார் சங்கரர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஒண்ணும் புரியயையே சங்கரா" என்றாள் ஆர்யாம்பிகை.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரர் இறைவனைப் பிரார்தித்துச் தியானித்த நிலையில் கண்மூடிச் சில நிமிடங்கள் அப்படியே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யாம்பிகையின் உடல் விட்டு உயிர் பிரிந்தது.தாயின் தலையைச் சங்கரரின் கண்ணீர் நனைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரர் பின் சுதாரித்துத் தான் கொள்ளியிட்டுக் காரியம் செய்யப்போவதாக  சொன்னபோது, உற்றார், உறவினர் மற்றும் பண்டிதர்கள் கடுமையாக அவரது நிலைப்பாட்டை ஆட்சேபித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் கேள்வி துறவிக்கு உறவு ஏது ?&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரர் அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, தம் அன்னையைத் தம் தோளில் தூக்கிச் சென்று வீட்டுக்குப் பின் அருகில் உள்ள கொல்லையில் கிடத்தினார்.&lt;br /&gt;சற்று நேரம் தன் தாயின் உடலையே பார்த்தபடி இருந்துவிட்டு, பின் கம்பீரமாக வான் நோக்கிப் பேசத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்னி பகவானே! இது நாள் வரை நான் இல்லற தர்மம் ஏற்றவனாக உனக்கு நெய்யையும், அவிஸ்ஸையும் ஆஹுதியாக அளித்தது இல்லை. ஆனால் இன்று என் தாயின் உடலை உனக்கு அளிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லும்போதே, மின்னலென தாம் சம்சாரியாகவும் வாழ்ந்த காலம் மனதில் வெட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கணத்தில் குபீரென அக்னி சுழன்றபடி வானில் இருந்து இறங்கி ஆர்யாம்பிகையின் சிதையை வலம் வந்து அவளின் உடல் மேல் படர்ந்தது. ஆர்யாம்பிகையின் உடல் எதிலிருந்து வந்ததோ அதுவாகவே மாறிப்போனது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114753642220663138?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114753642220663138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114753642220663138' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114753642220663138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114753642220663138'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/104.html' title='நம்பிக்கை போட்டிக்கான கதை - 104'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114744062463803249</id><published>2006-05-12T18:54:00.000+05:30</published><updated>2006-05-12T19:00:34.643+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 303</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வெற்றியின் இரகசியம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்&lt;br /&gt;கைக்குட்டையில் முடிச்சிட்டேன்&lt;br /&gt;புதிதாய் மோதிரம் விரலில் அணிந்தேன்&lt;br /&gt;எழுதி வைத்து உரக்கப் படித்தேன்&lt;br /&gt;பொருள் பல தொடர்புபடுத்தினேன்&lt;br /&gt;துன்ப நினைவுப் பதிவுகளை&lt;br /&gt;மறக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கழிந்துவிட்ட துன்பத்தை&lt;br /&gt;நினைவுகூர்வது&lt;br /&gt;என்ன இனிமையானது.&lt;br /&gt;நினைவு கூறப்பட்ட&lt;br /&gt;என் கவலைகள்&lt;br /&gt;என்ன இனிமையானது.&lt;br /&gt;என் நிகழ்கால மகிழ்விற்கு&lt;br /&gt;வளம் சேர்க்கும் சோக எண்ணம்&lt;br /&gt;என்ன இனிமையானது&lt;br /&gt;&lt;br /&gt;குறிக்கோளை அடையும்&lt;br /&gt;ஒருமுக உழைப்புக்கு&lt;br /&gt;உரம் தரும்&lt;br /&gt;தோல்வியெனும் கசப்பு.&lt;br /&gt;அக்கசப்பின் சுவையோ&lt;br /&gt;பெற்றுத் தரும்&lt;br /&gt;வெற்றியெனும் இனிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிபெற தோற்பது போல&lt;br /&gt;வெற்றிச்சர்க்கரையின் சுவையைப்&lt;br /&gt;பலர் சொல்லக் கேட்டேன்.&lt;br /&gt;கேட்ட பின் உணர்ந்தேன்&lt;br /&gt;அதன் சுவை சுவைத்தால் தான்&lt;br /&gt;அறியமுடியும்.&lt;br /&gt;சுவைக்கத் தேவை&lt;br /&gt;தோல்வியெனும் கசப்பு&lt;br /&gt;&lt;br /&gt;சொல் என்பது செயலாகாவிடில்&lt;br /&gt;சொல்லிப் பயனில்லை&lt;br /&gt;தோல்வியென்பது வெற்றியாகாவிடில்&lt;br /&gt;தோல்வியில் பயனில்லை&lt;br /&gt;எது பலன் தாராது எனக் கண்டுணரும் தோல்வி&lt;br /&gt;எது பலன் தரும் எனக் கண்டுணரும் வெற்றி&lt;br /&gt;இரண்டும் ஒன்றுக்கொன்று சுமைதாங்கி &lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியென்பது ம(மி)திக்க வேண்டிய ஒன்று&lt;br /&gt;வெற்றியென்பது ர(ரு)சிக்க வேண்டிய ஒன்று&lt;br /&gt;இரண்டும் சமமென்பது நி(க)னைக்க வேண்டிய ஒன்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23715755-114744062463803249?l=nambikkaioli.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nambikkaioli.blogspot.com/feeds/114744062463803249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23715755&amp;postID=114744062463803249' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114744062463803249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23715755/posts/default/114744062463803249'/><link rel='alternate' type='text/html' href='http://nambikkaioli.blogspot.com/2006/05/303.html' title='நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 303'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23715755.post-114726018811061110</id><published>2006-05-10T16:46:00.000+05:30</published><updated>2006-05-10T16:53:08.126+05:30</updated><title type='text'>நம்பிக்கை போட்டிக்கான கதை - 103</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாய் தாத்தாமகள்களும் என் புதிய வழுக்கையும்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;﻿(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வரவில்லை. கல்யாணம் ஆகாமல் தலை முழுவதும் வழுக்கை ஆனால் என் கதி என்ன? நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. என் கல்யாணத்தை குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அப்பாஅம்மாவை நினைத்தால் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் முடி வெட்ட, ரமேஷ் கடைக்குப் போனப் பொழுது பெரிய கண்ணாடியை தலைக்கு பின்னால் வைத்து அவன்தான் காட்டினான். ரமேஷ் என்னோடுதான் படித்தான். பத்தாவது பெயில் ஆனதும், வீட்டைவிட்டு ஓடிப் போனவன், ஏழு எட்டு வருஷம் கழித்து திரும்ப வந்து, முடிதிருத்தம் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் அவன் அம்மா, குல வழக்கம் இல்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துப் பார்த்தாள். பிறகு புரளும் சில்லறையைக் கண்டு வாயை மூடிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு முடித்திருத்தகம் பக்கத்திலேயே ஆண்கள் ப்யூட்டி பார்லர் வேறு. கான்வெட்டில் படிக்கும் ரெண்டு பிள்ளைகள், காதல் மனைவியுடன் ஹீரோ ஹோண்டாவில் பறக்கிறான். நான் சுமாராய் படித்து, இன்றைக்கு வெகு சுமாரான வேலையில் குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் முப்பது வயதாக ஆறு மாசம் இருக்கிறதே, அதற்குள்ளாகவா வழுக்கை விழும் என்று நினைத்து நினைத்து துக்கப்படதான் முடிந்தது. அப்பா பிள்ளைக்கு சொத்துதான் சேர்த்துவைக்கவில்லை. இதுதான் அவர் எனக்கு தந்த சீதனம்.  &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ரமேஷ், பேசாம நாய் தாத்தாவோட சின்ன பொண்ண கட்டிக்கிட்டு தியாகம் செய்யேன்னு கிண்டல் வேறு அடிச்சான். வழுக்கைக்கு ஏதாவது மருந்து இருக்கா என்றுக் கேட்டால், உதட்டை பிதுக்கினான். எம்.ஜி.ஆரில் தொடங்கி, முத்துராமன் அவர் மகன்  கார்த்திக் வரை சொட்டை தலையர்களின் லிஸ்டை அடுக்கினான். முடிவளர தைலம் அது இது என்று காசை கரியாக்காதே என்று அட்வைஸ் வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அப்பா, அம்மா சுகமாய் தூங்கிக் கொண்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எரிச்சல்தான் அதிகமானது.  சரி மிட் நைட் மசாலாவாவது பார்க்கலாம் என்று எழுந்து ஹாலுக்கு வந்து டீவியைப் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியராஜ், நக்மாவை சேற்றில் போட்டு புரட்டிக் கொண்டிருந்தார். கண்கள் டீவி மேல் இருந்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை. இன்னுமா கல்யாணம் ஆகவில்லை என்று பார்கிறவர்கள் எல்லாம் கேட்கும்போது அம்மா மேல்தான் கோபம் வருகிறது. இதே மாலதியும், பாரதியும் டிகிரி முடித்தவுடனே அம்மா கல்யாணம், கல்யாணம் என்று குதித்து அவர்களுக்கு இருபத்திஐந்து வயது ஆவதற்குள் கல்யாணம் செய்து வைத்துவிட்டாள். அந்த அக்கறையில் கொஞ்சமாவது மகன் மீது இருக்கிறதா? எண்ணி எண்ணி மனதிற்குள் புலம்பதான் முடிகிறது. எந்த பெற்றோரும் மகள் கல்யாணத்தில் காட்டும் வேகத்தை, மகனுக்குக் காட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் கூட வேலைப் பார்க்கும் ஆர்த்தியை காதலிக்கலாமா, அவளும் கொஞ்சம் அதிகமாகவே என்னைப் பார்த்து சிரிக்கிறாள். பார்க்கவும் சுமாராய் இருக்கிறாள். அம்மாவுக்கும் நல்ல பாடம் கற்பித்தாமாதிரி இருக்கும். ஆனா அந்த அளவு தைரியம் ஏது என்று நினைக்கும் பொழுது, " இந்த கண்ராவியதான் பார்த்துக்கிட்டு இருக்கிறீயா?  மாடிவீட்டு பானு கத்துறது காதுல விழலை?  நாய்ங்க வேற ஓரே ஊளையிடுது" என்றவாறு கதவை திறக்கப் போனாள் அம்மா. பின்னால் அப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் மாடிவீட்டு பானு அக்கா கூப்பிடுவது காதில் விழுந்தது. அதையும் மீறி நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்ன புதுபழக்கம்? காலைல இருந்து நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன், எப்பபார்த்தாலும் தலைய தடவிக்கிட்டே இருக்கே?" அம்மா சொன்னதும், கையை எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தோட்டத்து கேட்டையும் திறந்ததும், உள்ளே நுழைந்த பானு " என்ன ஆண்ட்டி.. நாய்ங்க இப்படி கத்துதுங்க?" பயந்த முகத்துடன் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கல்யாணம் ஆன பெண்களுக்கு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லை. தேய்ந்துப்போன நைட்டியை போட்டுக் கொண்டு வந்து என்னைப் போன்ற பிரம்மசாரி பசங்களை இம்சை செய்வது ! முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;" காலைல முழுக்க, பக்கத்துவீட்டுல கொட கொடான்னு என்னத்தையோ உருட்டிக்கிட்டு இருந்தாங்க. அஞ்சு நிமிடம் கண்ணு மூட முடியலே. இப்ப இந்த நாயிங்க ஊள! சாயந்தரம் ஐஞ்சு மணி வாக்குல அந்த ரெண்டும் அலங்காரம் பண்ணிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சுங்க,  சூளமேட்டுல சொந்தகாரங்க கல்யாணம்னு போறோம்னு சொல்லிச்சுங்க.  கெழவனாரும் போயிருக்காருப்போல. நாய்ங்க அவுரு வீட்டுல இல்லைன்னு தேடுதோ என்னவோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்டி.. அவுரும் ஸ்ரீநாத்தும் சாயந்தரம் காஞ்சிபுரத்துக்கு கிளம்பி போயிருக்காங்க. அவங்க அப்பாவுக்கு கேடராக்ட் ஆபரேஷன்.  திங்கக்கிழம காலைலதான் வருவாங்க. ஆண்டி எனக்கு பயமா இருக்கு. ஒங்க வீட்டுலையே படுக்கட்டா?" கேட்டாள் பானு.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க உள்ள படுங்க மேடம். நானும் இவனும் ஹால்ல படுக்கிறோம்" அப்பா விட்ட ஜொல்லு தாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குமார், பானுமதி அவர்களின் ஒரே மகன் ஸ்ரீநாத்தும் மாடியில் குடிவந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பானுமதி வள்ளியம்மாள் பள்ளியில் ஆசிரியையாய் இருக்கிறாள். ஸ்ரீநாத், பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படிக்கிறான். சாருக்கு சின்னதா ஏதோ பிசினஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே பேச்சு ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்ட்டி, நாய்தாத்தா பொண்ணுங்கப் பத்தி பால்காரமேரி சொன்னது நிஜமா?"&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா "ஆமாம்மா... அந்த சாலினி, மாலினி ரெண்டு பொண்ணுங்களும் வயசுக்கு வரலையாம்.  பெத்தது ரெண்டுக்கும் இப்படினா என்ன கொடுமை? " என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.ஐ.ஜி எனப்படும் வீட்டுவாரிய குடியிருப்புக்கு நாங்கள் குடிவந்து பதினைந்து வருடமாகிறது. ஓற்றை படுக்கையறை வீடு. முன் பக்கமும் பின் பக்கமும் கையகல நிலம். அம்மா முன் இடத்தில் டிசம்பர்பூ, மல்லிகைபூ வைத்திருந்தாள். பின் பக்கம் வாழைமரமும், கருவேப்பிலை, முருங்க மரமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு இரண்டாய் வீடுகள் ஒட்டிக் கொண்டு இருக்கும். எங்கள் பக்கத்துவீட்டில் ஒரு பெரியவரும், அவருடைய இரண்டு மகள்களும் குடி இருக்கிறார்கள். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் பிறகு பால்விநியோகம் செய்யும் மேரியின் மூலமாய் ஒவ்வொரு கதையாய் வெளி வந்தன. அவள் தான் கடைக்குப் போய் சாமான் வாங்கி தருவது, பக்கத்து ஓட்டலில் இருந்து தின்பதற்கு ஏதாவது வாங்கி வருவது என்று போய் வந்துக்கொண்டிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த பெண்ணிற்கு மட்டும் விஷயத்தை மறைத்து கல்யாணம் நடந்து இருக்கிறது. மறுநாளே மாப்பிள்ளை பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டானாம். ஆனால் பார்க்க இருவரிடமும் எந்த குறையும் தெரியாது. இரண்டு பேரும் நல்ல நிறம், நல்ல களையான சிரித்த முகம். என் தங்கைகள் அவர்களுடன் பேசவே மாட்டார்கள், அவ்வளவு அலட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் மேரியின் வாயை குடைந்து, அந்த பெண்களின் உடல் கூறுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயன்றனர். ஆனால் அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று சத்தியம் செய்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா மட்டும் எப்பொழுதாவது வேலி பக்கமாய் நின்று  ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் ஒரு சினிமா விடமாட்டார்கள். நன்றாக அலங்காரம் செய்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். நாய்தாத்தா என்று எங்களால் நாமகரணம் சூட்டப்பட்டவர் எப்பொழுதும் வீட்டுவாசலில் ஒயர் கட்டிலில் படுத்துகிடப்பார். அவரை சுற்றி எப்போதும் நாலு தெரு நாய்கள். அவர் வெளியே போனால் பின்னாலேயே குஞ்சுகுளுவனுடன் ஒரு நாய் படையே  போகும். அவரும் டீ கடையில் பொறை பிஸ்கெட் வாங்கி வீசிக் கொண்டே போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலசமயம் வீட்டில் பயங்கரமாய் சண்டை நடக்கும். இரண்டு பெண்களும் அடித்துக் கொள்வது வெளியே நன்றாக் கேட்கும். பாத்திரம், செருப்பு, விளக்குமாறு போன்றவை வெளியே வந்துவிழும். இரண்டு பெண்களும் கடைசியாய் பெற்றாயே எங்களையும் என்று பிலாக்கணம் வைத்து அழுவதைக் கேட்கும் பொழுது பாவமாய் இருக்கும். கிழவனார் யாருடனும் பேசவே மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ஆண்ட்டி அவுங்க வீட்டுக்குள்ள யாரையும் விடமாட்டாங்களாமே? என்ன மர்ம கதையா இருக்கு?" என்று பானு கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, "ஆமாம். மேரி மட்டும் எப்பவாவது போவா. நாங்க ஓரே ஒரு தடவை போயிருக்கோம்.  வீடா அது? நெனச்சாலே கொமட்டுது. வீடு முழுக்க ஒட்டடையும், தூசியுமா ஒரே குப்பை. எங்க பார்த்தாலும் அழுக்கு துணி, செருப்பு, பேப்பர், புக்ஸ்னு கண்டமேனிக்கு எறஞ்சி கெடந்துச்சு. ஓரே நாத்தம். என்னால நிக்கவே முடியலை. ஓடியே வந்துட்டோம்" என்றதும், "சிக் மைண்ட் ஆண்ட்டி. வாழ்க்கை இப்படி வீணா போயிடுச்சேன்னு டிப்ரஷன். நெனச்சா பாவமா இருக்கு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா குரலை தாழ்த்திக் கொண்டு, " பார்த்தா வித்தியாசமா ஒண்ணும் தெரியலை இல்லையா? ஒடம்பும் மாரும் சரியாதான் இருக்கு. என்ன சொல்லறது? இதெல்லாம் கர்மவினை. போன ஜன்மத்துல செஞ்ச பாவம்"&lt;br /&gt; இருவரும் உச்சுக் கொட்டுவது கேட்டது. அப்பாவின் குறட்டை மெல்ல ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சாயந்தரம் மல்லி பூ பறிச்சிக்கிட்டு இருந்தனா, அப்ப சாலினி சாய்ந்தரம் ஏழு மணிக்கு கல்யாணத்துக்கு கிளம்பறோம்.  ரெண்டு நாளு கழிச்சிதான் வருவோம்னு சொன்னா.... அந்த பொண்ணுங்க சினிமா, கடை கண்ணிக்கு போகுங்களே தவிர, இப்படி வீட்ட பூட்டிட்டு அவுங்க எல்லாரும் சேர்ந்து எங்குமே போனதில்லே. கெழவனாருக்கு மதுராந்தகம் பக்கத்துல நெலம் இருக்காம். குத்தக விட்டு இருக்காரு. அப்ப அப்ப  அவுரு மட்டும் போய் வருவாரு.. ஆனா போன வருசம், கெழவருக்கு ஆபரேஷன் ஆச்சு, செலவுக்கு நெலத்த வித்துட்டாங்கன்னு மேரி சொன்னா. ...இப்ப நாய்ங்க ஊள இன்னும்  ஜாஸ்தி ஆயிருக்கு இல்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;ஊளை சத்தம் காதை துளைத்துக் கொண்டிருந்தாலும், என்னையறியாமல் தூங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்தால், விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. வாசல் கதவு திறந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லுங்கியை சரி செய்துக் கொண்டுப் போனால், எல்லாரும் கூடி கூடி பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கப்படி, அசோசியேஷன் பிரசிடெண்ட் பத்மநாபன் சாரின் சத்தமே பெரியதாய் இருந்தது. நிறைய நாய்கள் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸாய் சுற்றிக் கொண்டு அவ்வப் பொழுது லொள் என்று சத்தம் கொடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வீட்டு தோட்ட கேட் கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்க்கும் பொழுது, வீட்டுவாசல் கதவு பூட்டு இல்லாமல் சும்மா சாத்தியிருந்தது என் கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கத்தியதும் எல்லாரும் ஓடிவந்து எட்டிப் பார்த்தனர். அப்பா, நமக்கு எதுக்கு வம்பு உள்ளே போகாதடா என்று காதில் குசுகுசுத்தார். திருட்டு நடந்திருக்கிறது என்று போலீஸ்க்கு தகவல் தருவோமா, எங்கு கல்யாணத்திற்கு போனார்கள் யாருக்கு விஷயம் தெரியும் என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, பால்கார மேரி கேட்டை தாண்டி குதித்து உள்ளே சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடி அவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடிவந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெழவன் செத்துகெடக்குதுமா" அவள் அழுகையைக் கண்டு எல்லாரும் கேட்டில் ஏறிக் குதித்து உள்ளே சென்றார்கள். ஓரளவு தள்ளி நின்றுக் கொண்டு, பார்த்தப்போது, கிழவனார் மீது மூன்று கடிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழவனார் மொதல் நாளே இறந்துப் போய் இருக்கிறார். ஒரே துணையான தந்தையும் அவர்களைவிட்டுப் போனதால் அந்த பெண்கள் அந்த பிணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் யோசித்து முடிவெடுத்திருக்கிறார்கள். வருமானம் குறைந்து, கடனும் அதிகமாகியிருக்கிறது. முதலில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்று யோசித்திருக்கிறார்கள். பிறகு மனம் வராமல், வீட்டில் உள்ள உருப்படியான பொருள்களை விற்றுவிட்டு, தந்தையின் இறுதி சடங்கிற்கு ஐயாயிரம் வைத்துவிட்டு, கையில் இரண்டாயிரம் ரூபாயுடன் கண்காணா இடத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டு விட்டார்களாம். எங்களை தேட வேண்டாம் என்ற குறிப்புடன். யார் தேடப் போகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களிடம் வாங்கிய கடன்கள் எவ்வளவு எழுதி, வீட்டை விற்று எடுத்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு ஒரு கடிதம்.&lt;br /&gt;மூன்றாவது கடிதம்  பால்கார மேரிக்கு. மிச்ச மீதி பாத்திர பண்டங்கள், துணிமணிகள் அவளுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல் அந்த பெண்கள் தந்தையின் இறந்த உடலை ஒரு நாள் முழுவதும் வைத்துக் கொண்டு என்னமா பிளான் செய்திருக்கிறார்கள் என்று எல்லாரும் வேதனைப் பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தைரியமாய் உள்ளே எட்டிப் பார்த்தப் பொழுது, கண்ணில் பட்டது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு ஒரு தூசு, துரும்பும் இல்லாமல் வெகுசுத்தமாய், பல இடங்களில் ஊதுவத்தி வாசம் மிஞ்சி இருக்க பளபளவென்று இருந்தது.
